புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
96 Posts - 49%
heezulia
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
7 Posts - 4%
prajai
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
223 Posts - 52%
heezulia
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
16 Posts - 4%
prajai
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_m10சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 11, 2013 7:59 am

நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள், புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன 89649980

சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Jewels1c

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும்பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச்சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்துசென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்கவேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப்பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில்இருக்க வேண்டும்.

சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Kalibangafirealtar1

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள்இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப்பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்.

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai),கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ளகொற்கை (Korkay. Gorkay). பூம்பகார்(Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும்துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி.பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை,கூடல், வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து,ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்கஇலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள்மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வுநிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில்பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடுதொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்குஅரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது.பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி(Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). …ஆகிய ஊர்ப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி.காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரிஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன 21513060

நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை.ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ளகாவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகியபெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப்பெயர்களை நினைவுறுத்துகின்றன.

சிந்து சமவெளி பகுதிகளில் இன்றும் ஊரின் பெயர்கள் தமிழிலேயே அழைக்கப்படுகின்றன Indusonehornanimalseal1

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது.சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்மநதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில்மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில்இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் ’பக்ரோலி’ (Bakroli). என்றஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் ’குமரி’ என்ற ஊர்ப்பெயர்வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும்குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு.உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில்வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும்ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்கஇலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களைநினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களைதன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம்வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

மூலம்:கதிர்
நன்றி முல்லைமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 8:44 am

நல்ல விரிவான கட்டுரை புன்னகை பகிர்வுக்கு நன்றி ராஜு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக