புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
1 Post - 50%
heezulia
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
284 Posts - 45%
heezulia
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
20 Posts - 3%
prajai
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதுதான் காதலா?... Poll_c10இதுதான் காதலா?... Poll_m10இதுதான் காதலா?... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதலா?...


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 11:36 am

இதுதான் காதலா?... ImagesCAXNA41N
காதல் ஒரு மாயை;
காதல் ஒரு மயக்கம்;
காதல் ஒரு போதை;...
காதல் ஒரு புனிதம்;
காதல் ஒரு காவியம்;
காதல் ஒரு தெய்வீகம்;...
மாறுபட்ட கருத்துக்களானாலும்
மைவிழி, மான்விழி, மலர்விழி என்று
விதவிதமான விழிகளில் மோதி
ரகரகமாய் மலருகின்ற காதலில்
வசந்தங்கள் மட்டுமின்றி
வலிகளும் கொட்டிக்கிடப்பது
புரிந்து கொள்ளும் நேரம் வருகையில்
புனிதமும் புதிராகிப்போகும்!
தனக்கானவனாய் எண்ணி
எனக்காக ஏங்கியவளை ஒதுக்கி
எனக்கான தேவதையாய்
எவளுக்கெல்லாமோ அலைந்திருக்கிறேன்...
கனவுகளின் கால்பிடித்து
கால் கடுக்கத்திரிந்திருக்கிறேன்...

கனவுகளில் கட்டுண்ட
ஒவ்வொரு நாட்பொழுதிலும்
கண்களில் பட்டாம்பூச்சிகளும்
இதயத்தில் கோடி மலர்களும்
இயல்பாய் இடம்பிடித்தது
காதலுக்கான ஆச்சர்யம்தான்!
இதுதான் காதலா?... ImagesCANCMKM0
எனக்காக ஏங்கியவளும்
வாழ்க்கைப்பாதையில் மாறிப்போய்
கனவுகளும் கைக்கெட்டாமல்
நிஜம் என்னைத் தொட்டபோதுதான்
உதாசீனம் என்ற வலியை
என்னுள் நானே உணர்ந்த தருணம்...
வலிகளும் வேதனைகளும்
எதிராளிக்கும் உண்டெனும்
உண்மை உறைக்கும்போதுதான்
வாழ்க்கையும் உறைக்கத்தொடங்கும்...இதுதான் காதலா?... ImagesCAQB582Q

எல்லாம் முடிந்து
எதுவுமின்றிப்போனபின்
இப்போதுதான் புரிகிறது...
‘’காதல் என்பது
மாயையும் அல்ல
மயக்கமும் அல்ல
போதையும் அல்ல
புனிதமும் அல்ல
காவியமும் அல்ல
தெய்வீகமும் அல்ல...’’
‘’காதல் என்பது புரிதலுடனான அன்பு...
புரியாமல் செய்வோர்க்கு
வலியச்சென்று தானே
தேடிக்கொள்ளும் வம்பு!!!’’.
நன்றி கதம்பமாலை



செந்தில்குமார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 22, 2012 12:50 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 22, 2012 12:53 pm

செந்தில் அண்ணே இந்த பழைய காதல் மேட்டர் அண்ணிக்கு தெரியும் தானே சிரி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 22, 2012 12:54 pm

இரா.பகவதி wrote:செந்தில் அண்ணே இந்த பழைய காதல் மேட்டர் அண்ணிக்கு தெரியும் தானே சிரி

கவிதையை ரசின்னா....,கண்ணா பின்னான்னு கேள்வி கேட்டுகிட்டு..., எதிர்ப்பு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 22, 2012 1:03 pm

கவிதை நன்றாக இருப்பதன் காரணத்தால் தானே இவ்வாறு கேட்கிறேன்

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:செந்தில் அண்ணே இந்த பழைய காதல் மேட்டர் அண்ணிக்கு தெரியும் தானே சிரி

கவிதையை ரசின்னா....,கண்ணா பின்னான்னு கேள்வி கேட்டுகிட்டு..., எதிர்ப்பு

அண்ணே அதுக்காக இப்படி வீட்டுல இருக்குற கோபத்தை எல்லாம் என் மீது காட்டாதிங்க கோபம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 1:08 pm

இரா.பகவதி wrote:செந்தில் அண்ணே இந்த பழைய காதல் மேட்டர் அண்ணிக்கு தெரியும் தானே சிரி
கூட்டத்துல கட்டி சோத்த அவுக்ககூடது பகவதி கண்ணடி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 22, 2012 1:11 pm

விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:செந்தில் அண்ணே இந்த பழைய காதல் மேட்டர் அண்ணிக்கு தெரியும் தானே சிரி
கூட்டத்துல கட்டி சோத்த அவுக்ககூடது பகவதி கண்ணடி

கட்டி சோத்துக்குள்ள பெரிச்சாளி இருக்குதான்னு பாக்க தான் அவுத்தேன் அண்ணே ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 22, 2012 1:12 pm

இரா.பகவதி wrote:
விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:செந்தில் அண்ணே இந்த பழைய காதல் மேட்டர் அண்ணிக்கு தெரியும் தானே சிரி
கூட்டத்துல கட்டி சோத்த அவுக்ககூடது பகவதி கண்ணடி
கட்டி சோத்துக்குள்ள பெரிச்சாளி இருக்குதான்னு பாக்க தான் அவுத்தேன் அண்ணே ஜாலி
கூடாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 1:24 pm

விநாயகாசெந்தில் wrote:
‘’காதல் என்பது புரிதலுடனான அன்பு...
புரியாமல் செய்வோர்க்கு
வலியச்சென்று தானே
தேடிக்கொள்ளும் வம்பு!!!’’.
இதுதான் காதல் நம்பு ன்னு சொன்னது நன்று.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 22, 2012 1:39 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக