புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#840987- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தற்போது இந்தியாவின் பாதுகாப்புக்கே பெரிய சவால் விடும் அளவுக்கு சென்றுவிட்டது. இதனால் எஸ்.எம்.எஸ். கட்டுப்பாடு, பீதியை பரப்பும் இணையங்கள் முடக்கம் என்று அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மெகந்தி, மருதாணி வைத்தவர்கள் இறந்து விட்டதாக ஏற்பட்ட வதந்தியால் தமிழகமே பரபரப்படைந்தது.
பின்னர் போலீசார் அது புரளி என்று பொதுமக்களை நம்ப வைத்தனர்.
இதையடுத்தே பொதுமக்கள் பீதியில் இருந்து மீண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் தற்போது பிறந்த குழந்தை பேசியதாகவும், அது மிரட்டல் விட்டதாகவும் பரபரப்பு தொற்றியுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை விடிய, விடிய, தூங்காமல் செய்து விட்டது இந்த செய்தி.
இதுப்பற்றிய விபரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், பிறந்தவுடன் அந்த குழந்தை சிரித்து பின்னர் பேசியதாகவும், அந்த குழந்தை நான் அதிகாலை 4 மணிக்குள் இறந்து விடுவேன், அப்போது நான் 4 ஆயிரம் ஆண், பெண் குழந்தைகளை காவு வாங்குவேன் என்று கூறியதாகவும் தகவல் பரவியது. ஒருவர் மூலம் ஒருவர் செல்போன் மூலம் தகவலை தெரிவித்துக் கொண்டனர்.
இதனால் குழந்தைகள் வைத்திருக்கும் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் பிறந்த குழந்தை பேசி தகவலால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல்ë திகைத்தனர். அப்போது சிலரின் ஆலோசனைப்படி பெண்கள் தேங்காயில் மஞ்சள், குங்குமம் தடவி, அதை குழந்தையின் தலையை சுற்றி தெருவில் உடைத்தனர். இதையடுத்து பிறந்த குழந்தையுடன் காவு மிரட்டலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அது எப்படி செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது.
இந்த தகவல் விடிய, விடிய, பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டதால் அனைவரும், தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் அவர்கள் விடிய, விடிய, பரிகாரம் செய்து வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் பரிகார பூஜைகள், தெருக்களில் தேங்காய் உடைக்கப்பட்டு கிடந்தது.தர்மபுரி அருகே உள்ள வெங்கிடம்பட்டியில் உள்ள ஒருவருக்கு ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இந்த பகுதியிலும் தேங்காய் உடைத்து, எலுமிச்சை பழத்தை அறுத்து காவு கொடுத்து உள்ளனர். கோவில்களிலும் குழந்தையின் பெயரில் பெண்கள் அர்ச்சனை செய்தனர். மேலும் சில இடங்களில் ஆண்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் தேங்காய் உடைத்தும் பரிகாரம் செய்தனர். பின்னர் அவர்களை கோவிலுக்கு அழைத்தும் சென்றனர்.
இந்த தகவல் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவியது. ஒவ்வொரு பகுதியிலும், இதுப்பற்றி ஒவ்வொரு தகவலாக கூறுகிறார்கள். பரிகாரமும் இதேபோல் ஒவ்வொன்றாக கூறுகிறார்கள். இதுப்பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் பிறந்த குழந்தை பேசிஇருக்கிறது என்று சொன்னால் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அர்த்தம். எனவே அந்த குழந்தை 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்கப்போகிறது என்று மிரட்டியும் இருக்கிறதாம்.
எனவே அந்த சாத்தான் குழந்தையிடம் இருந்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றவே பரிகாரம் செய்து வருகிறோம். குழந்தை பேசியது உண்மையா? என்று தெரியாது, ஆனாலும் எங்களுக்கு பலர் போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதனால் நாங்கள் பரிகாரம் செய்து வருகிறோம் என்று நடுக்கத்துடன் கூறினர். பல பெண்கள் இதுப்பற்றி சொல்லவே அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை தாசில்தார் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
முதலில் வேலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தை காவு வாங்குவதாக பேசியதாக கூறப்பட்டது. தற்போது ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை பேசி மிரட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து நாங்கள் ஆஸ்பத்திரியில் சென்று விசாரித்த போது அப்படி ஒரு குழந்தையே பிறக்கவில்லை என்றனர்.
எனவே இது வதந்தி. இது பொய்யான தகவல். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த வதந்தியை யாரோ திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்கள் என்றார்.
இது வதந்தி என்று தெரிந்தும், குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் பரிகாரம் செய்து வருகிறார்கள். கிராமங்கள் தோறும் முச்சந்தியில் தேங்காய் உடைக்கப்பட்டும், எலுமிச்சை பழம் அறுக்கப்பட்டும், மஞ்சள், குங்குமம் தெளிக்கப்பட்டும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பிறந்த குழந்தை பேசியதாக கூறப்பட்ட சம்பவம் குறித்தே பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் பொதுமக்களிடம் இதை நம்ப வேண்டாம் பீதி என்று கூறிவருகிறார்கள்.
மாலை மலர்
பின்னர் போலீசார் அது புரளி என்று பொதுமக்களை நம்ப வைத்தனர்.
இதையடுத்தே பொதுமக்கள் பீதியில் இருந்து மீண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் தற்போது பிறந்த குழந்தை பேசியதாகவும், அது மிரட்டல் விட்டதாகவும் பரபரப்பு தொற்றியுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை விடிய, விடிய, தூங்காமல் செய்து விட்டது இந்த செய்தி.
இதுப்பற்றிய விபரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், பிறந்தவுடன் அந்த குழந்தை சிரித்து பின்னர் பேசியதாகவும், அந்த குழந்தை நான் அதிகாலை 4 மணிக்குள் இறந்து விடுவேன், அப்போது நான் 4 ஆயிரம் ஆண், பெண் குழந்தைகளை காவு வாங்குவேன் என்று கூறியதாகவும் தகவல் பரவியது. ஒருவர் மூலம் ஒருவர் செல்போன் மூலம் தகவலை தெரிவித்துக் கொண்டனர்.
இதனால் குழந்தைகள் வைத்திருக்கும் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் பிறந்த குழந்தை பேசி தகவலால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல்ë திகைத்தனர். அப்போது சிலரின் ஆலோசனைப்படி பெண்கள் தேங்காயில் மஞ்சள், குங்குமம் தடவி, அதை குழந்தையின் தலையை சுற்றி தெருவில் உடைத்தனர். இதையடுத்து பிறந்த குழந்தையுடன் காவு மிரட்டலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அது எப்படி செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது.
இந்த தகவல் விடிய, விடிய, பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டதால் அனைவரும், தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் அவர்கள் விடிய, விடிய, பரிகாரம் செய்து வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் பரிகார பூஜைகள், தெருக்களில் தேங்காய் உடைக்கப்பட்டு கிடந்தது.தர்மபுரி அருகே உள்ள வெங்கிடம்பட்டியில் உள்ள ஒருவருக்கு ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இந்த பகுதியிலும் தேங்காய் உடைத்து, எலுமிச்சை பழத்தை அறுத்து காவு கொடுத்து உள்ளனர். கோவில்களிலும் குழந்தையின் பெயரில் பெண்கள் அர்ச்சனை செய்தனர். மேலும் சில இடங்களில் ஆண்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் தேங்காய் உடைத்தும் பரிகாரம் செய்தனர். பின்னர் அவர்களை கோவிலுக்கு அழைத்தும் சென்றனர்.
இந்த தகவல் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவியது. ஒவ்வொரு பகுதியிலும், இதுப்பற்றி ஒவ்வொரு தகவலாக கூறுகிறார்கள். பரிகாரமும் இதேபோல் ஒவ்வொன்றாக கூறுகிறார்கள். இதுப்பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் பிறந்த குழந்தை பேசிஇருக்கிறது என்று சொன்னால் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அர்த்தம். எனவே அந்த குழந்தை 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்கப்போகிறது என்று மிரட்டியும் இருக்கிறதாம்.
எனவே அந்த சாத்தான் குழந்தையிடம் இருந்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றவே பரிகாரம் செய்து வருகிறோம். குழந்தை பேசியது உண்மையா? என்று தெரியாது, ஆனாலும் எங்களுக்கு பலர் போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதனால் நாங்கள் பரிகாரம் செய்து வருகிறோம் என்று நடுக்கத்துடன் கூறினர். பல பெண்கள் இதுப்பற்றி சொல்லவே அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை தாசில்தார் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
முதலில் வேலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தை காவு வாங்குவதாக பேசியதாக கூறப்பட்டது. தற்போது ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை பேசி மிரட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து நாங்கள் ஆஸ்பத்திரியில் சென்று விசாரித்த போது அப்படி ஒரு குழந்தையே பிறக்கவில்லை என்றனர்.
எனவே இது வதந்தி. இது பொய்யான தகவல். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த வதந்தியை யாரோ திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்கள் என்றார்.
இது வதந்தி என்று தெரிந்தும், குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் பரிகாரம் செய்து வருகிறார்கள். கிராமங்கள் தோறும் முச்சந்தியில் தேங்காய் உடைக்கப்பட்டும், எலுமிச்சை பழம் அறுக்கப்பட்டும், மஞ்சள், குங்குமம் தெளிக்கப்பட்டும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பிறந்த குழந்தை பேசியதாக கூறப்பட்ட சம்பவம் குறித்தே பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் பொதுமக்களிடம் இதை நம்ப வேண்டாம் பீதி என்று கூறிவருகிறார்கள்.
மாலை மலர்
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#840988- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உலகம் ரொம்ப பின்நோக்கி செல்கிறது..
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#840989- GuestGuest
அத ஏன் கேட்குறிங்க இரவு முழுவதும் தேங்காய் உடைக்கும் சப்தமாக கேட்டு கொண்டு இருந்தது ,,
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#840990- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்படியா எங்க ஊருக்கு இப்ப தான் தகவல் வந்துள்ளது.. இப்ப தான் எல்லாரும் தேங்காய் உடைக்குறாங்க..
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#841001- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#841002- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அந்த நேரம் நீங்க என்ன செய்விங்கனு எனக்கு நல்லாவே தெரியும் பிரபுமகா பிரபு wrote:அப்படியா எங்க ஊருக்கு இப்ப தான் தகவல் வந்துள்ளது.. இப்ப தான் எல்லாரும் தேங்காய் உடைக்குறாங்க..
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#841010- GuestGuest
கே. பாலா wrote:தேங்காய் விலை கடும் சரிவு என்பதற்கும் இந்த வதந்திக்கும் சம்பந்தம் இருக்குமோ
ஆமா சார் நேற்று ஒரு தேங்காய் விலை ரூப்பாய் 10 ..
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#841043- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அந்த தேங்காய் வீணாகமே பாத்துக்கிட்டேன்..அந்த நேரம் நீங்க என்ன செய்விங்கனு எனக்கு நல்லாவே தெரியும் பிரபு
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#841073யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவதா? நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களா வாழ்கிறார்கள். உண்மை நிலை என்னவாக இருக்கும் எனச் சிறிது சிந்தித்தாலே போதுமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 4 ஆயிரம் குழந்தைகளை காவு வாங்குவேன்: ஆண் குழந்தை பிறந்த உடன் பேசியதால் பரபரப்பு- பரிகாரம் செய்யும் பெண்கள்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
» தீபாவளியன்று உடன் பிறந்த சகோதரிகளுக்கு பணம் கொடுக்கும் வழக்கம்…
» தொட்டில் குழந்தை திட்டக் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: அமைச்சர் செல்வி ராமஜெயம்
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
» தீபாவளியன்று உடன் பிறந்த சகோதரிகளுக்கு பணம் கொடுக்கும் வழக்கம்…
» தொட்டில் குழந்தை திட்டக் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: அமைச்சர் செல்வி ராமஜெயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|