புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- GuestGuest
First topic message reminder :
* அரட்டை தவிர்க்கவும் , உங்கள் கருத்துகளை, யோசனைகளை பதியுங்கள்
தமிழகத்தின் 12 மணி நேர மின் வெட்டு , ஏன் என்று கேட்டால் காற்று அடிக்கவில்லை , மழை பொழியவில்லை ...அப்போ நீங்க என்ன "ம" நாவுக்கு இருக்கீங்க ?
இரண்டு கழகங்களும் மாற்றி மாற்றி ஆண்டதின் பரிசு இது தமிழர்களே .... உணர்ந்து கொள்ளுங்கள் ..
சிறு தொழில்கள் முடங்கி உள்ளன , விவசாயம் பாதிக்க பட்டு உள்ளது , குழந்தைகள் தூங்க முடியவில்லை , இரவு தூங்கததால் பணிக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் தூங்கி வழிந்து வேலை இழந்து நிற்கிறார்கள் ...
ஆனால் நம்ம கவலை படுகிறோம் எதற்கு ? மெகா தொடர் பார்க்க முடியவில்லை , முட்டாள்களின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்று மிகவும் கவலைபடுகிறோம் ...
இங்கே நான் சொல்வது நடுத்தர மக்களுக்கு புரியும் , அவர்களால் தான் யு பீ எஸ் வாங்க வசதி இருப்பதில்லை , வாங்க வசதி உள்ளவர்களுக்கு இந்த பதிவு ஒரு செய்தி .. மற்றவர்களுக்கு இது அவர்களின் மனதில் உள்ள கோபம் ..
எந்த கட்சி ஆட்சி வந்தாலும் , மின் வெட்டு ஏன் ? சரியான திட்டங்கள் போடப்படவில்லை ? ஏன் என்றால் அதற்கு நிதி இல்லையாம் !?
இலவசங்கள் கொடுபதற்கு மட்டும் நிதி எங்கு இருந்து வருகிறது ?,.. இலவசங்களை வாங்கி கொண்டு மூடி கொண்டு அலையும் இனம் தானே என்று அவர்கள் நம்மை மாற்றி வைத்து இருக்கிறார்கள் ...
இது ஒன்று தெரியாத விடயம் அல்ல ... அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் , ஆனால் அந்த செய்தியை நாம் கதை அளப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி..
இங்கே ஒரு நண்பர் எழுதுகிறார் ... அரசாங்கம் தவறு செய்வதை பற்றி நாம் பதிவு இட்டு தவறு செய்கிறோம் என்று !
வேறு என்ன செய்யலாம் நண்பா , எதை பற்றியும் இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்லாமல் ,வீடு , வீடு விட்டால் அலுவலகம் , 1 ம் தேதி சம்பளம் , சுற்றுலா , என்று இருந்து விடலாமா ?
சினிமா பதிவுகள் என்றால் மட்டும் இளித்து கொண்டு படிக்கும் நாம் , சமுக சிந்தனை பதிவுகள் என்றால் புறம் தள்ளுவதும் , இப்படியே எழுதி கொண்டு இருங்கள் என்பதும் தவறு இல்லையா ?
எந்த நாளிதலயவது படித்து நாட்டின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியுமா ?
அடங்கி கிடந்தது போதும் தமிழர்களே ... இப்போது நீங்கள் கஷ்ட பட்டு கொண்டு இருப்பதற்கான காரணம் , சத்தியமாக நீங்கள் இல்லை ,உங்கள் தந்தை இல்லை ,உங்கள் தாய் இல்லை , அரசாங்கங்கள் தான் ...
இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் இன்னும் பல மணி நேரம் உழைப்பீர்கள் , பிள்ளைகளை மறந்து , தவித்து மேலை நாடுகளில் பொருள் ஈட்ட தங்கள் வாலிபத்தை அடகு வைப்பீர்கள் , ...
இலவசம் வேண்டாம் , 24 மணி நேர மின்சாரம் என எந்த கட்சி வாக்கு அளிகிறதோ அந்த கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ,, அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி , ம தி மு க வாக இருந்தாலும் சரி ,,,
குவார்ட்டர் கு அலையும் தொண்டர்களை நம்பி , இதனை வருடமாக ஏமாந்து இருக்கும் நல்ல தொண்டனை நம்பி திரும்ப திரும்ப ஒரே தவறை செய்யாதீர்கள் ...
மின்சாரத்தை அவர்கள் குடுக்கட்டும் , தமிழனிடம் திறமை இருக்கிறது , உழைப்பு இருக்கிறது .. நமக்கு வேண்டியதை நாமே பெறுவோம் , உருவாக்குவோம் ...
அன்று தமிழர்களை ஈழ தமிழர்கள் , தமிழக தமிழர்கள் என பிரித்த சாதனை திராவிட கட்சிகளே சாரும் ...
இன்று மின் வெட்டினால் சென்னை தமிழர்கள் , தமிழ் நாடு தமிழர்கள் என பிரித்த சாதனை இவர்களையே சாரும் ...
சென்னை தவிர மற்ற பகுதி தமிழர்களுக்கு வயிறு இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? காரிலும் , அடுக்கு மாடி உணவகங்களிலுமா தமிழன் போய் கொண்டும் , உணவருந்தி கொண்டு இருக்கிறான் ...
சிந்திபீர்கள் தமிழர்களே ...
--
மதன்
* அரட்டை தவிர்க்கவும் , உங்கள் கருத்துகளை, யோசனைகளை பதியுங்கள்
தமிழகத்தின் 12 மணி நேர மின் வெட்டு , ஏன் என்று கேட்டால் காற்று அடிக்கவில்லை , மழை பொழியவில்லை ...அப்போ நீங்க என்ன "ம" நாவுக்கு இருக்கீங்க ?
இரண்டு கழகங்களும் மாற்றி மாற்றி ஆண்டதின் பரிசு இது தமிழர்களே .... உணர்ந்து கொள்ளுங்கள் ..
சிறு தொழில்கள் முடங்கி உள்ளன , விவசாயம் பாதிக்க பட்டு உள்ளது , குழந்தைகள் தூங்க முடியவில்லை , இரவு தூங்கததால் பணிக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் தூங்கி வழிந்து வேலை இழந்து நிற்கிறார்கள் ...
ஆனால் நம்ம கவலை படுகிறோம் எதற்கு ? மெகா தொடர் பார்க்க முடியவில்லை , முட்டாள்களின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்று மிகவும் கவலைபடுகிறோம் ...
இங்கே நான் சொல்வது நடுத்தர மக்களுக்கு புரியும் , அவர்களால் தான் யு பீ எஸ் வாங்க வசதி இருப்பதில்லை , வாங்க வசதி உள்ளவர்களுக்கு இந்த பதிவு ஒரு செய்தி .. மற்றவர்களுக்கு இது அவர்களின் மனதில் உள்ள கோபம் ..
எந்த கட்சி ஆட்சி வந்தாலும் , மின் வெட்டு ஏன் ? சரியான திட்டங்கள் போடப்படவில்லை ? ஏன் என்றால் அதற்கு நிதி இல்லையாம் !?
இலவசங்கள் கொடுபதற்கு மட்டும் நிதி எங்கு இருந்து வருகிறது ?,.. இலவசங்களை வாங்கி கொண்டு மூடி கொண்டு அலையும் இனம் தானே என்று அவர்கள் நம்மை மாற்றி வைத்து இருக்கிறார்கள் ...
இது ஒன்று தெரியாத விடயம் அல்ல ... அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் , ஆனால் அந்த செய்தியை நாம் கதை அளப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி..
இங்கே ஒரு நண்பர் எழுதுகிறார் ... அரசாங்கம் தவறு செய்வதை பற்றி நாம் பதிவு இட்டு தவறு செய்கிறோம் என்று !
வேறு என்ன செய்யலாம் நண்பா , எதை பற்றியும் இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்லாமல் ,வீடு , வீடு விட்டால் அலுவலகம் , 1 ம் தேதி சம்பளம் , சுற்றுலா , என்று இருந்து விடலாமா ?
சினிமா பதிவுகள் என்றால் மட்டும் இளித்து கொண்டு படிக்கும் நாம் , சமுக சிந்தனை பதிவுகள் என்றால் புறம் தள்ளுவதும் , இப்படியே எழுதி கொண்டு இருங்கள் என்பதும் தவறு இல்லையா ?
எந்த நாளிதலயவது படித்து நாட்டின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியுமா ?
அடங்கி கிடந்தது போதும் தமிழர்களே ... இப்போது நீங்கள் கஷ்ட பட்டு கொண்டு இருப்பதற்கான காரணம் , சத்தியமாக நீங்கள் இல்லை ,உங்கள் தந்தை இல்லை ,உங்கள் தாய் இல்லை , அரசாங்கங்கள் தான் ...
இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் இன்னும் பல மணி நேரம் உழைப்பீர்கள் , பிள்ளைகளை மறந்து , தவித்து மேலை நாடுகளில் பொருள் ஈட்ட தங்கள் வாலிபத்தை அடகு வைப்பீர்கள் , ...
இலவசம் வேண்டாம் , 24 மணி நேர மின்சாரம் என எந்த கட்சி வாக்கு அளிகிறதோ அந்த கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ,, அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி , ம தி மு க வாக இருந்தாலும் சரி ,,,
குவார்ட்டர் கு அலையும் தொண்டர்களை நம்பி , இதனை வருடமாக ஏமாந்து இருக்கும் நல்ல தொண்டனை நம்பி திரும்ப திரும்ப ஒரே தவறை செய்யாதீர்கள் ...
மின்சாரத்தை அவர்கள் குடுக்கட்டும் , தமிழனிடம் திறமை இருக்கிறது , உழைப்பு இருக்கிறது .. நமக்கு வேண்டியதை நாமே பெறுவோம் , உருவாக்குவோம் ...
அன்று தமிழர்களை ஈழ தமிழர்கள் , தமிழக தமிழர்கள் என பிரித்த சாதனை திராவிட கட்சிகளே சாரும் ...
இன்று மின் வெட்டினால் சென்னை தமிழர்கள் , தமிழ் நாடு தமிழர்கள் என பிரித்த சாதனை இவர்களையே சாரும் ...
சென்னை தவிர மற்ற பகுதி தமிழர்களுக்கு வயிறு இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? காரிலும் , அடுக்கு மாடி உணவகங்களிலுமா தமிழன் போய் கொண்டும் , உணவருந்தி கொண்டு இருக்கிறான் ...
சிந்திபீர்கள் தமிழர்களே ...
--
மதன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல கட்டுரை புரட்சி.!
இந்த மாதிரி செய்திகளை சொல்வதற்கு கிராமத்தில் சரியான விழிப்புணர்வு கிடையாது
இந்த அவலங்களை தட்டி கேட்க நல்லதொரு இளைஞ்சர் சமுதாயம் உருவாக வேண்டும்.!
இந்த மாதிரி செய்திகளை சொல்வதற்கு கிராமத்தில் சரியான விழிப்புணர்வு கிடையாது
இந்த அவலங்களை தட்டி கேட்க நல்லதொரு இளைஞ்சர் சமுதாயம் உருவாக வேண்டும்.!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நண்பா புரட்சி அசிங்கமான வார்த்தைகளை உபயோகிக்காமல் இருக்கலாமே.....
தலைப்பில் இருப்பதை சொன்னேன்
தலைப்பில் இருப்பதை சொன்னேன்
- ammuluபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2012
இலவசம் வேண்டாம்னு எல்லாரு சொல்லனு. ஒற்றுமையே
பலம்.
பலம்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|