புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_lcapமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_voting_barமருத மரம்... இதயத்துக்கு வரம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத மரம்... இதயத்துக்கு வரம்!


   
   
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri 24 Aug 2012 - 14:00

இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் முக்கியமானது மருதமரம். இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருத மரப் பட்டையில் உள்ள அர்ஜுனின் என்ற வேதிப் பொருள் உதவுவதை சமீபத்திய ஆராய்ச்சிகள் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. இதில் லிப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்து உள்ளதால், ரத்தம் உறைநிலையைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் உள்ளது. ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை மென்று விழுங்கினால், உடனடியாக குணமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. ஒரு லிட்டர் தண்ணீரில், 200 கிராம் மருதம் பட்டையைச் சேர்த்து 120 மிலலியாகும் வரை சுண்ட காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும். மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்க்கும்.



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Fri 24 Aug 2012 - 19:57

வடநாட்டில் இதை அர்ஜுனா மரம் என்று அழைப்பார்கள் . இந்த கூற்று நூற்றுக்கு நூறு உண்மை



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri 24 Aug 2012 - 21:29

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மருத மரம்... இதயத்துக்கு வரம்! 1357389மருத மரம்... இதயத்துக்கு வரம்! 59010615மருத மரம்... இதயத்துக்கு வரம்! Images3ijfமருத மரம்... இதயத்துக்கு வரம்! Images4px
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri 24 Aug 2012 - 22:29

தர்மா wrote:வடநாட்டில் இதை அர்ஜுனா மரம் என்று அழைப்பார்கள் . இந்த கூற்று நூற்றுக்கு நூறு உண்மை


அர்ஜுனா மரம்

இந்த பெயருக்கு ஏதும் காரணம் உள்ளதா? எதனால் இந்த பெயர் வந்தது என்று தெரியுமா?




அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக