புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
289 Posts - 45%
heezulia
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
20 Posts - 3%
prajai
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_m10கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? தினமும் 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 24, 2012 1:18 pm

திருப்பூர்: தமிழக மக்களுக்கு பவர்கட் என்பது பழகிப்போய்விட்டாலும் அடுத்தடுத்து ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழவேண்டும் என்ற வார்த்தைகளை பின்பற்றினார்களோ இல்லையோ 6 மணிக்கு கரண்டு போகும் முன் எழுந்து மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

குறிப்பாக தொழில் நகரான திருப்பூரிலும் மின்வெட்டு வெளுத்து வாங்கி வருவதால் தொழில் நிறுவனங்கள் பெரும் கடுப்பாகிக் கிடக்கின்றன.

காலை 6 மணிக்கு மின்சாரம் தடைபட்டால் 9 மணிக்குத்தான் வருகிறது. அப்புறம் 10 மணிக்கு போய் 11 மணிக்கு வருகிறது. பின்னர் 12 மணியில் 2 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் 2 மணியில் இருந்து மாலை 6 மணிவரை அப்பாடா என்று நிம்மதியாக வேலை பார்க்கலாம். மீண்டும் இரவு 6 மணியில் இருந்து 8 மணி வரைக்கும் பவர்கட் ஆகிவிடும். அவசரமாய் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்று போனால் 10 மணிமுதல் 11 மணி வரை கரண்ட் இருக்காது.

நள்ளிரவில் 12.30 மணிக்கு போய் 1.30 மணிவரைக்கும். 3.30 மணிக்கு போய் 4.30 மணி வரைக்கும் மின்சாரம் தடைபட்டு தூக்கத்தை சாப்பிட்டு விடும். மொத்தத்தில் ஒருநாளைக்கு பத்துமணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. அதிகாலையில் அப்பாடா என்று அசந்து தூங்க முடியாது. ஏனென்றால் வீட்டு வேலைகளை செய்யாவிட்டால் அப்புறம் 6 மணிக்கு கரண்டு போய்விடுமே என்று அரக்க பரக்க எழுந்திருத்து வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள் இல்லத்தரசிகள்.

இல்லத்தரசிகளுக்கு இந்த சிக்கல் என்றால் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்களுக்கு ஏற்படும் பிரச்சினை மிகப்பெரியது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அரசாங்கம் வழங்கும் மின்சாரத்தை நம்பியே இருக்கின்றனர். அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டினால் தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்கள்.

மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மின்தடை 9 மணிநேரம் என்றால் அறிவிக்கப்படாமல் பலமணிநேரம் மின்சாரம் தடை படுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர் மக்கள். கப்பலூர் தொழிற்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை நிலவுகிறது. இதனால் குறு மற்றும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்திலும் இதே நிலைதான். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் மின்தடையினால் வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இங்கு தினசரி 3 மணிநேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது என்கின்றனர் விவசாயிகள்.

பருவமழை பொய்த்துப்போனதால் நீர் மின்திட்டங்களுக்கும் வழியில்லை. காற்றாலைகளும் கைவிட்டுவிட்டன. மின் தட்டுப்பாட்டை போக்க இனி என்ன செய்வது என்று தெரியாமல் ஏ.சி அறையில் அமர்ந்து ஆலோசனைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றனர் அரசு அதிகாரிகள். மின்தட்டுப்பாட்டினை போக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, இன்னும் 6 மாதத்தில் சரியாகிவிடும், இன்னும் 10 மாதத்தில் சரியாகிவிடும் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர். கரண்டு எப்போ போகும் என்று கேட்டுக் கொண்டிருந்தவர் இனி கரண்ட் எப்போ வரும் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.

நன்றி ஒன் இந்தியா

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:20 pm

மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

மனைவிமார்கள் படும் துன்பம் இருகிறதே ..சொன்னால் புரியாது சோகம்

சோகம் நன்றி முரளி அண்ணே ...


விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 24, 2012 2:03 pm

சோகம் சோகம் சோகம்



செந்தில்குமார்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 24, 2012 5:14 pm

பாவம் முரளி அண்ணன்.. சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 5:34 pm

பிரபு அண்ணே நிங்க இருந்தாலும் மாணிக் அண்ணாவா இப்படி பன்னி இருக்க கூடாது சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 24, 2012 7:49 pm

பிரபு அண்ணே நிங்க இருந்தாலும் மாணிக் அண்ணாவா இப்படி பன்னி இருக்க கூடாது


என்ன பண்ணுனேன்.. ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 8:16 pm

மகா பிரபு wrote:
பிரபு அண்ணே நிங்க இருந்தாலும் மாணிக் அண்ணாவா இப்படி பன்னி இருக்க கூடாது


என்ன பண்ணுனேன்.. ஒன்னும் புரியல

என்ன பண்ணிங்களா எங்க மணி அண்ணே உங்க கல்யாணத்துக்கு உங்க சார்புல மொய் எழுதுறதுக்கு ஆள் இல்லை அது மட்டும் இல்லாம கூட்டத்துல அதிகம் படிச்சி இருக்க ஒரே காரனத்துனால உங்களுக்கு தன் வேலையை விட்டுட்டு மொய் கொடுப்பவர்களின் பெயர்களை எழுதி கொடுத்து உதவினார் ,ஆனால் நீங்க அவர் மொய் பணத்தை பாண்டியராஜன் மாதிரி திரிடிகிட்டு போயிட்டதா கம்ப்ளைன்ட் பன்னி இருக்கிங்க இது என்ன நியாயம் , நான் எங்க அண்ணன் சார்பில் உங்க மேல மான நஷ்ட வழக்கு போடுவேன் கோபம்

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 10:08 pm

சூரிய சக்தியால் எடுக்கப்படும் மின்சாரம் சிறந்த வழி . நிறுவனங்கள் அவற்றை செயற் படுத்த முயன்றால் நலமாய் இருக்கும்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 10:12 pm

அதற்கு அதிக இட வசதியும் பொருள் வசதியும் தேவைபடுமே சோகம்

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 10:15 pm

நண்பரே அழகான திட்டங்கள் உள்ளன. ஐந்து வீடுகளுக்கு ஒரு சூரிய சக்தி மாயம் அமைத்து ரெண்டல் முறையில் செயல் படுதல்லாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக