Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது தான் வாழ்க்கை..!
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இது தான் வாழ்க்கை..!
First topic message reminder :
இன்பமும் துன்பமும் நிறைந்தது
தான் வாழ்க்கை அதை வாழ்ந்து
காட்டிமுன்னேற்ற பாதையில்
செல்பவர்கள் சிலர்.
அவர்கள் சிறந்தவர்கள் மனிதராக
பிறந்த பயனை அடைந்தவர்கள்.
சந்தேகம் என்னும் ஐந்து எழுத்து
கொண்ட சொல் ஒருவரின் மனதில்
வந்து விட்டால் அவர்களின் ஐம்புலன்களும்
அவர்களின் எதிரியாக மாறும்.
உலகில் உயர்ந்த சிறந்தவற்றில்
பெண் இனமும் ஒன்று .
பெண் இல்லை எனில் பிற
உயிர் இனம் பிறக்காது.
பெண் பொறுமையானது அமைதியானது
என்பதாலும் தான் அணைத்து உயிர்
இனத்தை தங்கும் பொறுப்பை
பெண்ணுக்கே கொடுத்தனர்.{புவி-பூமித்தாய்}
ஆனால்
அதை அறியாமல் புரியாமல் தற்போது
உள்ள சில பெண்கள் இனத்தை
சேர்ந்தவர்கள் தவறு செய்தும் நல்லவர்களை{ஆண்,பெண்}
தவறான பாதையிலும் ஈடுபட செய்கிறார்கள்.
பெண் இனத்தின் அருமை தெரியாத
அப்பெண்கள் பெண்ணாக பிறக்க
தகுதியற்றவர்கள். பெண் இனத்தை
அளிக்க வந்தவர்கள் இவர்கள்
இப்புனித மண்ணில் பிறப்பதை விட
பிறக்காமல் இருப்பதே சிறந்தது.
தாய் தாய் என்பதின் அற்புதம்
மகத்துவம் புரியாத பெண்கள்
காமத்திற்காகவும் தன் சுய நலத்திற்காகவும்
தாய்மையை கலங்க படுத்துகிறார்கள்.
சில குழந்தைகள் அனாதையாக மாறுவதற்கு
இப்படி பட்ட இரக்கம் அற்ற
பெண்களே காரணம்.
அடுத்தது நட்பு காதல்
இரண்டுமே மூன்று எழுத்து ஒரு
வகையில் இரண்டும் ஒன்று தான்
நட்பு கொள்ளாதவர்களும் இவ்வுலகில்
இருக்க முடியாது.
நட்பு காதலும் பொழுது போக்குக்கு இல்லாமல்
அதன் மகத்துவத்தை உணர்ந்து அதை
புரிந்து அதில் உண்மையாக உறுதியாக
இருப்பவர்களை பிரிக்கவும் முடியாது.
பிரியவும் மாட்டார்கள். அதுவே
அவ்விரண்டின் சிறப்பு.
யாராவது எனக்கு இதுவரை யாருடனும் காதல்
ஏற்படவில்லை வரவில்லை என்றால் அது
உண்மையல்ல!!!
இது அனைவருக்கும் பொருந்தும்...
என் அன்பு இதயங்களை கயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.
இன்பமும் துன்பமும் நிறைந்தது
தான் வாழ்க்கை அதை வாழ்ந்து
காட்டிமுன்னேற்ற பாதையில்
செல்பவர்கள் சிலர்.
அவர்கள் சிறந்தவர்கள் மனிதராக
பிறந்த பயனை அடைந்தவர்கள்.
சந்தேகம் என்னும் ஐந்து எழுத்து
கொண்ட சொல் ஒருவரின் மனதில்
வந்து விட்டால் அவர்களின் ஐம்புலன்களும்
அவர்களின் எதிரியாக மாறும்.
உலகில் உயர்ந்த சிறந்தவற்றில்
பெண் இனமும் ஒன்று .
பெண் இல்லை எனில் பிற
உயிர் இனம் பிறக்காது.
பெண் பொறுமையானது அமைதியானது
என்பதாலும் தான் அணைத்து உயிர்
இனத்தை தங்கும் பொறுப்பை
பெண்ணுக்கே கொடுத்தனர்.{புவி-பூமித்தாய்}
ஆனால்
அதை அறியாமல் புரியாமல் தற்போது
உள்ள சில பெண்கள் இனத்தை
சேர்ந்தவர்கள் தவறு செய்தும் நல்லவர்களை{ஆண்,பெண்}
தவறான பாதையிலும் ஈடுபட செய்கிறார்கள்.
பெண் இனத்தின் அருமை தெரியாத
அப்பெண்கள் பெண்ணாக பிறக்க
தகுதியற்றவர்கள். பெண் இனத்தை
அளிக்க வந்தவர்கள் இவர்கள்
இப்புனித மண்ணில் பிறப்பதை விட
பிறக்காமல் இருப்பதே சிறந்தது.
தாய் தாய் என்பதின் அற்புதம்
மகத்துவம் புரியாத பெண்கள்
காமத்திற்காகவும் தன் சுய நலத்திற்காகவும்
தாய்மையை கலங்க படுத்துகிறார்கள்.
சில குழந்தைகள் அனாதையாக மாறுவதற்கு
இப்படி பட்ட இரக்கம் அற்ற
பெண்களே காரணம்.
அடுத்தது நட்பு காதல்
இரண்டுமே மூன்று எழுத்து ஒரு
வகையில் இரண்டும் ஒன்று தான்
நட்பு கொள்ளாதவர்களும் இவ்வுலகில்
இருக்க முடியாது.
நட்பு காதலும் பொழுது போக்குக்கு இல்லாமல்
அதன் மகத்துவத்தை உணர்ந்து அதை
புரிந்து அதில் உண்மையாக உறுதியாக
இருப்பவர்களை பிரிக்கவும் முடியாது.
பிரியவும் மாட்டார்கள். அதுவே
அவ்விரண்டின் சிறப்பு.
யாராவது எனக்கு இதுவரை யாருடனும் காதல்
ஏற்படவில்லை வரவில்லை என்றால் அது
உண்மையல்ல!!!
இது அனைவருக்கும் பொருந்தும்...
என் அன்பு இதயங்களை கயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: இது தான் வாழ்க்கை..!
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நல்ல கருத்துக்கள். கவிதை வடிவம் பெறவில்லை. வாழ்த்துக்கள்.
நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: இது தான் வாழ்க்கை..!
சசி குமார் wrote:
என் அன்பு இதயங்களை காயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.
இதை கவிதைனு சொல்லி என்னை இத படிக்க வச்சு
ரொம்ப காயபடுத்திட்டிங்க சசி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இது தான் வாழ்க்கை..!
முரளிராஜா wrote:சசி குமார் wrote:
என் அன்பு இதயங்களை காயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.
இதை கவிதைனு சொல்லி என்னை இத படிக்க வச்சு
ரொம்ப காயபடுத்திட்டிங்க சசி
அது தான் மன்னிப்பு கேட்டுடன் தானே மன்னிக்கவும்
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: இது தான் வாழ்க்கை..!
பெண்மை போற்றுதலுக்குரியது
வயதின் களியாட்டத்தில்
வாலிப உள்ளங்கள்
காதல்வயப்படுவதுண்டு....
களவும் காதலும்
இலக்கியம் தொட்ட வரலாற்று உண்மை!
காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
என்றியம்பிட்ட புரட்சிக் கவி
பாரதிதாசனை மறந்தவர்கள் பலர்!
மழலை பிறக்க வழி தேடாது
இன்பம் நுகரும் மாந்தர் பலர்!
இதனால் அவலம் மானுடத்திற்கில்லை!
களவு ஒழுக்கத்தால் பிள்ளையும் பெற்று
காதல் விளையாட்டின் அவமானச் சின்னமென
சிசுக்களை கைப்பையில் போட்டு
வீசி எரியும் பெண்ணினமும் உண்டிங்கு!
இனம் செய்த தவறில்லை
சிற்றின்ப சேர்க்கையில் சிந்திக்காத
மனிதம் செய்யும் தவறுதான்!
சமுதாய சூழலும் பாய்விரிக்க
சங்கடங்கள் விளையுதிங்கே!
புரிதலான வாழ்வுக்கு
புரட்சி கவிதொடுபீர்!
அநாதை என்ற சொல் இனி
அகராதியில் இருக்கவேண்டாம்!
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
(நண்பர் சசிகுமார் அவர்களே தங்களின் கருத்துக்கு எனது கவிதை)
வயதின் களியாட்டத்தில்
வாலிப உள்ளங்கள்
காதல்வயப்படுவதுண்டு....
களவும் காதலும்
இலக்கியம் தொட்ட வரலாற்று உண்மை!
காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
என்றியம்பிட்ட புரட்சிக் கவி
பாரதிதாசனை மறந்தவர்கள் பலர்!
மழலை பிறக்க வழி தேடாது
இன்பம் நுகரும் மாந்தர் பலர்!
இதனால் அவலம் மானுடத்திற்கில்லை!
களவு ஒழுக்கத்தால் பிள்ளையும் பெற்று
காதல் விளையாட்டின் அவமானச் சின்னமென
சிசுக்களை கைப்பையில் போட்டு
வீசி எரியும் பெண்ணினமும் உண்டிங்கு!
இனம் செய்த தவறில்லை
சிற்றின்ப சேர்க்கையில் சிந்திக்காத
மனிதம் செய்யும் தவறுதான்!
சமுதாய சூழலும் பாய்விரிக்க
சங்கடங்கள் விளையுதிங்கே!
புரிதலான வாழ்வுக்கு
புரட்சி கவிதொடுபீர்!
அநாதை என்ற சொல் இனி
அகராதியில் இருக்கவேண்டாம்!
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
(நண்பர் சசிகுமார் அவர்களே தங்களின் கருத்துக்கு எனது கவிதை)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: இது தான் வாழ்க்கை..!
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பெண்மை போற்றுதலுக்குரியது
வயதின் களியாட்டத்தில்
வாலிப உள்ளங்கள்
காதல்வயப்படுவதுண்டு....
களவும் காதலும்
இலக்கியம் தொட்ட வரலாற்று உண்மை!
காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
என்றியம்பிட்ட புரட்சிக் கவி
பாரதிதாசனை மறந்தவர்கள் பலர்!
மழலை பிறக்க வழி தேடாது
இன்பம் நுகரும் மாந்தர் பலர்!
இதனால் அவலம் மானுடத்திற்கில்லை!
களவு ஒழுக்கத்தால் பிள்ளையும் பெற்று
காதல் விளையாட்டின் அவமானச் சின்னமென
சிசுக்களை கைப்பையில் போட்டு
வீசி எரியும் பெண்ணினமும் உண்டிங்கு!
இனம் செய்த தவறில்லை
சிற்றின்ப சேர்க்கையில் சிந்திக்காத
மனிதம் செய்யும் தவறுதான்!
சமுதாய சூழலும் பாய்விரிக்க
சங்கடங்கள் விளையுதிங்கே!
புரிதலான வாழ்வுக்கு
புரட்சி கவிதொடுபீர்!
அநாதை என்ற சொல் இனி
அகராதியில் இருக்கவேண்டாம்!
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
(நண்பர் சசிகுமார் அவர்களே தங்களின் கருத்துக்கு எனது கவிதை)
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: இது தான் வாழ்க்கை..!
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தம்பி............. வாழ்த்துகள்.......
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இது தான் வாழ்க்கை..!
Manik wrote:கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தம்பி............. வாழ்த்துகள்.......
நன்றி அண்ணா
இப்ப தான் எல்லாரும் கவிதை இல்ல கட்டுரை என்று சொன்னாங்க இப்ப நீங்களுமா
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: இது தான் வாழ்க்கை..!
இது கவிதைகள் பகுதியில்தானே இருக்கு அப்போ இது கவிதை தான் தம்பி.........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இது தான் வாழ்க்கை..!
Manik wrote:இது கவிதைகள் பகுதியில்தானே இருக்கு அப்போ இது கவிதை தான் தம்பி.........
அப்ப சரி அண்ணா
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இது தான் வாழ்க்கை!
» இது தான் வாழ்க்கை
» இது தான் நாய் வாழ்க்கை
» இறை நம்பிக்கை தான் வாழ்க்கை
» வலிகள் தான் வாழ்க்கை....
» இது தான் வாழ்க்கை
» இது தான் நாய் வாழ்க்கை
» இறை நம்பிக்கை தான் வாழ்க்கை
» வலிகள் தான் வாழ்க்கை....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|