Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
+10
Aathira
சிவா
ராஜா
கோவிந்தராஜ்
Muthumohamed
THIYAAGOOHOOL
மாணிக்கம் நடேசன்
யினியவன்
அதி
ராஜ்.ரமேஷ்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
First topic message reminder :
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.
நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.
நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.
நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.
நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.
ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?
இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாவத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.
நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம் என்பதை உணர்த்துவது ஜோதிடம்.
உணருதல் தொடரும்.
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.
நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.
நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.
நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.
நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.
ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?
இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாவத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.
நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம் என்பதை உணர்த்துவது ஜோதிடம்.
உணருதல் தொடரும்.
Last edited by ராஜ்.ரமேஷ் on Thu Aug 22, 2013 5:51 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
இல்லை அண்ணா முதல் வருடம் நிறைவு பெற இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன ..
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
இப்போ முதல் semester முடிந்துள்ளதா ?!! வாழ்த்துக்கள் நன்றாக படித்து university rank எடுக்க வாழ்த்துக்கள்கோவிந்தராஜ் wrote:இல்லை அண்ணா முதல் வருடம் நிறைவு பெற இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன ..
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
நன்றிகள்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
இப்பொழுது சமுதாயத்தில் இருக்கும் நல்லவர்கள் அனைவருமே இப்படித்தானே நடிக்கிறார்கள்!
இதில் விதிவிலக்கு நம் ஈகரை உறவுகள்! நல்லவர்களாக இருக்கிறார்கள், இல்லையேல் நேரடியாகவே திட்டிவிடுகிறார்கள்! (I Like It)
இதில் விதிவிலக்கு நம் ஈகரை உறவுகள்! நல்லவர்களாக இருக்கிறார்கள், இல்லையேல் நேரடியாகவே திட்டிவிடுகிறார்கள்! (I Like It)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
நாகரிகமற்ற இது போன்ற பதிவுகள் (வார்த்தைகள்)இடுவது இதுவே இறுதியாக இருக்கட்டும் தோழரே.THIYAAGOOHOOL wrote:{நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு}
அப்படின்னா சினிமாக்காரிங்க எல்லாம் புடிக்காமத்தான் அவுத்து போட்டு ஆடுறாங்களா.
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
ஈகரை உறவுகள் நல்லவர்கள்தான்!சிவா wrote:இப்பொழுது சமுதாயத்தில் இருக்கும் நல்லவர்கள் அனைவருமே இப்படித்தானே நடிக்கிறார்கள்!
இதில் விதிவிலக்கு நம் ஈகரை உறவுகள்! நல்லவர்களாக இருக்கிறார்கள், இல்லையேல் நேரடியாகவே திட்டிவிடுகிறார்கள்! (I Like It)
ஆனால், ஈகரையில் நிர்வாகத்தில் இருந்த "சிலர்" நல்லவர்கள் இல்லையாமே... அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்...
ஈகரை உறவுகளிடம் சொல்லி "அவர்களையும்" நேரடியாக திட்ட சொல்லுங்கள் சிவா...
Mohan Pandiyan- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
Mohan Pandiyan wrote:ஈகரை உறவுகள் நல்லவர்கள்தான்!சிவா wrote:இப்பொழுது சமுதாயத்தில் இருக்கும் நல்லவர்கள் அனைவருமே இப்படித்தானே நடிக்கிறார்கள்!
இதில் விதிவிலக்கு நம் ஈகரை உறவுகள்! நல்லவர்களாக இருக்கிறார்கள், இல்லையேல் நேரடியாகவே திட்டிவிடுகிறார்கள்! (I Like It)
ஆனால், ஈகரையில் நிர்வாகத்தில் இருந்த "சிலர்" நல்லவர்கள் இல்லையாமே... அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்...
ஈகரை உறவுகளிடம் சொல்லி "அவர்களையும்" நேரடியாக திட்ட சொல்லுங்கள் சிவா...
பதிவுக்கு கருத்து சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்... தேவை இல்லாமல் கண்டதையும் பேச வேண்டாம்.
யார் நீங்கள்?
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
சொந்த வாழ்க்கையில் நடிப்பதென்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. அப்படி நடிக்கத் தவறும் பட்சத்தில் நிம்மதி என்பது நிற்காமல் ஓடிவிடுகிறது. நல்லவர்களாக மட்டுமில்லை சில சமயங்களில் கெட்டவர்களாகவும் பல சமயங்களில் பைத்தியக்காரர்களாகவும் நடிக்க வேண்டியிருக்கிறது.
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
நண்பர் ராஜ் ரமேஷ் அவர்களே
ஒரு சந்தேகம்...
நன்றி....
ஒரு சந்தேகம்...
பாவமா? பாதமா?ராஜ் ரமேஷ் wrote:இந்த ஆருட இலக்கிண பாதத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
நன்றி....
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
பாவம் என்பது தான் சரியான சொல்லாகும். ”ஆருட இலக்கிணம் அமைந்த பாவத்தைக் காண ”Alavandhan wrote:நண்பர் ராஜ் ரமேஷ் அவர்களே
ஒரு சந்தேகம்...பாவமா? பாதமா?ராஜ் ரமேஷ் wrote:இந்த ஆருட இலக்கிண பாதத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
நன்றி....
மிக்க நன்றி.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
» நல்லவனாக வாழ்வோம் – குருநானக்
» உங்கள் குழந்தை நல்லவனாக வேண்டுமா?
» இருப்பதை விட்டு பறக்காதே!
» பேய் இருப்பதை நிரூபித்தால்...!
» நல்லவனாக வாழ்வோம் – குருநானக்
» உங்கள் குழந்தை நல்லவனாக வேண்டுமா?
» இருப்பதை விட்டு பறக்காதே!
» பேய் இருப்பதை நிரூபித்தால்...!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|