புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
58 Posts - 64%
heezulia
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
53 Posts - 65%
heezulia
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் வாழ்க்கை..!


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 12:19 am


இன்பமும் துன்பமும் நிறைந்தது
தான் வாழ்க்கை அதை வாழ்ந்து
காட்டிமுன்னேற்ற பாதையில்
செல்பவர்கள் சிலர்.
அவர்கள் சிறந்தவர்கள் மனிதராக
பிறந்த பயனை அடைந்தவர்கள்.

சந்தேகம் என்னும் ஐந்து எழுத்து
கொண்ட சொல் ஒருவரின் மனதில்
வந்து விட்டால் அவர்களின் ஐம்புலன்களும்
அவர்களின் எதிரியாக மாறும்.

உலகில் உயர்ந்த சிறந்தவற்றில்
பெண் இனமும் ஒன்று .
பெண் இல்லை எனில் பிற
உயிர் இனம் பிறக்காது.
பெண் பொறுமையானது அமைதியானது
என்பதாலும் தான் அணைத்து உயிர்
இனத்தை தங்கும் பொறுப்பை
பெண்ணுக்கே கொடுத்தனர்.{புவி-பூமித்தாய்}
ஆனால்
அதை அறியாமல் புரியாமல் தற்போது
உள்ள சில பெண்கள் இனத்தை
சேர்ந்தவர்கள் தவறு செய்தும் நல்லவர்களை{ஆண்,பெண்}
தவறான பாதையிலும் ஈடுபட செய்கிறார்கள்.
பெண் இனத்தின் அருமை தெரியாத
அப்பெண்கள் பெண்ணாக பிறக்க
தகுதியற்றவர்கள். பெண் இனத்தை
அளிக்க வந்தவர்கள் இவர்கள்
இப்புனித மண்ணில் பிறப்பதை விட
பிறக்காமல் இருப்பதே சிறந்தது.
தாய் தாய் என்பதின் அற்புதம்
மகத்துவம் புரியாத பெண்கள்
காமத்திற்காகவும் தன் சுய நலத்திற்காகவும்
தாய்மையை கலங்க படுத்துகிறார்கள்.
சில குழந்தைகள் அனாதையாக மாறுவதற்கு
இப்படி பட்ட இரக்கம் அற்ற
பெண்களே காரணம்.

அடுத்தது நட்பு காதல்
இரண்டுமே மூன்று எழுத்து ஒரு
வகையில் இரண்டும் ஒன்று தான்
நட்பு கொள்ளாதவர்களும் இவ்வுலகில்
இருக்க முடியாது.
நட்பு காதலும் பொழுது போக்குக்கு இல்லாமல்
அதன் மகத்துவத்தை உணர்ந்து அதை
புரிந்து அதில் உண்மையாக உறுதியாக
இருப்பவர்களை பிரிக்கவும் முடியாது.
பிரியவும் மாட்டார்கள். அதுவே
அவ்விரண்டின் சிறப்பு.

யாராவது எனக்கு இதுவரை யாருடனும் காதல்
ஏற்படவில்லை வரவில்லை என்றால் அது
உண்மையல்ல!!!
இது அனைவருக்கும் பொருந்தும்...

என் அன்பு இதயங்களை கயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.




அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 24, 2012 1:11 am

மகிழ்ச்சி இனத்துக்கும் தவறுக்கும் சம்மந்தமே இல்லை


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 10:34 am

அதி wrote: மகிழ்ச்சி இனத்துக்கும் தவறுக்கும் சம்மந்தமே இல்லை


ஏன் அண்ணா இவ்வாறு சொல்லுரிங்க



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:27 pm

நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 1:29 pm

புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:31 pm

சசி குமார் wrote:
புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை

ஒரு கட்டுரைய எழுதி அத அத உடச்சு உடச்சு போட்ட அதுதான் கவிதையா சசி ... புன்னகை
சிந்திக்கவும்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 1:33 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை

ஒரு கட்டுரைய எழுதி அத அத உடச்சு உடச்சு போட்ட அதுதான் கவிதையா சசி ... புன்னகை
சிந்திக்கவும்


நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:36 pm

சசி குமார் wrote:
புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை

ஒரு கட்டுரைய எழுதி அத அத உடச்சு உடச்சு போட்ட அதுதான் கவிதையா சசி ... புன்னகை
சிந்திக்கவும்


நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி

முத்தம்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 1:39 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை

ஒரு கட்டுரைய எழுதி அத அத உடச்சு உடச்சு போட்ட அதுதான் கவிதையா சசி ... புன்னகை
சிந்திக்கவும்


நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி

முத்தம்

உங்க அன்புக்கு மிக்க நன்றி அண்ணா ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 24, 2012 1:44 pm

நல்ல கருத்துக்கள். கவிதை வடிவம் பெறவில்லை. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக