புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_vote_lcapஅழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_voting_barஅழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
அழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_vote_lcapஅழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_voting_barஅழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
அழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_vote_lcapஅழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_voting_barஅழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_vote_lcapஅழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_voting_barஅழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 23, 2012 8:11 am

அழகான புகைப்படம் எடுக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்! Photographer

அழகான புகைப்படங்களை தங்களது ஸ்மார்ட்போன்களில் பெற வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்? இதற்கு சிறந்த சில வழிகளை இங்கே காணலாம். குறிப்பாக அழகான காட்சிகளை படம் பிடிப்பது சாதாரண விஷயம் தான்.

ஆனால் அழான காட்சிகளை இன்னும் அழகாக படம் பிடிக்க ஆசையா? முதலில் அடிப்படை வழிகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களது லென்ஸில் எந்தவிதமான தூசியும் படியாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். பொதுவாக ஸ்மார்ட்போன்களை பர்ஸ் மற்றும் பாக்கெட்களில் வைத்து கொள்வதால் நிறைய தூசி படிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படியே தூசி படிந்தாலும் அதை அகற்றுவது அவசியம்.

புகைப்படங்கள் எடுக்கும் போது ‘ஷேக்’ ஆகாமல் பார்த்து கொள்ளவது மிக அவசியம். அப்படி புகைப்படம் எடுக்கும் போது ஸ்மார்ட்போனுக்கு சரியான பிடிமானம் இல்லை என்றால் தெளிவான காட்சியை படம்பிடிக்க முடியாது. இதனால் சில பொருட்களை ஊன்றுகோலாக வைத்து கொள்வதும் கூட சிறந்த வழி தான்.

தெளிவான புகைப்படங்கள் எடுக்க போதிய வெளிச்சம் தேவை. சில ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த புகைப்படங்களை வழங்கும் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக வெளிச்சம் கேமராவில் படுவது போல் வைத்து எடுப்பது காட்சிகளை தெளிவாக காட்டாது. இதனால் வெளிச்சம் அதிகமாக உள்ளதா? அல்லது குறைவாக உள்ளதா? என்பதை கவனத்தில் வைத்து கொள்வது நல்லது.

எந்த ஒரு புகைப்படத்தையும் சரியான கோணத்தில் வைத்து எடுப்பது சிறந்தது. முக்கிய கோணத்தை மனதில் வைத்து எடுப்பதன் மூலம் சிறந்த, எடுக்கும் புகைப்படத்தினை வித்தியாசமானதாகவும் மற்றும் சிறப்பானதாகவும் கொடுக்க முடியும்.

புகைப்படம் எடுப்பதெல்லாம் சரி. ஆனால் எடுக்கும் புகைப்படங்கள் மங்கலாக இருக்கிறதே என்றும் சிலருக்கு தோன்றும். ஸ்மார்ட்போன்களில் துல்லியத்தினை மாற்றி கொள்ள ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் அதிக துல்லியத்தினை தேர்வு செய்து கொள்வதன் மூலம் தெள்ளத் தெளிவான காட்சிகளை பெற முடியும்.

முடிந்தளவு டிஜிட்டல் சூம் வசதியினை தேர்வு செய்யாமலிருப்பது நல்லது. தூரத்தில் இருக்கும் காட்சிகளை கூட சூம் வசதியினை பயன்படுத்துவதால் பக்கத்தில் காண முடியும். ஆனால் இந்த வசதியின் மூலம் காட்சிகள் மங்களாக தெரிவதற்கு வாய்புள்ளது.

புகைப்படம் எடுக்கும் முன்பு ஸ்மார்ட்போன் எந்த மோடில் இருக்கிறது என்று பார்த்து கொள்ளவது அவசியம். தெளிவான புகைப்படத்தினை எடுக்க மேக்ரோ மோட் சிறந்ததாக இருக்கும்.

காட்சிகளை படம் பிடிக்கும் போது குறித்த நேரத்தில் பட்டனை க்ளிக் செய்வதும் அவசியம்.

மேல் கூறப்பட்ட வழிகளை கடைபிடிப்பதனால் காட்சிகளை அழகாக புகைப்படத்தில் காண முடியும். இந்த வழிகளை பின்பற்றியும் இன்னும் தெளிவான புகைப்படங்கள் வேண்டும் என்று நினைத்ததால், சிறப்பான புகைப்படங்கள் எடுக்க சிறந்த அப்ளிக்கேஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்ற இயங்குதளத்திற்கென்றே பிரத்தியேகமான அப்ளிக்கேஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதை டவுன்லோட் செய்து கொள்ளவதும் நல்லது.
--
தட்ஸ் தமிழ்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 23, 2012 11:39 am

நல்லதொரு பதிவு மதன்,
என் கருத்து என்னவென்றால்...,வாழ்வின் சில முக்கியமான தருணங்களை புகைப்படங்களாக பதிவு செய்ய அனைவருக்கும் ஆசைதான்.சில ஆண்டுகளோ அல்லது மாதங்களோ கழித்து புகைப்படங்களை பார்த்துக்கொண்டு அப்போது நடந்த விசயங்களை அசைபோடுவது மிகவும் இனிமையான,மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விடயம்.aagave aththagaiya arumaiyaana தருணங்களை sariyaana pugappada karuvigalai கொண்டு பதிவு seiyungal....

nandri

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 23, 2012 12:01 pm

ஜேன் செல்வகுமார் wrote:நல்லதொரு பதிவு மதன்,
என் கருத்து என்னவென்றால்...,வாழ்வின் சில முக்கியமான தருணங்களை புகைப்படங்களாக பதிவு செய்ய அனைவருக்கும் ஆசைதான்.சில ஆண்டுகளோ அல்லது மாதங்களோ கழித்து புகைப்படங்களை பார்த்துக்கொண்டு அப்போது நடந்த விசயங்களை அசைபோடுவது மிகவும் இனிமையான,மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விடயம்.aagave aththagaiya arumaiyaana தருணங்களை sariyaana pugappada karuvigalai கொண்டு பதிவு seiyungal....

nandri

சூப்பருங்க உங்கள் மனதில் ஆழத்தில் இருந்த வந்த ஒரு பின்னோட்டம் ... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக