புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_c10இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_m10இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_c10இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_m10இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_c10இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_m10இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 24, 2012 10:36 am

இயற்கை "கை' கொடுத்தால் தான் இனி மின்சாரம்: தவிப்பில் மின்வாரியம் Tamil_News_large_534692

மதுரை: தமிழகத்தில் சில மாதங்களாக குறைந்திருந்த மின் வெட்டு, தற்போது கோடைகாலத்தில் அவதிப்பட்டது போன்று "12 மணி நேரம்' என்ற நிலைக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். கோடையில் நீர்மின்நிலையங்களின் உற்பத்தி பாதிப்பு, காற்று உற்பத்தி இல்லாததால் பயனற்ற காற்றாலைகள், மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரக் குறைவு போன்ற காரணங்களால், சென்னை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கடும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. நகர் பகுதிகளில் 10 மணி நேரம், புறநகர் பகுதிகளில் 16 மணி நேரம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வாரவிடுமுறை என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதே நிலை, தற்போது மீண்டும் உருவாகிஉள்ளது. சில நாட்களாக இரவு, பகல் பாராது மின்தடை செய்யப்படுகிறது. இரவில் மின்தடையால், தூக்கமின்றி மக்கள் தவிக்கின்றனர்.

இன்றைய நிலையில் தமிழகத்திற்கு 11,500 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 7,500 மெகாவாட் தான் கையிருப்பாக கிடைக்கிறது. மீதமுள்ள 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கு, தட்டுப்பாடாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க மின்வாரியமும் படாதபாடுபடுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை காற்றாலைகளின் உற்பத்தி மூலம் 3,300 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது. திடீரென காலநிலையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டு, வெப்பம் அதிகரித்து, காற்றின் வேகமும் குறைந்தது. இதனால் நேற்று முன்தினம் 3,000 மெகாவாட்டில் இருந்து 700 மெகாவாட் என்ற நிலைக்கு மின் உற்பத்தி குறைந்தது. நேற்று காலை, இது 300 மெகாவாட் என்ற பரிதாப நிலைக்கு சென்றது. படிப்படியாக பகல் 11 மணிக்கு பின் 1,000 மெகாவாட் என்ற நிலைக்கு சற்று உயர்ந்தது. சமீப காலமாக இரவுகளில் காற்று குறைந்து, மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கல்பாக்கத்தில் மின்தயாரிப்பில் இருந்த இரண்டு யூனிட்டுகள், தற்போது செயல்படவில்லை. தண்ணீரில் இருந்து மின்உற்பத்தி நடந்த அனைத்து இடங்களிலும் பருவமழை ஏமாற்றியதால், தண்ணீர் இல்லாமல் உற்பத்தி முடங்கியுள்ளது. இந்நிலையில் வழக்கமாக தமிழகத்திற்கு 3,300 மெகாவாட் மின்சாரம், மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும். சில நாட்களாக இது 1,900 மெகாவாட் என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தமிழக மக்களுக்கு தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்க வேண்டுமானால், காற்றாலைகள் சுற்ற வேண்டும் அல்லது பருவமழை பெய்து நீர் மின் நிலைய உற்பத்தி துவங்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், மக்களின் பாடு திண்டாட்டம் தான்.


கூடங்குளம் திறப்பது எப்போது:


பெரும் போராட்டங்களுக்கு இடையே கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு தரவேண்டும், என முதல்வரும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். "மடீட்சியா' தலைவர் மணிமாறன் கூறியதாவது: தொழில்கள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உடனடியாக மின்உற்பத்தியை துவங்க வேண்டும். தொடர் நஷ்டம் ஏற்படுவதால், "மின்விடுமுறைக்கும் தயார்' என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொழிற்சாலைகளை ஜெனரேட்டரில் இயக்க, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.19 ஆகிறது. இதற்கு அரசு மானியம் கொடுத்து, தொழில்களை காப்பாற்ற வேண்டும். மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும், என்றார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 24, 2012 11:26 am

சோகம் சோகம் சோகம்



செந்தில்குமார்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 24, 2012 11:27 am

விநாயகாசெந்தில் wrote: சோகம் சோகம் சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக