புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
6 Posts - 20%
viyasan
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_m10தமிழரின் அடிப்படை ஆவணம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் அடிப்படை ஆவணம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 22, 2012 3:13 pm

தமிழகச் சமய பண்பாடு, வரலாறு, நாகரிகம் ஆகிய அனைத்திற்கும் கிடைத்துள்ள ஒப்பற்ற ஆவண இலக்கியம்தான் இறையனார் களவியல் உரை. இவ்வுரை மட்டும் இல்லையானால் பழந்தமிழ்ச் சங்க வரலாறுகளும், அச்சங்கங்களில் ஆராய்ந்த தமிழ் நூல்களும், அந்நூல்களின் வழி நமக்குத் தெரியவரும் தமிழ்ப்பண்பாடுகளும் இன்றையத்தமிழ்த் தலைமுறைக்கும், உலகிற்கும் தெரியாமலே போயிருக்கும். ஆகவே இது ஒரு அரிய இலக்கியக் களஞ்சியம். எப்படித் தொல்காப்பியம் என்பது பழந்தமிழ் இலக்கணக் களஞ்சியமோ அப்படி இறையனார் களவியல் உரை பழந்தமிழ் இலக்கியக் களஞ்சியம் எனலாம். இவை இரண்டும் இல்லையெனில் தமிழுக்கும், தமிழருக்கும் அது பேரிழப்பாக முடிந்திருக்கும்.

இறையனார் களவியல் என்ற நூல் வந்த வரலாறாக இவ்வுரையில் வருவதன் சுருக்கமாக இதைக் கூறலாம். கடைச் சங்க காலத்தின் இடைப்பகுதியில் ஒரு பாண்டியனது ஆட்சிக்காலத்தில் பன்னிரன்டு ஆண்டுகள் தொடர்ந்து மழையின்றி பஞ்சம் வாட்டியது. இவ்வாறு ஆண்டுக்கணக்காகப் பஞ்சம் தொடருமானால் அதனை ‘வற்கடம்’ என்பர். இந்த வற்கடம் வாட்டிய காலத்தில் ஆண்ட பாண்டியனின் பெயர் இறையனார் களவியல் உரையில் குறிப்பிடப்படவில்லை. வேறு சில நூல்கள் இப்பாண்டியன் பெயர் உக்கிரப்பெருவழுதி என்று கூறுகின்றன.

வற்கடம் தீர்ந்து மழை பெய்யும் காறும் புலவர்கள் வாடவேண்டாம் என்று அவர்களைப் பாண்டியன் வேறு நாடுகளில் சென்று பஞ்சம் பிழைத்துக் கொள்க என்று அனுப்பி வைத்தான்.

வற்கடம் தீர்ந்து நாட்டில் மழை பெய்து வளம் பெருக்கியபின் புலவர்கள் தாய்நாட்டிற்கு வருமாறு ஆங்காங்கே பாண்டியன் ஓலை விடுக்க புலவர்கள் மீண்டனர். அவர்கள் மீட்டுக் கொணர்ந்த நூல்களில் தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் மட்டும் காணவில்லை.

எழுத்தும் சொல்லும் பொருளதிகாரத்தின் பொருட்டு அல்லவா உருவாயின. அஃதின்றேல் எழுத்தும் சொல்லும் மட்டும் கிட்டி பயன் என்ன என்று அரசன் ஏங்கினான்.

(தொடரும்)

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 22, 2012 5:03 pm

சூப்பருங்க அருமை பகிர்வு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 24, 2012 11:10 pm

மதுரை ஆலவாயண்ணலிடம் முறையிட்டான். மறுநாள் சொக்கலிங்கத்தின் பீடத்தில் செப்பேடு ஒன்றில் இறையனார் களவியல் என்ற பெயரில் 60 சூத்திரங்கள் கொண்ட பொருள்நூல் ஒன்று கிடைத்தது.

அதற்கு உரையை கடைச் சங்கப்புலவர்கள் 49 பேரும் எழுதினர். இவ்வுரைகளில் எதைக் கொள்வது என்ற சிக்கல் எழுந்த போது இறைவன், மதுரைக்குப் புறத்தே உள்ள உப்பூரிக்குடியில் ஓர் ஊமை இருப்பதாகவும், அவன் பெயர் சிவகுமரன் (வடமொழியில் உருத்திரசன்மன்) என்றும் அவன் எந்த உரை கேட்கும்போது கண்களில் நீர்மல்க தலையசைத்து கரவொளி எழுப்புகிறானோ அதுவே சிறந்த உரை என்றும் ‘வானொலி’ எழுந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உரை நக்கீரரின் உரைதான் என்பர். அதுவே இறையனார் களவியல் உரை என வழங்கிவருகிறது. இந்த உரைதான் தமிழ்ச் சங்கம் மூன்றின் வரலாறுகளைக் கூறும் ஆவணமாக அறிஞர்களால் போற்றப் படுகிறது.

நக்கீரர் வடமொழிக்கலப்பில்லாமல் எழுதுபவர் மற்றும் பாடல்களைப் பாடுபவர். ஆனால் இன்றிருக்கும் இறையனார் களவியல் உரையில் ஏறத்தாழ நூற்றுக்கு 50 அளவில் வடமொழிச் சொற்கள் விரவிக் கிடக்கின்றன. எனவே இவ்வுரை காலந்தோறும் காலந்தோறும் கையாளப்பட்டு இம்மாற்றங்களைப் பெற்றிருக்கக் கூடும் என்பததில் தவறில்லை.

எப்படியெனினும் தமிழர்க்கு இவ்வுரை நூல் அடிப்படை ஆவணம் என்பதில் எவ்வித மாற்றுக் கருதும் இருக்க இயலாது.

இதிலும் பற்பல சமயக்க் கருத்துக்கள் விரவி வந்துள்ளது தமிழர்தம் சமய உறுதியைக் காட்டுகின்றது. குறிப்பாக, களவியல் நூல் இறைவனால் ஆக்கியருளப்பட்டது என்பதிலும், உரையையும் இறைவனே உதவி அருளினான் என்பதிலும் தமிழர்தம் சமய நம்பிக்கை வலுவாகப் பதிந்திருப்பதைக் காணலாம்.

(நன்றி : தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் பாடநூல்)

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 25, 2012 7:14 am

சூப்பருங்க அறியாத செய்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக