புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:38

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:23

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:58

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 23:36

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:30

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:41

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:31

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:26

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:25

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:22

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 19:19

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:17

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:11

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:07

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri 21 Jun 2024 - 22:24

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:24

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri 21 Jun 2024 - 13:46

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri 21 Jun 2024 - 9:35

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
2 Posts - 1%
manikavi
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
340 Posts - 48%
heezulia
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
24 Posts - 3%
prajai
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
3 Posts - 0%
Barushree
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_m10புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri 14 Sep 2012 - 21:13

கவிதையில் புதிர். இதன் விடையை ஊகிக்க முடிகிறதா. கொஞ்சமாவது ஊகிக முடிந்தால் பாராட்டுக்கள்!
விளக்கம் விடைநாளை தருவேன்
(புதிர்கவிதை பெண்ணைக் க்ண்டேன்)

பரவும்காற்றில் சுனையொன்றருகே
பாதம் பதிய நடை கொண்டேன்
வரவை அறியா தவளை ஒன்றும்
வடிவில் மலராய் கண்டே “பார்
அருகும்வாழ்வில் அழகின்பக்கம்
அறியாதெல்லாம் முன்வைத்து
திருவெண்முகமோ திங்கள் ஆகத்
தோன்றக் கண்டேன் திருமகளே!”

மதியோ விதியோ மலரோ அறியேன்
மனமும் வாடிக் காண்கிறேன்
மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்
மதியும் சோராதிருப்பாய் பெண்ணே
மாற்றம் கொள்ளக் கேட்கின்றேன்
புதிரின் விடையைக்கூறு உன்னைப்
புதிதாய் ஆக்கி வைக்கின்றேன்

இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்

திறமை கொண்டாள் திரும்பிக்கண்டு
தெய்வக் கோவிற் சிலையென்றே
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
சரியாய் விடையும் பகர்ந்தாள் அவளை
சிறிதே புகழ்ந்து பார்பெண்ணே

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்

ஆவின் கன்று அவனை அறியும்
ஆனால் பதிலும் அதுவல்ல
தாவென் றேதும்கேளா தருவான்
தருமோர் பதிலும் அதுவென்றேன்
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

தாவரம் நீரில் வளரும் இவளோ
தனியே கண்ணீர் மரமாமோ
பூவரசம் பூப்போன்றே மெதுவாய்ப்
புன்னகை பூக்கக்கண்டேநான்
தாவரமென்று கேட்டால் நானும்
தர மாட்டேனோ ஏனென்றேன்
பாவின் புதிரை நீயும் சொல்லு
பார்ப்போம் எழிலார் பெண்ணென்றேன்

வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே
மதியென் றெந்தன் வதனம்கண்டீர்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்

விளைந்தாய் அழகாய் வளர்ந்தாயன்றி
வலிந்தாய் மனமும் பொலிந்தாயில்
விளைவாய் என்னக் கலந்தாய் அன்பில்
குழைந்தாய் இனிமேல் குழந்தாய் என்
எழுந்தே வானில் இரவியும்காண
பொழுதே விடிந்துபோம் நாளில்
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்

ஆறும் குணமும் இன்றிக் கடலில்
அலையில் கயலைக் காண்பேனாம்
மாறிக் கயலில் கடலைக் கண்டேன்
மாதே இசைந்தேன் மனதில் கொள்
எட்டும் விழியின் இறைநீர் குன்ற
தட்டும் கொண்டு வருவோம் காண்
தாவென் றுன்னை அன்னை கேட்பாள்
சரியா என்றேன் மலர்ந்திட்டாள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 25 Sep 2012 - 16:57

மன்னிக்கவும் புதிருக்கு விளக்கம் தர சற்று தாமாதித்திவிட்டேன்

புதிருக்கு விடை


மூன்றாவது அடி

வரவை அறியாதவளை ’வடிவில் ஒன்றும்
மலராய் கண்டே’ எனப் பொருள் கொள்க



மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்

சூரியனும் சந்திரனும் சேர்ந்தால் (நேர்கோட்டில்)அமாவாசை . அது போல் என்மதிமுகமும் சிந்தனை அறிவும் சேர்ந்ததால் இருள் வந்ததோ என்று ஒரு பொருள் படப் பேசுகிறாள்


. முதற் கேள்வி

1. தாகம் கொண்டான். தண்ணீர் கேட்கிறான் அவள் நீர் அள்ளிக் கொடுகிறாள்.



இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
//காகம்// கரையும்


கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்
முதல் நான்குவரியிலிம்சொல்லப்படுவது காகம்
’கா’’தா’ல் கொள்மின் என்றதால் கா எழுத்து தா வாக மாறுகிறது.அதனால் தாகம்

தாகத்துக்குக் தண்ணீர் கேட்கிறான்.

விடை

விடை
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
மாதம் நாளும் ஒன்றாம்--// திங்கள்/ மாதத்தின் பொதுபெயர் நாளுக்கும் உண்டு
வந்தால் மறுநாள்--//செவ்வாய்’//
இருந்தோர் நகை //புன்னகை// (சிவந்த வாயிலிருந்து ஒரு புனகையை வீசி

பின்னர்
இதனைக்கொள்வீர் ”நீர்” என்றாள்-- //நீர். தண்ணீர்//
***************************
இரண்டாவது புதிர்க் கேள்வி

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
விடை மா (கனி ஈயும்)
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
விடை
மாமா (மாமன் பெண்)- கன்னி

/அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்/
(கனி - கன்னி) விடை
மெய்யெழுத்து வித்தியாசம்
கன்று மா என்று கத்தும் விடையல்ல

அவள் கூற்று
வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே

வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
இதுவும் வழக்கமாக நான்செய்வதுதான்

’விழி’ கொள்ளும்
’விதியில்’ காணும் பொது //வி//
வேகம் முன் வைத்தால் //விவேகம்//
***
விடை கூறுகிறாள்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்
அவள் என்னை என்று கன்னி யை குறிக்கிறாள்.
*****************
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

பூவின் தோழன் காற்று. பிரிக்கும் பொருள் பூவிலிருந்து மணம் எடுத்துகொள்ளும். அதன்படி உன்னை மணம் செய்து கொள்வேன் என்கிறான்
***
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்
நாலில் ஒன்று ( கால்) குளத்தில் கால்வைத்து நிற்கிறாள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக