ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

+5
சிங்கம்
dhilipdsp
Aathira
ஹர்ஷித்
சதாசிவம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by சதாசிவம் Sun Aug 19, 2012 11:30 am

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Sad_man

குறுந்தொகை -191
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே

தற்கால கவிதை வடிவில்


பசும்மூங்கில் தோளினாள், படை பதறும் கண்ணினாள்
கண்ணில் மிதக்கிறாள், கனவில் வருகிறாள்

காற்றின் ஈரமாய் காட்சியெலாம் தெரிகிறாள்
தூக்கத்தை கெடுக்கிறாள், துக்கத்தை கொடுக்கிறாள்

நீங்காத நினைவெல்லாம் நிற்காமல் செல்கிறாள்
கட்டியணைத்திடவே காதலுடன் சொல்கிறாள்

கானல் நீராய் கைக்கெட்டி மறைகிறாள்
கையருகே நீயுமில்லை, கால் நடக்கும் தூரமில்லை

உள்ளுக்குள் தவிக்கிறேன், உதட்டோரம் சிரிக்கிறேன்
கடன்சுமையை கரைத்திட கண்மணியைப் பிரிகிறேன்

காலம் கனிந்திடுமா கடவுளைக் கேட்கிறேன்
கடல்கடந்து தவிக்கிறேன், கனவில் மட்டும் காண்கிறேன்

கண்ணிருந்தும் குருடனாய், கண்ணீரில் நனைகிறேன்
காலம் விரைந்திடுமா, எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்

ஓரேர் உழவனைப் போல் உள்ளுக்குள் அழுகிறேன்..
ஏக்கத்தை எழுதாமல் இத்துடன் முடிக்கிறேன்


வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Sad-man1


சதாசிவம்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by ஹர்ஷித் Sun Aug 19, 2012 11:39 am

அனைத்து வரிகளும் அருமை அண்ணா.அதிலும் குறுந்தொகைக்கு பொருள் தரும் விதமாய் அமைத்ததும்.சுப்பர். அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by Aathira Sun Aug 19, 2012 12:24 pm

பழமை மரபும் புதிய சிந்தனையும் கை கோத்துக்கொண்டு அழகாக.... இருக்கிறது.


வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Tவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Hவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Iவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Rவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by dhilipdsp Sun Aug 19, 2012 1:22 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by சிங்கம் Sun Aug 19, 2012 2:17 pm

அருமை நண்பரே அருமை, பிரிந்து இருப்போருக்குத்தான் பிரிவின் துயரம் தெரியும்


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by சதாசிவம் Sun Aug 19, 2012 4:41 pm

உறவுகளுக்கு நன்றி நன்றி


சதாசிவம்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 8:03 pm

நன்றாகச் சொன்னீர்கள் நன்மையிலா வோர்நிலையை
ஒன்றாகச் சேர்ந்திருத்தல் உய்வு

அருமையிருக்கு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by பிஜிராமன் Sun Aug 19, 2012 9:41 pm

கண்முன்னே காட்சியினைக் காட்டுதே உம்பதிவு
புண்ணன்றோ பூக்குமித னால்

அருமையான கவிதை ஐயா.....காலச்சுவடை மெருகேற்றி உங்கள் வரிகளால் காட்டியது அருமை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by அதி Sun Aug 19, 2012 10:06 pm

வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டே வாழும் அவல நிலை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by மகா பிரபு Mon Aug 20, 2012 7:45 am

தவிப்பு கவிதை அருமை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty Re: வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum