புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 1%
prajai
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
420 Posts - 48%
heezulia
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
28 Posts - 3%
prajai
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 12:05 am



ஓரு காலத்தில் வரன் கொடுத்ததே வரதட்சிணையாக இருந்தது. பெண்ணைப் பெற்றவர் தன் மகளைத் திருமணம் ஆகும் வரை பராமரித்து, திருமணத்தின்போது அவளை வரன் கையில் ஒப்படைக்கிறார். தனக்கு மனைவியாகப் போகிறவளை இவ்வளவு காலமாக வளர்த்ததற்காகத் தன்னால் முடிந்த அளவு பொருளை பெண்ணைப் பெற்றவர்களுக்கு வரன் கொடுக்கும் தட்சிணையே "வரதட்சிணை' எனப்பட்டது.

திருஞானசம்பந்தர், வரதட்சிணை மணமகனால் கொடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்றை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். சம்பந்தப் பெருமான் "திருமருகல்' என்ற சிவத்தலத்திற்கு வந்தார். அங்கு ஓர் ஆண் மகனின் பிணத்துக்கருகே ஒரு பெண் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டார். சம்பந்தர் அப் பெண்ணிடம், ""நீ யார்? ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.

அந்தப் பெண், வைப்பூருக்குத் தலைவனான தாமன் என்பவரின் 7-ஆவது மகள் என்றும், எதிரில் பிணமாகக் கிடப்பது தன் தந்தையின் மருமகன் என்றும் கூறினாள். ""என் தகப்பனாருக்கு நாங்கள் 7 பெண்கள். என் தகப்பனார் என் மூத்த சகோதரியை இவருக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறி இவரிடமிருந்து தட்சிணையாகப் பொருள் பெற்றுக் கொண்டார். ஆனால், அவளை வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இவர் என் தந்தையாரிடம் இது பற்றிக் கேட்டதற்கு, ""இரண்டாவது பெண்ணை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்'' என்று கூறிவிட்டார். அவளையும் வேறு ஒருவருக்கு மணம் செய்து கொடுத்து விட்டார். இவ்வாறே 6 பெண்களையும் வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.

என் தந்தை சொன்ன சொல் தவறினார் என்ற அவச்சொல் ஏற்படக்கூடாது என்பதற்காக நானே இவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தீர்மானித்து இங்கு அழைத்து வந்தேன். ஆனால், இவர் பாம்பு கடித்து இறந்துவிட்டார். இவரை இழந்துவிட்டதற்காகத்தான் வருந்தி அழுது கொண்டிருக்கிறேன்'' என்று விவரமாகக் கூறினாள் அந்தப் பெண்.

""வளம் பொழில் சூழ் வைப்பூர்க் கோன் தாமன் எந்தை
மருமகன் மற்றிவனவற்கு மகளிர் நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் அவரின் மூத்தாள்
இவனுக்கென்றுரை செய்தே ஏதிலானுக்கு
உளம் பெருகத்தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓரொருவராக ஏனையொழிய ஈந்தான்
தளர்ந்தமியும் இவனுக்காகத் தகவு செய்தங்கு
அவரை மறைத்து இவனையே சார்ந்து போந்தேன்''.


இதன் மூலம், மணமகனிடமிருந்து தட்சிணை பெற்றுக் கொண்டதை மேற்கண்ட ஞானசம்பந்தர் பாடல் மூலம் அறிய முடிகிறது.

கே.சுவர்ணா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 12:20 am

வரன்களிடம் தட்சணையாக பெற்ற சான்று இதில் இருந்தாலும், சொன்ன சொல் தவற விடாமல் அந்த காலத்து பென்டிர் நேர்மையுடன் இருந்தது புலப்படுகிறது... இதுவல்லவோ தாய்குலம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக