புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
21 Posts - 58%
heezulia
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 3%
viyasan
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
213 Posts - 41%
heezulia
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
21 Posts - 4%
prajai
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 வரதட்சணை! Poll_c10 வரதட்சணை! Poll_m10 வரதட்சணை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 12:05 am



ஓரு காலத்தில் வரன் கொடுத்ததே வரதட்சிணையாக இருந்தது. பெண்ணைப் பெற்றவர் தன் மகளைத் திருமணம் ஆகும் வரை பராமரித்து, திருமணத்தின்போது அவளை வரன் கையில் ஒப்படைக்கிறார். தனக்கு மனைவியாகப் போகிறவளை இவ்வளவு காலமாக வளர்த்ததற்காகத் தன்னால் முடிந்த அளவு பொருளை பெண்ணைப் பெற்றவர்களுக்கு வரன் கொடுக்கும் தட்சிணையே "வரதட்சிணை' எனப்பட்டது.

திருஞானசம்பந்தர், வரதட்சிணை மணமகனால் கொடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்றை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். சம்பந்தப் பெருமான் "திருமருகல்' என்ற சிவத்தலத்திற்கு வந்தார். அங்கு ஓர் ஆண் மகனின் பிணத்துக்கருகே ஒரு பெண் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டார். சம்பந்தர் அப் பெண்ணிடம், ""நீ யார்? ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.

அந்தப் பெண், வைப்பூருக்குத் தலைவனான தாமன் என்பவரின் 7-ஆவது மகள் என்றும், எதிரில் பிணமாகக் கிடப்பது தன் தந்தையின் மருமகன் என்றும் கூறினாள். ""என் தகப்பனாருக்கு நாங்கள் 7 பெண்கள். என் தகப்பனார் என் மூத்த சகோதரியை இவருக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறி இவரிடமிருந்து தட்சிணையாகப் பொருள் பெற்றுக் கொண்டார். ஆனால், அவளை வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இவர் என் தந்தையாரிடம் இது பற்றிக் கேட்டதற்கு, ""இரண்டாவது பெண்ணை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்'' என்று கூறிவிட்டார். அவளையும் வேறு ஒருவருக்கு மணம் செய்து கொடுத்து விட்டார். இவ்வாறே 6 பெண்களையும் வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.

என் தந்தை சொன்ன சொல் தவறினார் என்ற அவச்சொல் ஏற்படக்கூடாது என்பதற்காக நானே இவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தீர்மானித்து இங்கு அழைத்து வந்தேன். ஆனால், இவர் பாம்பு கடித்து இறந்துவிட்டார். இவரை இழந்துவிட்டதற்காகத்தான் வருந்தி அழுது கொண்டிருக்கிறேன்'' என்று விவரமாகக் கூறினாள் அந்தப் பெண்.

""வளம் பொழில் சூழ் வைப்பூர்க் கோன் தாமன் எந்தை
மருமகன் மற்றிவனவற்கு மகளிர் நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் அவரின் மூத்தாள்
இவனுக்கென்றுரை செய்தே ஏதிலானுக்கு
உளம் பெருகத்தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓரொருவராக ஏனையொழிய ஈந்தான்
தளர்ந்தமியும் இவனுக்காகத் தகவு செய்தங்கு
அவரை மறைத்து இவனையே சார்ந்து போந்தேன்''.


இதன் மூலம், மணமகனிடமிருந்து தட்சிணை பெற்றுக் கொண்டதை மேற்கண்ட ஞானசம்பந்தர் பாடல் மூலம் அறிய முடிகிறது.

கே.சுவர்ணா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 12:20 am

வரன்களிடம் தட்சணையாக பெற்ற சான்று இதில் இருந்தாலும், சொன்ன சொல் தவற விடாமல் அந்த காலத்து பென்டிர் நேர்மையுடன் இருந்தது புலப்படுகிறது... இதுவல்லவோ தாய்குலம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக