புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்!
Page 1 of 1 •
"ஓவிய நூல்' என்ற சித்திரக் கலையை விளக்கும் நூல் பழங்காலத்தில் இருந்தது. "ஓவியச் செந்நூலுரை நூல் கிடக்கை' என்று மணிமேகலை கூறுகிறது. பெருங்கதை மற்றும் சீவகசிந்தாமணியில், அக்கால அரண்மனைகளில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டதை அறியலாம். திருப்பரங்குன்றம் கோவில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் இருந்ததைப் பரிபாடல் கூறுகிறது.
நன்னூல் மயிலை நாதர் உரையின் வாயிலாக "எண்ணூல்' என்ற பெயரில் அளவை நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. "அளவை நூல்' என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததைப் பழைய உரைகளால் அறிகிறோம்.
இரத்தினம் போன்ற கற்களைப் பரீட்சித்துப் பார்க்கவென பல நூல்கள் தமிழில் இருந்தன என்பதை சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம், கல்லாடத்தின் உரை முதலியவற்றால் உணரலாம். இதற்கு "நவமணி இலக்கணம்' என்று பெயர்.
தேரையார் என்ற சித்தர் எழுதிய நூலுக்கு "தேரையர் வெண்பா' என்று பெயர். ஆரூடம் என்ற பெயரில் ஜோதிடக் கலை தொடர்பான நூல்களும் இருந்தன என்பதை அறிகிறோம். "சினேந்திரமாலை' என்ற ஜோதிட நூல் பற்றி நச்சினார்க்கினியர் உரை மூலமாக அறிய முடிகிறது. தும்மல் போன்ற செயல்களுக்குப் பலன் கூறும் "நிமித்த நூல்', "சகுன சாஸ்திரம்' போன்றவையும் இருந்தன.
திருடுவதற்குரிய வழிவகைகளைக் கூறும் நூலும் அன்று இருந்தது. "களவும் கற்று மற' என்பதற்கேற்ப, திருடரைக் கண்டுபிடிக்கவே "கரவட நூல்' (கரவடம் - திருட்டு) எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கருணீசுதர். இதுபற்றிய விவரம் மதுரைக் காஞ்சி உரையின் மூலம் தெரியவருகிறது.
கனவுகளுக்குப் பலன் சொல்லும் நூலான "கனா நூல்' இருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
சீவகசிந்தாமணியில், பதுமையைப் பாம்பு தீண்ட, பாம்பின் அறுவகைக் குணம் அறிந்த சீவகன், விடத்தை நீக்கி அவளை உயிர்ப்பித்தான். பாம்பு எப்போதெல்லாம் ஒருவரைத் தீண்டும் என்று சீவகன் விளக்குவான். அத்தகைய பாம்பின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூறும் "சித்தராரூடம்' என்ற நூல் ஒன்று சிந்து வடிவில் இருந்தது.
குதிரைகளின் இலக்கணம் பற்றிக் கூறுவது, "பரி நூல்'. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் குதிரைகளின் தன்மை விளக்கப்பட்டிருக்கும்.
சிற்ப நூல் எனப்படும் சிற்ப சாஸ்திர நூல்கள் தமிழில் நிறைய இருந்தன. அதில் கூறியுள்ளபடி சிற்பமோ, ஊரோ அமைந்திருந்தால் அந்தக் கோயிலும், ஊரும் செழித்து வளருமாம்.
வேதத்திற்கு விரோதமான கருத்துகளைக் கூறும் "பாசண்டம்' என்ற ஒரு நூல் இருந்ததை சேந்தன் திவாகரம் மூலம் அறிகிறோம். தொண்ணூற்று அறுபத்தாறு வகை தருக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.
பூமியில் இன்ன இடத்தில் இன்ன புதையல் உண்டு என்பதைக் கூறும் "புதையல் நூல்' ஒன்றும் இருந்துள்ளது.
"கேட்டரிங்' பற்றி இப்போது விரிவாகப் பேசப்படுகிறது. நள பாகம், பீம பாகம் என்று புகழ்கிறோம். தமிழில் "மடை நூல்' என்ற ஒரு நூல் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறியமுடிகிறது.
சிலப்பதிகார உரையின் மூலம் "யோக நூல்' என்ற ஓர் அருமையான தமிழ் நூல் இருந்ததாகத் தெரிய வருகிறது.
யானைகளின் குணங்களைப் பேசும் "யானை நூல்' அந்தக் காலத்தில் இருந்தது.
எந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?, நேரம், காலம் பார்த்துச் செய்ய வேண்டியவை பற்றி "நாழிகைப் பறை', "சாமப்பறை' ஆகிய நூல்களில் அறிய முடிகிறது.
"கடவுள் இல்லை' என்று கூறும் நாத்திகவாதம் பற்றி அன்றே ஒரு நூல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு "உலகாயதம்' என்று பெயர்.
(நன்றி - தினமணி)
நன்னூல் மயிலை நாதர் உரையின் வாயிலாக "எண்ணூல்' என்ற பெயரில் அளவை நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. "அளவை நூல்' என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததைப் பழைய உரைகளால் அறிகிறோம்.
இரத்தினம் போன்ற கற்களைப் பரீட்சித்துப் பார்க்கவென பல நூல்கள் தமிழில் இருந்தன என்பதை சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம், கல்லாடத்தின் உரை முதலியவற்றால் உணரலாம். இதற்கு "நவமணி இலக்கணம்' என்று பெயர்.
தேரையார் என்ற சித்தர் எழுதிய நூலுக்கு "தேரையர் வெண்பா' என்று பெயர். ஆரூடம் என்ற பெயரில் ஜோதிடக் கலை தொடர்பான நூல்களும் இருந்தன என்பதை அறிகிறோம். "சினேந்திரமாலை' என்ற ஜோதிட நூல் பற்றி நச்சினார்க்கினியர் உரை மூலமாக அறிய முடிகிறது. தும்மல் போன்ற செயல்களுக்குப் பலன் கூறும் "நிமித்த நூல்', "சகுன சாஸ்திரம்' போன்றவையும் இருந்தன.
திருடுவதற்குரிய வழிவகைகளைக் கூறும் நூலும் அன்று இருந்தது. "களவும் கற்று மற' என்பதற்கேற்ப, திருடரைக் கண்டுபிடிக்கவே "கரவட நூல்' (கரவடம் - திருட்டு) எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கருணீசுதர். இதுபற்றிய விவரம் மதுரைக் காஞ்சி உரையின் மூலம் தெரியவருகிறது.
கனவுகளுக்குப் பலன் சொல்லும் நூலான "கனா நூல்' இருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
சீவகசிந்தாமணியில், பதுமையைப் பாம்பு தீண்ட, பாம்பின் அறுவகைக் குணம் அறிந்த சீவகன், விடத்தை நீக்கி அவளை உயிர்ப்பித்தான். பாம்பு எப்போதெல்லாம் ஒருவரைத் தீண்டும் என்று சீவகன் விளக்குவான். அத்தகைய பாம்பின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூறும் "சித்தராரூடம்' என்ற நூல் ஒன்று சிந்து வடிவில் இருந்தது.
குதிரைகளின் இலக்கணம் பற்றிக் கூறுவது, "பரி நூல்'. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் குதிரைகளின் தன்மை விளக்கப்பட்டிருக்கும்.
சிற்ப நூல் எனப்படும் சிற்ப சாஸ்திர நூல்கள் தமிழில் நிறைய இருந்தன. அதில் கூறியுள்ளபடி சிற்பமோ, ஊரோ அமைந்திருந்தால் அந்தக் கோயிலும், ஊரும் செழித்து வளருமாம்.
வேதத்திற்கு விரோதமான கருத்துகளைக் கூறும் "பாசண்டம்' என்ற ஒரு நூல் இருந்ததை சேந்தன் திவாகரம் மூலம் அறிகிறோம். தொண்ணூற்று அறுபத்தாறு வகை தருக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.
பூமியில் இன்ன இடத்தில் இன்ன புதையல் உண்டு என்பதைக் கூறும் "புதையல் நூல்' ஒன்றும் இருந்துள்ளது.
"கேட்டரிங்' பற்றி இப்போது விரிவாகப் பேசப்படுகிறது. நள பாகம், பீம பாகம் என்று புகழ்கிறோம். தமிழில் "மடை நூல்' என்ற ஒரு நூல் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறியமுடிகிறது.
சிலப்பதிகார உரையின் மூலம் "யோக நூல்' என்ற ஓர் அருமையான தமிழ் நூல் இருந்ததாகத் தெரிய வருகிறது.
யானைகளின் குணங்களைப் பேசும் "யானை நூல்' அந்தக் காலத்தில் இருந்தது.
எந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?, நேரம், காலம் பார்த்துச் செய்ய வேண்டியவை பற்றி "நாழிகைப் பறை', "சாமப்பறை' ஆகிய நூல்களில் அறிய முடிகிறது.
"கடவுள் இல்லை' என்று கூறும் நாத்திகவாதம் பற்றி அன்றே ஒரு நூல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு "உலகாயதம்' என்று பெயர்.
(நன்றி - தினமணி)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி சாமி
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அட அட அட
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அரிய தகவலை அறிய கிடைத்தமைக்கு நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
தமிழில் இல்லாத நூல்களே இல்லை போல!!!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அரிதான தகவல் தந்தமைக்கு நன்றி சாமி...
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஈகரையில் தோன்றும் இது போன்ற அரிதான தகவல்களை 50 நகல்கள் அச்சிட்டு தமிழிறிந்த நண்பர்களிடம் கொடுத்து வருகிறேன்.
மேலும் நல்ல கிடைப்பதற்கறிய தகவல்களை தந்துதவுங்கள்.
நன்றி நண்பரே.
மேலும் நல்ல கிடைப்பதற்கறிய தகவல்களை தந்துதவுங்கள்.
நன்றி நண்பரே.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
பகிர்வுக்கு நன்றி தோழரே
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|