புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_lcapகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_voting_barகாடும் செடியும் 'காரிகை' கற்றன..! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காடும் செடியும் 'காரிகை' கற்றன..!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 19, 2012 6:35 am

பட்டி தொட்டி எங்கும் நடந்துபோய்ப் பாடிக்களிப்பவர் படிக்காசுப் புலவர். இவரும் பன்னூல் அறிஞர் சதாசிவ சற்குரு தேசிகரும் ஒருசாலை மாணவர்கள்.

காலங்கள் உருண்டோடின. வாழ்க்கைப் பாதைகள் வழிமாறிப்போயின. ஆனாலும் வண்டமிழ்க் கவிதைகளை விட்டு விலகிப்போகாதவர்களாவே இருவரும் வாழ்ந்தனர். மலரும் நினைவுகளுடன், பால்ய சிநேகிதர்களைத் தேடிப்போய்ப் பார்த்து வருவதைப் பெருவழக்காகவே கொண்டிருந்தார் படிக்காசுப் புலவர். அப்படி ஒருநாள், "செம்மற்பட்டி' என்னும் சிற்றூரில் வாழ்ந்து வந்த "செந்தமிழ்க்கிழார்' சதாசிவ சற்குரு தேசிகரைப் பார்த்துவரப் புறப்பட்டார்.

"செம்மற்பட்டி' ஒரு குக்கிராமம். ஆனால், அங்கு வந்து தேசிகரிடம் பாடம் கேட்டுப் பாண்டியத்தியம் பெற்றவர்களுக்கு அது ஒரு "பல்கலைக்கழகம்'. காடும் செடியும் கடந்து நடந்து, கால்கள் ஓயும் நேரம் "செம்மற்பட்டி'க்குச் சென்று சேர்ந்தார் புலவர். போகும் வழித்தடங்களில் பசுமை நிறைந்த செடி கொடிகளில் காய்த்துத் தொங்கும் "தூதுவிளங்காய்களை' சிலர் பறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை உற்றுக் கவனித்தார் புலவர். கைகள், காய்களைப் பறித்தாலும், அவர்களின் வாய், "யாப்பருங்கலக் காரிகை'யின் சூத்திரச் செய்யுளை மனப்பாடமாக ஒப்பித்துக்கொண்டே இருந்ததைக் கண்டார். வியப்படைந்த புலவர் வினவியபோது, அவர்கள் சொன்ன பதில் அவருக்கு பெரும் வியப்பைத்தந்தது.

"பெரும் புலவராம் எம் ஆசான் தேசிகரிடம் பாடம் கேட்டுப் பயிலும் மாணவர்கள் யாம்'' என்று பணிவுடன் கூறினர். புலவருக்குத் தாமும் தேசிகரும் ஒருசேர திண்ணைப் பள்ளியில் அமர்ந்து தேசிகரின் தந்தையாரிடம் ("இலக்கண விளக்கம்' இயற்றிய திருவாரூர் வைத்தியநாத தேசிகர்) இலக்கணம் பயின்ற அந்த இளைமைக்கால நினைவுகள் எழுந்தோடி வந்தன. இன்று இவரின் மாணவர்கள், "காரிகை' கற்று சூத்திரங்களைச் சொல்லிக்கொண்டே "தூதுவிளங்காய்' பறிக்கும் காட்சி, கண்ணிரண்டில் வந்து விரிந்தது. உடனே, செந்தமிழ்க் கவிதையொன்றும் சிந்தையில் வந்து படர்ந்தது.

"சதாசிவ சற்குருவே! அன்றைக்கு பைந்தமிழ் அரங்குகளில் பாடிப்புகழ்பெற கவிவாரணங்கள் நடைபோட்டு வந்தன. புலமைச் செருக்கு மிகுந்த அந்த யானைகளை, நும் பாட்டுத் திறத்தால் நீங்கள் பாடிப் புறந்தள்ளிப் புரட்டி எடுத்தீர்கள். வீரத்தமிழ்ச் சிங்கம் என விளங்கினீர்கள். ஆம், அன்று நும் தந்தையாரிடம் தமிழ்ப்பாடம் கற்றோம். அதனால், இன்று நாம் பாடும் புலவர்கள் ஆனோம். இன்றோ, நம்மிடம் கேட்டுப் பயில்கின்றனர் மாணவப் பிள்ளைகள். இவர்களிடம் அச் "செம்மற்பட்டி' காடும், செடியும் "காரிகை' கேட்டுக் கற்பதை நேரில் கண்ணாறக் கண்டேனே...! என்னே தமிழின் இனிமை!'' என்னும் பொருள்படப் பாடி முடித்தார் படிக்காசுப் புலவர்.

கூடும் சபையில் கவிவா ரணங்களைக் கோளரிபோல்
சாடும் சதாசிவ சற்குருவே! முன்உன் தந்தைதம்மால்
பாடும் புலவர்கள் ஆனோம்; இன்று இச்செம்மற் பட்டியெங்கும்
காடும் செடியும் என்னோ தமிழ்க் காரிகை கற்றதுவே!


(நன்றி-தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 6:59 am

அறியத்தந்தமைக்கு மிகவும் நன்று சாமி... மகிழ்ச்சி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Aug 20, 2012 11:53 am

என்னே தமிழின் இனிமை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக