புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
6 Posts - 60%
heezulia
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_m10எங்கும் இருக்கும் இறைவனே  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் இருக்கும் இறைவனே


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Aug 17, 2012 2:25 pm

எங்கும் இருக்கும் இறைவனே - நீ
எதிலும் இருப்பது உண்மையா ?
ஏழையின் குடிசையில் நீ இருந்தும்
ஏன் தான் ஏழ்மையை அகற்றலையோ
பாட புத்தகத்தில் நீ இருந்தும்
படிக்காத பிள்ளையை படைத்ததேனோ
மனிதரின் மனதில் நீ இருந்தும்
மத மாற்றத்தை ஏன் தான் வளர்த்தாயோ
வண்ணத்தின் வடிவத்தில் நீ இருந்தும்
வெண்மைக்கும் , கருமைக்கும் விளகமென்ன
உடலின் உருவத்தில் நீ இருந்தும்
உள்ளத்தில் ஊனத்தை ஏன் படைத்தாய்
ஒரே உருவத்தில் நீ இருந்தும்
ஒவ்வொரு மதத்துக்கும் சண்டை ஏனோ
------------------------------------------------------------------------------

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Aug 18, 2012 8:52 am

அநியாயம் உண்மைய சொன்ன உலகம் நம்பாது ? உணர்ந்து விட்டே ன் ஜொள்ளு

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Sat Aug 18, 2012 9:57 am

சிலர் பேசும்போது இறைமறுப்புக்கொள்கையினர் போல் தொனிக்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இறைவிருப்புக் கொண்டவர்களே. 'இறைவன் இல்லை என்று சொல்லவில்லை! இருந்தால் நல்லாயிருக்குமே! என்றுதான் சொல்கிறேன்!' இது என்னைச் சிந்திக்க வைத்த தொடர்.
venugobal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் venugobal

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Aug 18, 2012 10:14 am

venugobal wrote:சிலர் பேசும்போது இறைமறுப்புக்கொள்கையினர் போல் தொனிக்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இறைவிருப்புக் கொண்டவர்களே. 'இறைவன் இல்லை என்று சொல்லவில்லை! இருந்தால் நல்லாயிருக்குமே! என்றுதான் சொல்கிறேன்!' இது என்னைச் சிந்திக்க வைத்த தொடர்.
ஜாலி :வணக்கம்: நன்றி அண்ணா

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sat Aug 18, 2012 12:11 pm

கவிதை ரொம்ப அருமை திலீப். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு. இறைவன் இருப்பதுப்போல் முற்பிறவியும் உண்டுதானே. அவரவர் செய்த நல்லது கெட்டதுக்கு தகுந்தார் போல் இப்பிறவியில் வாழ்ந்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். என்ன திலீப் நான் சொல்றது சரியா?







எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 18, 2012 12:28 pm

கஷ்டமென்றால் நாம் இறைவனைத் தான் கேள்வி கேட்க்கிறோம்.....

ஆண்டவன் காரணமின்றி எதையும் செய்யமாட்டான் என்று நம்புங்க......

கவிதை அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 18, 2012 12:54 pm

சண்டை வருவதற்கு சாக்கு பலவுண்டு
பண்டைய சாக்குதான் இஃது

எனக்கு கடவுளைப் பிடிக்கும், கோவம் வந்தா திட்டிக்கலாம், கஷ்டம் வந்தா பகிர்ந்து நிம்மதி பெறலாம், சந்தோசமா இருந்தா தேங்க்ஸ் பாஸ் என்று தைரியமாக சொல்லலாம். நமக்கு வர எல்லாத்தையும், அவரு மேல தூக்கி போட்டு நாம மனதளவுல ரிலாக்ஸ் ஆகிக்கலாம். அதுனால அவர எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்பாவியான இவரோட பேர வச்சு, மத்தவங்க பண்ற கூத்து தான் இங்க தாங்க முடியறது இல்ல.....

அருமை கவிதை திலிப் நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 18, 2012 12:58 pm

பிஜிராமன் wrote:
அப்பாவியான இவரோட பேர வச்சு, மத்தவங்க பண்ற கூத்து தான் இங்க தாங்க முடியறது இல்ல.....

சூப்பருங்க கரெக்ட் ராமன் மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 1:05 pm

ரோட்ல போற வரவங்க, வீட்ல இருக்கறவங்கள திட்டினா என்ன ஆகும்?

அதான் இவரு ஒன்னும் செய்யமாட்டாருன்னு தைரியமா திட்றாங்க ராம்.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 18, 2012 1:06 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:
அப்பாவியான இவரோட பேர வச்சு, மத்தவங்க பண்ற கூத்து தான் இங்க தாங்க முடியறது இல்ல.....

சூப்பருங்க கரெக்ட் ராமன் மகிழ்ச்சி

நன்றிகள் சார்........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக