ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனதில் எழுந்த கேள்வி

+2
ராஜா
dhilipdsp
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty என் மனதில் எழுந்த கேள்வி

Post by dhilipdsp Sat Aug 18, 2012 10:05 am

உண்மை சொன்னால் யாரும் பார்ப்பது இல்லை ?
உதாரணம் :
சொந்த கவிதை பகுதியில் :எங்கும் இருக்கும் இறைவனே
என்ற ஒரு பதிவில் என் மனதில் எழுந்ததை சொன்னால் ஒருவரும் பார்ப்பதில்லை ?
என்ன உலகம் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by ராஜா Sat Aug 18, 2012 10:32 am

என்ன திலிப் இது?? , ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வரவில்லை என்பதற்காக இப்படி செய்வது தவறு கூடாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by யினியவன் Sat Aug 18, 2012 12:32 pm

திலிப் என்ன ஆச்சு உங்களுக்கு?

பதிலற்ற பதிவுகளை கான் என்ற பகுதிக்கு சென்று பாருங்கள் - எத்தனை பதிவுகள் இருக்குன்னு. எல்லாரும் இப்படி கோச்சுகிட்டா என்ன பண்றது?

சிலசமயம் பலரின் பதிவுகளுக்கு பதில் இல்லாமல் போவதுண்டு - ரமேஷ்நாகா என்ன செய்வார் தெரியுமா? திரும்பவும் மேற்கோளிட்டு திரியை மேலே கொண்டு வருவார் - இன்னும் சிலர் ஏன் பதில் இல்லை என்று பதிவிட்டு மேலே கொண்டு வருவார்கள். அதே போல் செய்யுங்கள் திலிப் - கோபம் வேண்டாம்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by கே. பாலா Sat Aug 18, 2012 12:40 pm

பின்னுட்டம் போடாம எங்கடா போனிங்க ? என்று முன்பு ஒருமுறை ஈகரையில் ஒருவர் கேட்டார் ! அதுக்கு இது எவ்வளோவோ பரவாயில்லை சிரி


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by யினியவன் Sat Aug 18, 2012 12:44 pm

கே. பாலா wrote:பின்னுட்டம் போடாம எங்கடா போனிங்க ? என்று முன்பு ஒருமுறை ஈகரையில் ஒருவர் கேட்டார் ! அதுக்கு இது எவ்வளோவோ பரவாயில்லை சிரி
திட்டுப் பட்டு குட்டுப் பட்டாதான் மேல வரமுடியும் - தம்பிக்கு கண்ணாலம் ஆவல அதான் தெரியாம பண்ணிடுச்சு பாலா சார்... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by முரளிராஜா Sat Aug 18, 2012 12:59 pm

ராஜா wrote:என்ன திலிப் இது?? , ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வரவில்லை என்பதற்காக இப்படி செய்வது தவறு கூடாது
நானும் ராஜாவும் வீட்ல சாப்பாடு கிடைக்கலைனா கூட கம்முனு கிடப்போம் ஏன் வரலைனு கேட்கமாட்டோம் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by யினியவன் Sat Aug 18, 2012 1:03 pm

முரளிராஜா wrote:நானும் ராஜாவும் வீட்ல சாப்பாடு கிடைக்கலைனா கூட கம்முனு கிடப்போம் ஏன் வரலைனு கேட்கமாட்டோம் புன்னகை
கேட்கனூன்னு ஒரு முறை தோணினது தெரிஞ்சு தோணுமா? தோணுமா? ன்னு நீங்க அகப்பை கரண்டியில் அடி வாங்கி அட்மிட் ஆனேன்னு சொன்னீங்களே - அதானே முரளி? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by முரளிராஜா Sat Aug 18, 2012 1:06 pm

யினியவன் wrote:
கேட்கனூன்னு ஒரு முறை தோணினது தெரிஞ்சு தோணுமா? தோணுமா? ன்னு நீங்க அகப்பை கரண்டியில் அடி வாங்கி அட்மிட் ஆனேன்னு சொன்னீங்களே - அதானே முரளி? புன்னகை
இன்னும் நல்லா வாங்கினாதான் உங்களுக்கு சரிபடும்னு நினைக்கறேன் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by தர்மா Sat Aug 18, 2012 1:47 pm

மனதில் உள்ளதை பதிய ஈகரை கொடுத்துள்ளது சுதந்திரம்
ஆனால் அடுத்தவர் அதற்க்கு பதில் போட வேண்டும் என்று
ஆதங்க படுவது அநாகரீகம். பாராட்டு தானாக வர வேண்டும்
கேட்டு வாங்க கூடாது . இது என் தாழ்மையான கருத்து . இது
எனக்கு மட்டுமே பொருந்தும் வேறு யாரையும் இங்கு குறிப்பிடவில்லை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by முரளிராஜா Sat Aug 18, 2012 1:59 pm

தர்மா wrote:மனதில் உள்ளதை பதிய ஈகரை கொடுத்துள்ளது சுதந்திரம்
ஆனால் அடுத்தவர் அதற்க்கு பதில் போட வேண்டும் என்று
ஆதங்க படுவது அநாகரீகம். பாராட்டு தானாக வர வேண்டும்
கேட்டு வாங்க கூடாது . இது என் தாழ்மையான கருத்து . இது
எனக்கு மட்டுமே பொருந்தும் வேறு யாரையும் இங்கு குறிப்பிடவில்லை
மேல இப்படி நாலுவரி எழுதிட்டு எனக்கு போன் செய்து இதுக்கு உங்கள பாராட்ட சொன்ன தர்மாவுக்கு என் பாராட்டுகள் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் மனதில் எழுந்த கேள்வி  Empty Re: என் மனதில் எழுந்த கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum