புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனிபகவானின் நான்காம் பார்வை - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.
Page 1 of 1 •
சனிபகவான் – நீதிமான்
பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.
ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக்களிடம் எளிமைப்படுத்தி கூறுவதற்காக இருக்கும் முறைகளில் ஒன்று தான் பிருகு சரல் பத்ததி. இம்முறையில் ஜோதிடத்தின் பலன்களை முழுமையாகவும் எளிமையாகவும் தெரிந்து கொள்ளமுடியும்.
விதி 1.
சனிபகவான் ஜெனன ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் பாவபலனை ஏற்ற இறக்கத்துடன் தான் வைத்திருப்பார்.
விளக்கம்.
சனி பகவான் மிகச் சிறந்த நீதிமான். ஒருவர் செய்யும் வினைகளுக்குத் தகுந்த பயன்களை எந்தவித பாகுபாடுமின்றி வழங்கக்கூடியவர். ஜெனன ஜாதகத்தில் அவர் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் இடம் அதாவது நான்காம் பாவம், இலக்கிண பாவத்திலிருந்து எந்த பாவமாக அமைகிறதோ அதற்குரிய பாவ பலன்களில் ஒன்றையேனும் ஏற்ற இறக்கத்துடன் அதாவது திருப்தியான நிலையில்லாமல் தான் வைத்திருப்பார் என்கிறது பிருகு சரல் பத்ததி.
பாவ பலன்கள். 12 பாவங்களுக்கும் தனித்தனியே நிறைய காரத்துவங்கள் உள்ளன. அவற்றை சுருக்கி இங்கே பார்ப்போம்.
1 இலக்கிண பாவம், ஆயுள், திருப்தி
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி குழந்தைப் பருவம், சுகம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்
உதாரண ஜாதகங்கள் மூலம் இதனை விளக்கமாகப் பார்க்கலாம்.
உதாரணம் 1 இராமர் ஜாதகம் –
அவதாரப் புருஷர் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் இராமவதாரம். அவருடைய இலக்கிணம் – கடகம் . சனிபகவான் இருப்பது – துலாம் ராசியில்.
துலாமிலிருந்து நான்காம் பாவம் மகரம் அதாவது இலக்கிணத்திலிருந்து 7ம் பாவம்.
ஏழாம் பாவ காரகங்கள். – களத்திரம் (கணவன் அல்லது மனைவி)
இராமர் இல்லறவாழ்க்கை ஏற்படுத்திய வெற்றியும் தோல்வியும் நாம் அறிந்ததே.
உதாரணம் 2. – இந்திராகாந்தி. முன்னாள் பாரதப் பிரதமர்.
இலக்கிணம் – கடகம்.
சனிபகவான் இருப்பது – கடகம் அதாவது இலக்கினத்திலேயே சனிபகவான்.
கடகத்திலிருந்து நான்காம் பாவம் துலாம் அதாவது இலக்கிணத்திலிருந்து 4ம் பாவம்.
காரகம் – தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம்.
இந்திராகாந்தி அவர்கள் தனது இளமைப் பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்றும் தனது 18ம் வயதில் தாயை இழந்தார் என்றும் கூறப்படுவதை சனிபகவானின் நான்காம் பாவம் உணர்த்துகிறது.
உதாரணம் 3. –காந்தியடிகள். தேசப்பிதா. அகிம்சாவாதி. அவருடைய இலக்கிணம் – துலாம்.
சனிபகவான் இருப்பது – விருச்சிகம்
விருச்சிகத்திலிருந்து நான்காம் பாவம் கும்பம் அதாவது இலக்கிணத்திலிருந்து 5ம் பாவம்.
காரகம் – குழந்தைகள்,
மகாத்மாகாந்தி அவர்கள் தனது குழந்தைகள் மூலமாக நிம்மதியாக இருந்தார் என்று சொல்லமுடியாது. அவரது 19ம் வயதில் பிறந்த மூத்த மகன் ஹரிலால், பல்வேறு கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இறுதியில் மதம் மாறி நோய்நொடியுடன் தான் இறந்து போகிறார்.
உதாரணம் 4- மாநில முதல்வர் – செல்வி ஜெயலலிதா
இலக்கிணம் – மிதுனம்
சனி பகவான் இருப்பது – கடகம்.
சனிபகவானிடமிருந்து நான்காம் பாவமாக வருவது இலக்கிணபாவம் ஐந்து. காரகம் குழந்தைகள்.
உதாரணம் 5. இசைஞானி இளையராஜா.
இலக்கிணம் ரிசபம்.
சனி பகவான் இருப்பது ரிசபத்தில்.
இலக்கிணம் மற்றும் சனிபகவானிடமிருந்து நான்காம் பாவம் தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம். அவருடைய குழந்தைப் பருவம் வறுமையாக இருந்தது என்று கூறப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கோள்களின் தாக்கங்கள் ஒரே மாதிரி விளைவைத் தான் தருகின்றன. இங்கே கொடுக்கப்பட்ட ஜாதகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தவர்களைப் பற்றியது. அதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விரிவாக ஆராய முடியாது. இருப்பினும் ஒரு ஜோதிட ஆராய்சி நோக்கில் கையாளப்பட்டுள்ளது. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
ராசிச் சக்கரம் ஒன்றை மட்டுமே வைத்து எளிய பலன்கள் கூறும் முறையில் இது அமைந்துள்ளது. சனிபகவானின் 4ம் பார்வையாக வரும் பாவம் தரும் பொதுவான விளைவுகள் தான் இவை. இருப்பினும் விளைவுகள் மாறாது. அந்த பாவத்தின் முழுப்பலனும் மற்ற கிரகங்கள் வைத்தும் மற்ற வர்க்கச்சக்கரங்கள் மூலமாகவும் இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.
தொடரும்.
பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.
ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக்களிடம் எளிமைப்படுத்தி கூறுவதற்காக இருக்கும் முறைகளில் ஒன்று தான் பிருகு சரல் பத்ததி. இம்முறையில் ஜோதிடத்தின் பலன்களை முழுமையாகவும் எளிமையாகவும் தெரிந்து கொள்ளமுடியும்.
விதி 1.
சனிபகவான் ஜெனன ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் பாவபலனை ஏற்ற இறக்கத்துடன் தான் வைத்திருப்பார்.
விளக்கம்.
சனி பகவான் மிகச் சிறந்த நீதிமான். ஒருவர் செய்யும் வினைகளுக்குத் தகுந்த பயன்களை எந்தவித பாகுபாடுமின்றி வழங்கக்கூடியவர். ஜெனன ஜாதகத்தில் அவர் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் இடம் அதாவது நான்காம் பாவம், இலக்கிண பாவத்திலிருந்து எந்த பாவமாக அமைகிறதோ அதற்குரிய பாவ பலன்களில் ஒன்றையேனும் ஏற்ற இறக்கத்துடன் அதாவது திருப்தியான நிலையில்லாமல் தான் வைத்திருப்பார் என்கிறது பிருகு சரல் பத்ததி.
பாவ பலன்கள். 12 பாவங்களுக்கும் தனித்தனியே நிறைய காரத்துவங்கள் உள்ளன. அவற்றை சுருக்கி இங்கே பார்ப்போம்.
1 இலக்கிண பாவம், ஆயுள், திருப்தி
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி குழந்தைப் பருவம், சுகம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்
உதாரண ஜாதகங்கள் மூலம் இதனை விளக்கமாகப் பார்க்கலாம்.
உதாரணம் 1 இராமர் ஜாதகம் –
அவதாரப் புருஷர் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் இராமவதாரம். அவருடைய இலக்கிணம் – கடகம் . சனிபகவான் இருப்பது – துலாம் ராசியில்.
துலாமிலிருந்து நான்காம் பாவம் மகரம் அதாவது இலக்கிணத்திலிருந்து 7ம் பாவம்.
ஏழாம் பாவ காரகங்கள். – களத்திரம் (கணவன் அல்லது மனைவி)
இராமர் இல்லறவாழ்க்கை ஏற்படுத்திய வெற்றியும் தோல்வியும் நாம் அறிந்ததே.
உதாரணம் 2. – இந்திராகாந்தி. முன்னாள் பாரதப் பிரதமர்.
இலக்கிணம் – கடகம்.
சனிபகவான் இருப்பது – கடகம் அதாவது இலக்கினத்திலேயே சனிபகவான்.
கடகத்திலிருந்து நான்காம் பாவம் துலாம் அதாவது இலக்கிணத்திலிருந்து 4ம் பாவம்.
காரகம் – தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம்.
இந்திராகாந்தி அவர்கள் தனது இளமைப் பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்றும் தனது 18ம் வயதில் தாயை இழந்தார் என்றும் கூறப்படுவதை சனிபகவானின் நான்காம் பாவம் உணர்த்துகிறது.
உதாரணம் 3. –காந்தியடிகள். தேசப்பிதா. அகிம்சாவாதி. அவருடைய இலக்கிணம் – துலாம்.
சனிபகவான் இருப்பது – விருச்சிகம்
விருச்சிகத்திலிருந்து நான்காம் பாவம் கும்பம் அதாவது இலக்கிணத்திலிருந்து 5ம் பாவம்.
காரகம் – குழந்தைகள்,
மகாத்மாகாந்தி அவர்கள் தனது குழந்தைகள் மூலமாக நிம்மதியாக இருந்தார் என்று சொல்லமுடியாது. அவரது 19ம் வயதில் பிறந்த மூத்த மகன் ஹரிலால், பல்வேறு கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இறுதியில் மதம் மாறி நோய்நொடியுடன் தான் இறந்து போகிறார்.
உதாரணம் 4- மாநில முதல்வர் – செல்வி ஜெயலலிதா
இலக்கிணம் – மிதுனம்
சனி பகவான் இருப்பது – கடகம்.
சனிபகவானிடமிருந்து நான்காம் பாவமாக வருவது இலக்கிணபாவம் ஐந்து. காரகம் குழந்தைகள்.
உதாரணம் 5. இசைஞானி இளையராஜா.
இலக்கிணம் ரிசபம்.
சனி பகவான் இருப்பது ரிசபத்தில்.
இலக்கிணம் மற்றும் சனிபகவானிடமிருந்து நான்காம் பாவம் தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம். அவருடைய குழந்தைப் பருவம் வறுமையாக இருந்தது என்று கூறப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கோள்களின் தாக்கங்கள் ஒரே மாதிரி விளைவைத் தான் தருகின்றன. இங்கே கொடுக்கப்பட்ட ஜாதகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தவர்களைப் பற்றியது. அதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விரிவாக ஆராய முடியாது. இருப்பினும் ஒரு ஜோதிட ஆராய்சி நோக்கில் கையாளப்பட்டுள்ளது. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
ராசிச் சக்கரம் ஒன்றை மட்டுமே வைத்து எளிய பலன்கள் கூறும் முறையில் இது அமைந்துள்ளது. சனிபகவானின் 4ம் பார்வையாக வரும் பாவம் தரும் பொதுவான விளைவுகள் தான் இவை. இருப்பினும் விளைவுகள் மாறாது. அந்த பாவத்தின் முழுப்பலனும் மற்ற கிரகங்கள் வைத்தும் மற்ற வர்க்கச்சக்கரங்கள் மூலமாகவும் இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.
தொடரும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல்கள் பகிர்தமைக்கு மிக்க நன்றி..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|