புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப மத்திய அரசு அதிரடி தடை
Page 1 of 1 •
அசாம் பிரச்சினையில் வதந்திகள் பரப்பப்படுவதை அடுத்து மொத்தமாக எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., அனுப்ப மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இது 15 நாள் அமலில் இருக்கும்.
வதந்திகள்
அசாம் இன கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வாழ்ந்து வந்த அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவருக்கு, அவர்கள் தாக்கப்படப்போவதாக செல்போனில் எஸ்.எம்.எஸ்., மூலம் வதந்திகள் பரவின.
கற்பனையாக திரிக்கப்பட்ட படங்கள் எம்.எம்.எஸ்.களாகவும் செல்போன்களில் அனுப்பப்பட்டன. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டன.
இதனால் தென்மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் பதற்றம் அடைந்து, கூட்டம் கூட்டமாக ரெயில்களில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.
அதிரடி தடை
இந்த நிலையில் வதந்திகளை பரப்புவதை தடை செய்யும் நோக்கத்தில் மத்திய அரசு நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து, மத்திய உள்துறைச்செயலாளர் ஆர்.கே.சிங் கூறுகையில், "மொத்தம், மொத்தமாக எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்.கள் அனுப்புவதை நாங்கள் தடை செய்திருக்கிறோம்'' என்றார்.
இந்த உத்தரவை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் மூலம் உடனடியாக அமல்படுத்துமாறு தொலைதொடர்பு துறையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் தடை உத்தரவு நேற்றே அமலுக்கு வந்துள்ளது. ஒரே நேரத்தில் 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் யாரும் அனுப்ப முடியாது. செல்போன் வழியாக 20 கே.பி.க்கு அதிகமான தகவல்களையும் அனுப்ப இயலாது.
15 நாள் அமல்
இந்த தடை உத்தரவு நேற்று முதல் 15 நாட்கள் அமலில் இருக்கும்.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்புகிறவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெங்களூரில் பரபரப்பு: மணிப்பூர் மாநில வாலிபர் மீது தாக்குதல்: 5 பேர் கைது
பெங்களூரில் மணிப்பூர் மாநில வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் லயாலியா விப்காய்(வயது 22). இவர் பெங்களூர் ஜெயநகரில் வசித்து வருகிறார். இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த ராபர்ட் மற்றும் வால்டே ஆகியோரும் தங்கி இருக்கிறார்கள். நேற்று மதியம் இவர்கள் 3 பேரும் சாந்திநகர் பஸ் நிலையம் அருகே உள்ள வணிகவளாகத்திற்கு சென்று சில பொருட்களை வாங்கி விட்டு வெளியே வந்தார்கள்.
சாந்திநகர் டபுள் ரோட்டில் வரும்போது திடீரென்று அங்கு வந்த ஒரு கும்பல் தனியாக நடந்து சென்ற லயாலியாவை வழிமறித்து பயங்கரமாக தாக்கியது. இதை பார்த்து பின்னால் சிறிது தூரத்தில் நடந்து வந்த ராபர்ட், வால்டே அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். உடனே அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டது. இதுபற்றி வில்சன்கார்டன் போலீசில் லயாலியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டனர்.
5 பேர் கைது
இந்த சம்பவம் தகவல் கிடைத்ததும் போலீசார் அவசர ஆலோசனை நடத்தி, தலைமறைவான மர்மகும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். சம்பவ இடத்திற்கு சென்று வணிக வளாகத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு காமிராவில் வடமாநில வாலிபர்களை தாக்கிய மர்ம நபர்களின் உருவங்கள் பதிந்து உள்ளதா? பரிசோதித்தார்கள்.
அப்போது தாக்குதல் நடந்த சம்பவம் அதில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் வடமாநில வாலிபர் தாக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த அப்ரர் அகமது(25), சல்மான்(22), வினய்(20) மற்றும் அவர்களுக்கு உதவிய முகமது, அந்தோணி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரில் மணிப்பூர் மாநில வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் லயாலியா விப்காய்(வயது 22). இவர் பெங்களூர் ஜெயநகரில் வசித்து வருகிறார். இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த ராபர்ட் மற்றும் வால்டே ஆகியோரும் தங்கி இருக்கிறார்கள். நேற்று மதியம் இவர்கள் 3 பேரும் சாந்திநகர் பஸ் நிலையம் அருகே உள்ள வணிகவளாகத்திற்கு சென்று சில பொருட்களை வாங்கி விட்டு வெளியே வந்தார்கள்.
சாந்திநகர் டபுள் ரோட்டில் வரும்போது திடீரென்று அங்கு வந்த ஒரு கும்பல் தனியாக நடந்து சென்ற லயாலியாவை வழிமறித்து பயங்கரமாக தாக்கியது. இதை பார்த்து பின்னால் சிறிது தூரத்தில் நடந்து வந்த ராபர்ட், வால்டே அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். உடனே அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டது. இதுபற்றி வில்சன்கார்டன் போலீசில் லயாலியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டனர்.
5 பேர் கைது
இந்த சம்பவம் தகவல் கிடைத்ததும் போலீசார் அவசர ஆலோசனை நடத்தி, தலைமறைவான மர்மகும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். சம்பவ இடத்திற்கு சென்று வணிக வளாகத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு காமிராவில் வடமாநில வாலிபர்களை தாக்கிய மர்ம நபர்களின் உருவங்கள் பதிந்து உள்ளதா? பரிசோதித்தார்கள்.
அப்போது தாக்குதல் நடந்த சம்பவம் அதில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் வடமாநில வாலிபர் தாக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த அப்ரர் அகமது(25), சல்மான்(22), வினய்(20) மற்றும் அவர்களுக்கு உதவிய முகமது, அந்தோணி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
இவனுங்க அதுக்கு தடை விதிசாங்கள .. இல்லை அன்னாஜி அன்னாஜி நு sms வருதே அதுக்கா ?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|