புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
25 Posts - 38%
heezulia
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
2 Posts - 3%
prajai
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
8 Posts - 2%
prajai
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_m10கோவிந்தசாமியின் கேள்விகள்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிந்தசாமியின் கேள்விகள்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 16, 2012 2:30 pm

என்கனவில் வந்த கோயிஞ்சாமி கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்)............

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

6. இருட்டின் வேகம் என்ன..?

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

இவ்வளவு தான் கேட்டார்...........................

Khundavai



கோவிந்தசாமியின் கேள்விகள்? Signaturexn
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 16, 2012 2:54 pm

போதுங்க...இதை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் ...முதல் கேள்வி என்ன என்பதை மறந்து விட்டேன் மகிழ்ச்சி

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Aug 16, 2012 2:57 pm

தலை சுற்றுகிறது தோழா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 6:14 pm

அழுகை அழுகை எப்படி எல்லாம் யோசிகிரிங்க ..
கோவிந்தசாமியின் கேள்விகள்? Vadivelu-112

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 16, 2012 6:19 pm

கோ விந்துசாமிக்கு வேற வேலையே இல்லையா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 16, 2012 6:21 pm

அதிர்ச்சி பயம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Aug 16, 2012 7:02 pm

ஏற்கனவே படித்த சிரிப்பூட்டும் கேள்விகளாக இருப்பினும், சிந்திக்கும் தகவலுள்ள கேள்விகள். என்னால் இயன்ற பதிலளிக்க முயற்சித்துள்ளேன்.

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

ஆர்வக்கோளாறு --

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

சினிமாவில் எதுவும் நடக்கும்

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார். என்ன கொடுமை சார் இது

6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

தெரியவில்லை

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

உதவி பெறுவதற்காக

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

தெரியாது.

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

மக்கள் அறிந்தவரை

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி


17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

ஆழ்ந்து தூங்குவது

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

ஆமாம்.

இவ்வளவு தான் கேட்டார்...........................

Khundavai[/quote][img][/img]கோவிந்தசாமியின் கேள்விகள்? Square-watermellons_1



சதாசிவம்
கோவிந்தசாமியின் கேள்விகள்? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Thu Aug 16, 2012 7:09 pm

இப்பவே கண்ணக் கட்டுதே





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 7:13 pm

சதாசிவம் wrote:ஏற்கனவே படித்த சிரிப்பூட்டும் கேள்விகளாக இருப்பினும், சிந்திக்கும் தகவலுள்ள கேள்விகள். என்னால் இயன்ற பதிலளிக்க முயற்சித்துள்ளேன்.

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

பரிவர்தனை செய்வதற்கான கட்டணமும், வங்கியில் அச்சடிக்கும் காசோலையை மதிப்பில்லாமல் செய்வதாலும் ரிசர்வ் வங்கியில் ஆணையில் பேரில் இத்தண்டனை கட்டணம்.

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

ஆர்வக்கோளாறு --

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

கோந்து ஓட்டுவதற்க்கு காற்றும் முக்கியம், பாட்டிலை திறந்து வைத்து பாருங்கள், பசை உள்ளேயே ஒட்டிக்கொள்வதை பார்க்கலாம்.

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

சினிமாவில் எதுவும் நடக்கும்

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

மக்கள் முட்டாள்கள் என்று டைரக்ரருக்கு தெரியும். இது பரவாயில்லை. ஒரு சிரஞ்சீவி படத்தில் குதிரையில் அவர் துரத்தும் போது, முன்னே இருக்கும் லாரியின் அடியில் பைக்கில் செல்வது போல் செல்வார். என்ன கொடுமை சார் இது

6. இருட்டின் வேகம் என்ன..?
ஒளியின் வேகம், ஒளி போகும் வேளையில் இருட்டு நுழைகிறது.

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

தெரியவில்லை

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

கேட்பவர் கேனையன் என்று அர்த்தம்

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

இது ஒரு டார்வினின் கோட்பாட்டில் உள்ள ஒரு தத்துவம், அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கபடவில்லை. ஆதலால் இது அறிவியல் உண்மையல்ல

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

உதவி பெறுவதற்காக

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

திருமணம் ஆனவுடன் இளமை போய்விடுகிறது, குறிப்பாக ஆண்களுக்கு மனைவிகளில் தொல்லையால், ஆதலால் நீண்ட ஆயுள் உடையவர்களாக தெரிகிறார்கள்.

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

தெரியாது.

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

முடியும், . சற்று உப்பு அல்லது அமிலம் கலந்த தண்ணீரில் மூழ்கி பாருங்கள், கண்கள் தானாகவே கசிந்து தன்னை காத்து கொள்ள முயற்சிக்கும்.

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

மக்கள் அறிந்தவரை

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?
தெரியவில்லை,

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

சுலபமாக பேக் செய்ய. . பார்க்க ஜப்பான் தர்பூசனி


17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

ஆழ்ந்து தூங்குவது

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

ஆமாம்.

இவ்வளவு தான் கேட்டார்...........................

Khundavai
[img][/img]கோவிந்தசாமியின் கேள்விகள்? Square-watermellons_1[/quote]

சூப்பருங்க மகிழ்ச்சி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 16, 2012 7:21 pm

பணம் இல்லாமல் காசோலை கொடுப்பது குற்றம்
ஆழ்மனது நம்பிக்கைகள்
காற்று புகாததினால்
தாடி டார்சனுக்கு இல்லை என்று யார் சொன்னது நீங்கள் பார்க்கும் போது அவர் ஷேவ் செய்திருந்தார்
குண்டு வரும் வேகத்திற்கு குனிய நேரம் இல்லை. துப்பாக்கி வீசும்போது நேரம்
கிடைக்கிறது
டார்வினின் கோட்பாடு நிருபீக்கப்படவில்லை

இருட்டில் தான் இருக்கிறோம் ஒளி தான் வந்து செல்கிறது
சிறப்பு மனிதர்கள் சாதாரண மனிதர்களை சிறப்பு மனிதர்களாக பார்ப்பதில்லை
பூஜ்ஜியத்தை பூஜியதால் பெருக்கவும் விடை கிடைக்கும்
கிவ் அண்ட் டேக் பாலிசி தான்
இரண்டும் விகிதாரச்சார அடிப்படையில் மிகவும் அதிக வித்தியாசம் உள்ளதால் ஒப்பிட முடியாது
தன்னையே பணயகைதியாகவும் நினைப்பார்
மனத்தால் அழ முடியும். வாய்விட்டு அழ காற்று வேண்டும்
அரசியல் படுகொலைகள் அசாசின் வார்த்தைகளால் குறிப்பிட படுகின்றன
பணம் வட்டியாக காய்ப்பதால் தான் வங்கிகளுக்கு கிளைகள் உள்ளன
நசுங்காமல் இருக்க சதுர பெட்டியே சிறந்தது ஆகவே தான் அவ்வாறு செய்கின்றனர்
கவலை மறந்து தூங்கும்போது அவ்வாறு கூறுவார் ஏனென்றால் குழந்தைக்கு கவலை பட தெரியாது
அவர் காது கேட்கும் கருவி அணிந்து வருவார் என்ற நம்பிக்கையில்






தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக