புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
44 Posts - 41%
heezulia
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
3 Posts - 3%
prajai
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
21 Posts - 5%
prajai
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 7:08 am

கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Jayalalitha+Calls+for+calm+among+Keralites+in+Mulla+Periyar+Issue

`கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் மட்டும்தான் இறையருள் கிட்டும்'' என்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கதை சொல்லி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

இப்தார் நோன்பு திறப்பு

கடந்த 15 ஆண்டுகளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாலை 6.10 மணிக்கு அரங்கிற்கு வந்தார். அவரை, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, தலைமை ஹாஜி முகம்மது சலாபுதீன் அய்ïப் உள்ளிட்டோர் மேடைக்கு அழைத்து சென்றனர்.

முதலில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில், ``முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்குகிறது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

5 கடமைகள்

அ.தி.மு.க. சார்பில் ஒவ்வோர் ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நான் விடுத்த அழைப்பினை ஏற்று `இப்தார் நோன்பு திறப்பு' நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதத்தின் மீது பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பிருத்தல், இரவலர்க்கு தர்மம் செய்தல், புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகிய 5 கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை இந்தப் புனித மாதத்தில் மேற்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறையருள் யாருக்கு கிடைக்கும்?

நீர் அருந்தாமல், உணவு உட்கொள்ளாமல் இறைப் பற்றுடன் இந்த நோன்பினை இஸ்லாமியப் பெருமக்கள் மேற்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில், "இறையருள் யாருக்குக் கிடைக்கும்?'' என்பது குறித்த ஒரு செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வறண்ட பூமி. அங்கே ஒரு மனிதர் நடந்து போய்க் கொண்டிருந்தார். மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்து ஆகாயத்தைப் பார்த்தார் அந்த மனிதர். அப்போது "இன்னாருடைய தோட்டத்தில் மழை பொழிவாயாக'' என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

தோட்டக்காரர்


பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை பொழிந்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த மனிதர், ஓடிய அந்தத் தண்ணீரை பின்தொடர்ந்து போனார். அங்கே ஒரு தோட்டக்காரர் மண்வெட்டியால் அந்தத் தண்ணீரை திருப்பிவிட்டு தன் தோட்டத்துக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த தோட்டக்காரரிடம் இந்த மனிதர் "உங்கள் பெயர் என்ன'' என்று விசாரித்தார். அந்தத் தோட்டக்காரரும் தன் பெயரைக் குறிப்பிட்டார்.

உடனே அந்த மனிதர் "கொஞ்ச நேரத்துக்கு முன்பு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது உங்கள் பேரைச் சொல்லி உங்கள் தோட்டத்தில் மழை பெய்யும்படியாக என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது'' என்று கூறினார். "அப்படியா?'' என்றார் அந்த தோட்டக்காரர்.

கடமை உணர்வு

உடனே அந்த மனிதர் "இந்த அளவுக்கு உங்களுக்கு இறையருள் கிடைத்திருக்கிறதே, அதற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்'' என்று வினவினார். அதற்கு அந்தத் தோட்டக்காரர் "நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் தோட்டத்தில் எது விளைந்தாலும் அதை மூன்றாக பிரித்து விடுவேன். ஒரு பகுதியை தர்மம் செய்து விடுவேன். இரண்டாவது பகுதியை எனது குடும்பத்திற்காக வைத்துக் கொள்வேன். மூன்றாவது பகுதியை இதே நிலத்தில் மீண்டும் பயிர் செய்து விடுவேன்'' என்று கூறினார். இதில் இருந்து கடமை உணர்வுடன் இறைவனைத் தொழுகிறவர்களுக்கு மட்டும் தான் இறையருள் கிட்டும் என்ற உண்மை தெரிகிறது.

இறை வழிபாட்டுடன், ஏழை, எளியவர்களுக்கு தர்மம் செய்யும் கடமை உட்பட இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து கடமைகளையும் மேற்கொண்டு இறையருளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

இறுதியாக, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ்மகன் உசேன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் பிரெசிடெண்ட் முகம்மது அபுபக்கர், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், இந்திய குடியரசு கட்சி தலைவர் சே.கு.தமிழரசன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினத்தந்தி



கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக