ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

+5
கே. பாலா
யினியவன்
தர்மா
Rangarajan Sundaravadivel
சிவா
9 posters

Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by சிவா Fri Aug 17, 2012 2:37 pm

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு 4eb66662-fc45-4034-ba85-259497bd7307_S_secvpf

உலக மதங்களில் பழமையானது புத்தமதம். இதை தோற்றுவித்தவர் கவுதம புத்தர். இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியில் ஷாக்கிப் மன்னர் பரம்பரை ஆட்சி செய்தது. அந்த பரம்பரையின் வழித்தோன்றல் கவுதம புத்தர். இவரது இயற்பெயர் சித்தார்த்தனன்.

மனிதனுக்கு இறப்பு இருப்பது தெரியாமல் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த அவர் ஒருநாள் சவ ஊர்வலத்தை பார்த்து மனம் மாறுகிறார். மனிதனின் துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணம் ஆசைதான். எனவே ஆசையை ஒழித்து விட்டால் இறைவனை காணலாம் என போதித்த புத்தர், உலக வாழ்வின் இன்பங்களை துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார்.

அந்த நாட்களில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் புத்தமத நெறியை பின்பற்றியே ஆட்சி நடத்தினார். புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப போதகர்களை நியமித்து மடங்களையும் நிறுவினார்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாக புத்த மதம் ஆசிய கண்டம் முழுவதும் பரவி, இந்து மதத்தைபோல் வளர்ந்து நிலைத்தது. மரணத்திற்கு பின் புத்தரின் உடல் கபிலவஸ்து (தற்போதைய பீகார் மாநிலம்) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இடத்தை புத்த மதத்தினர் புனித இடமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய பண்பாட்டு துறை மந்திரி செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார். நாளை மறுநாள் இலங்கையில் தொடங்க உள்ள கண்காட்சியில் புத்தரின் எலும்புகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்டை நாடுகளின் இதுபோன்ற கோரிக்கைகளை இந்தியா வெகு அரிதாகவே நிறைவேற்றுகிறது. இலங்கையுடனான நமது உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு புத்தரின் எலும்புகளை நம் நாட்டு மந்திரி நேரில் சென்று வழங்குவது நல்ல உதாரணம் என்றார்.

புத்தரின் எலும்புகளை ஒப்படைப்பதற்கு இலங்கை தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி ஒருவர் புத்தரின் எலும்புகளை ஒப்படைக்க இலங்கைக்கு செல்வதை ம.தி.மு.க. தலைவர் வைகோவும் எதிர்த்துள்ளார்.

மாலைமலர்


 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by Rangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 5:16 pm

புத்தர் அழுதார்



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by தர்மா Fri Aug 17, 2012 5:18 pm

இது ஒத்து கொள்ள முடியாது. எங்கு அதற்க்கான மரியாதை கிடைக்கிறதோ அங்கு அனுப்புவதில் தவறில்லை. இங்கே எலும்பாக இருப்பது அங்கு தெய்வமாக வழிபடபடுகிறது என்றால் அதில் ஒன்றும் தவறில்லை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by யினியவன் Fri Aug 17, 2012 8:59 pm

காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியா பல கோடிகள் கொடுத்து விலை கொடுத்து வாங்கி வந்தோம் கொஞ்ச நாட்களுக்கு முன். ஏன் அந்த நாட்டுல நமக்கு நம்ம பொருளை சும்மா தரல?

யார் எத வெச்சிருந்தாலும், கொடுத்தாலும் மக்களை அடிச்சுக்க வைக்காம இருந்தா சரி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by கே. பாலா Fri Aug 17, 2012 9:16 pm

புத்தர் எலும்பு என்பது தேசிய நினைவு சின்னம் ...இதை காண சுற்றுலா பயணிகள் பலர் வருவார்கள்...இதை தாரை வார்ப்பது தவறு.

தமிழ் இன அழிப்பு செய்த ராஜபக்சேவுக்கு சோனியா கும்பல் அளிக்கும் பரிசுதானோ இது என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by ராஜா Sat Aug 18, 2012 10:57 am

சூப்பருங்க
நாம் தான் தினம் தினம் தமிழக மீனவர்களின் ஆயிரகணக்கான எலும்புத்துண்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறோமே.

இவர்கள் ஒரே ஒரு எலும்பு துண்டு தானே கொடுக்கபோகிறார்கள் கொடுத்துபோகட்டும். என்ன கொடுமை சார் இது

இந்தியாவை தாய் போல நேசிக்கும் ஒரு சர்வாதிகாரி ஆளும்காலம் வரும் வரைக்கும் இதுபோல செய்திகளை எல்லாம் படித்துவிட்டு அப்படியே மறந்துவிடவேண்டும், இல்லையென்றால் தேவையில்லாமல் மனஅழுத்தம் , ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் தான் வரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by இரா.பகவதி Sat Aug 18, 2012 4:49 pm

ராஜா wrote: சூப்பருங்க
நாம் தான் தினம் தினம் தமிழக மீனவர்களின் ஆயிரகணக்கான எலும்புத்துண்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறோமே.

இவர்கள் ஒரே ஒரு எலும்பு துண்டு தானே கொடுக்கபோகிறார்கள் கொடுத்துபோகட்டும். என்ன கொடுமை சார் இது

இந்தியாவை தாய் போல நேசிக்கும் ஒரு சர்வாதிகாரி ஆளும்காலம் வரும் வரைக்கும் இதுபோல செய்திகளை எல்லாம் படித்துவிட்டு அப்படியே மறந்துவிடவேண்டும், இல்லையென்றால் தேவையில்லாமல் மனஅழுத்தம் , ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் தான் வரும்.
ஆமோதித்தல் சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by அசுரன் Sun Aug 19, 2012 12:30 am

யினியவன் wrote:காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியா பல கோடிகள் கொடுத்து விலை கொடுத்து வாங்கி வந்தோம் கொஞ்ச நாட்களுக்கு முன். ஏன் அந்த நாட்டுல நமக்கு நம்ம பொருளை சும்மா தரல?

யார் எத வெச்சிருந்தாலும், கொடுத்தாலும் மக்களை அடிச்சுக்க வைக்காம இருந்தா சரி.
குட் கொஸ்டின் பாஸ் சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by தமிழ்நேசன்1981 Sun Aug 19, 2012 1:42 am

புத்தனை வழிபடும் தேசம், புத்தனின் எலும்புக்கு நாயாய் அலையும் கூட்டம்,, ஏன்????? புத்தனின் போதனைகளை குழி தோண்டி புதைத்துவிட்டது..

வைரமுத்துவின் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

போதிமரம் போதும்
புத்தனை புதைத்துவிடு!

கொடிகள் காப்பாற்று
தேசத்துக்கு தீயிடு

சின்னங்கள் போதும்
சித்தாந்தம் எரித்துவிடு

கவிஞனுக்கு சிலை
கவிதைக்கு கல்லறை

உரை போதும்பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு

மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி

நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்கு குப்பைக்கூடை

கற்றது மற
பட்டத்துக்கு சட்டமிடு

பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்

தலைவனைக் கொன்றுவிடு
பாதுகையை வழிபடு

அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு

பத்தினிக்கு உதை
படத்துக்கு பூ

கற்பு முக்கியம்
கருவைக் கலை


புத்தனின் பல்போதும்
போதனைகள் தூக்கிஎறி..

புத்தனின் எலும்புவேண்டும்
தமிழர்களின் ரத்தமும் வேண்டும்

இப்படிப்பட்ட முரண்பாடுகளின் மொத்த உருவம் இலங்கை..
இதன் கைக்கூலி காங்கிரஸ்.. வேறென்ன நடக்கும் இங்கே...
 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு 56667

ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களை கொன்று விடு
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Empty Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்
» நேபாள அரசிடம் மூக்குடைப்பட்ட இலங்கை
» இலங்கை அரசு பறிமுதல் செய்த நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமெரிக்க தூதர்
»  புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
» சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum