Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
4 posters
Page 1 of 1
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.
எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;
காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.
வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.
மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.
காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.
சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.
உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.
பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.
அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.
எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.
காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.
எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.
இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.
இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்
உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.
எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;
காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.
வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.
மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.
காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.
சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.
உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.
பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.
அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.
எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.
காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.
எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.
இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.
இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்
உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.
Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
rameshnaga wrote:நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.
எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;
காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.
வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.
மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.
காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.
சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.
உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.
பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.
அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.
எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.
காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.
எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.
இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.
இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்
உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
புறாக்கள் கூண்டுக்குள் காத்து கொண்டிருந்தன
சுதந்திர தினத்தன்று வானில் பறப்பதற்கு
சுதந்திர தினத்தன்று வானில் பறப்பதற்கு
Last edited by தர்மா on Fri Aug 17, 2012 5:19 pm; edited 1 time in total
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
unkal kavithai arumai naaga
rameshnaga wrote:நன்றி! தர்மா.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,
Similar topics
» குடியரசு தினச் செய்திகள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|