ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

4 posters

Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by rameshnaga Thu Aug 16, 2012 8:28 pm

நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.

எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;

காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.

வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.

மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.

காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.

சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.

உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.

பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.

அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.

எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.

காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.

எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.

இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.

இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்

உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by rameshnaga Fri Aug 17, 2012 3:01 pm

rameshnaga wrote:நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.

எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;

காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.

வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.

மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.

காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.

சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.

உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.

பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.

அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.

எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.

காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.

எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.

இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.

இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்

உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by dhilipdsp Fri Aug 17, 2012 3:03 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by பேகன் Fri Aug 17, 2012 3:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by rameshnaga Fri Aug 17, 2012 3:32 pm

ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by தர்மா Fri Aug 17, 2012 5:10 pm

புறாக்கள் கூண்டுக்குள் காத்து கொண்டிருந்தன
சுதந்திர தினத்தன்று வானில் பறப்பதற்கு


Last edited by தர்மா on Fri Aug 17, 2012 5:19 pm; edited 1 time in total


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by rameshnaga Fri Aug 17, 2012 5:13 pm

நன்றி! தர்மா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by தர்மா Fri Aug 17, 2012 5:19 pm

unkal kavithai arumai naaga
rameshnaga wrote:நன்றி! தர்மா.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by rameshnaga Sat Aug 18, 2012 11:21 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Empty Re: சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum