Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் தாயின் மகள் ஈகரை
+15
சார்லஸ் mc
விநாயகாசெந்தில்
T.N.Balasubramanian
அதி
Aathira
கோவிந்தராஜ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
Pakee
Manik
சிவா
krishnaamma
ஜாஹீதாபானு
யினியவன்
dhilipdsp
19 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தமிழ் தாயின் மகள் ஈகரை
First topic message reminder :
தமிழ் தாய்
ஒற்றை எழுத்தை
வயிற்றில் சுமந்து
வார்த்தையாக வடிவமைத்து
உணர்வுக்கு உருவம் கொடுத்து
உணவுக்கு வற்றாத மொழியை கொடுத்து
சொல்அணியையும்
பொருள்அணியையும்
அணிகலன்களாக்கி
எதுகையை ஏவலுக்கு அமர்த்தி
மோனையை காவலுக்கு அமர்த்தி
சிவாவின் கனவை
கருத்தில் கொண்டு
எளியோரும் ஏனையோரும்
வலியயோரும் வயோதிகரும்
ஒன்றர கலக்க
ஒற்றை மகளை பெற்று
அவளுக்கு ஈகரை
என பெயரும் வைத்தாயோ ................
தமிழ் தாய்
ஒற்றை எழுத்தை
வயிற்றில் சுமந்து
வார்த்தையாக வடிவமைத்து
உணர்வுக்கு உருவம் கொடுத்து
உணவுக்கு வற்றாத மொழியை கொடுத்து
சொல்அணியையும்
பொருள்அணியையும்
அணிகலன்களாக்கி
எதுகையை ஏவலுக்கு அமர்த்தி
மோனையை காவலுக்கு அமர்த்தி
சிவாவின் கனவை
கருத்தில் கொண்டு
எளியோரும் ஏனையோரும்
வலியயோரும் வயோதிகரும்
ஒன்றர கலக்க
ஒற்றை மகளை பெற்று
அவளுக்கு ஈகரை
என பெயரும் வைத்தாயோ ................
Last edited by dhilipdsp on Mon Aug 20, 2012 9:37 am; edited 2 times in total
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
எதுகையை ஏவலுக்கு அமர்த்தி
மோனையை காவலுக்கு அமர்த்தி
நல்லாருக்கு
மோனையை காவலுக்கு அமர்த்தி
நல்லாருக்கு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
dhilipdsp wrote:அசுரன் wrote:இன்னும் சில இடங்களிலும் எழுத்துப்பிழைகளைக் களைந்திருக்கிறேன் அண்ணே!யினியவன் wrote:அடடா அருமை திலிப்.
(உணர்வுக்கு - வயோதிகரும் - எழுத்துப் பிழையை சரி செஞ்சிடுங்க)
நன்றி
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
நன்றி அம்மாAathira wrote:மிக மிக அழகான கவிதை. வாழ்த்துகள் உங்களுக்கும் ஈகரைக்கும்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
அருமையான கவிதை, திலிப் . நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
( ஒற்றை எழுத்தை வயிற்றில் சுமந்து ---------
இதை புரிந்து கொள்ள தடுமாறுகிறேன். விளக்கினால் பெரிதும் ரசிப்பேன்.)
ரமணியன்
( ஒற்றை எழுத்தை வயிற்றில் சுமந்து ---------
இதை புரிந்து கொள்ள தடுமாறுகிறேன். விளக்கினால் பெரிதும் ரசிப்பேன்.)
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை, திலிப் . நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
( ஒற்றை எழுத்தை வயிற்றில் சுமந்து ---------
இதை புரிந்து கொள்ள தடுமாறுகிறேன். விளக்கினால் பெரிதும் ரசிப்பேன்.)
ரமணியன்
ஒற்றை எழுத்தை வயிற்றில் சுமந்து ஈ என்பது இங்கு ஈகரையை குறிக்கும் சொல். அதாவது
ஈகரையை உருவாக்க சிவா அண்ணாவால் தமிழ் தாய்க்கு விதைக்க பட்ட விதை ஈ (கை),
தமிழ் தாய் அதை வயிறில் சுமந்து அதை ஈகரையாக பெற்றடுத்தால் , வார்த்தை பிறக்க எழுத்துகள் சேர வேண்டும் ... அவ்வாறு தமிழ் தாய் முதலில் சுமந்த எழுத்து ஈ பின்பு அதை (ஈகைக்கு கரை காணத இடம் ) ஈகரையாக பெற்று எடுத்தால் என்பது என் கவிதை முதல் வரியின் பொருள் .
ஐயா கவி பொருளில் பிழை இருந்தால் அதை சுட்டி காட்டவும்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
ஆஹா! அருமை!! மிக்க மிக்க மகிழ்ச்சி! திலிப்!
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: தமிழ் தாயின் மகள் ஈகரை
திலீப்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» யுனிகோட் தமிழ் எழுதி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» தமிழ் மகள் மித்தாலி!
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» யுனிகோட் தமிழ் எழுதி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» தமிழ் மகள் மித்தாலி!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|