புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் பரிசுகள்
Page 1 of 1 •
குடும்ப உறவுகள் என்பது நமக்கு அன்பையும், பாதுகாப்பையும் சமூக அந்தஸ்தையும் தரக் கூடியது. இந்த உறவுகள் அருகில் இருக்கும்போது அதன் அருமை பலருக்கும் புரிவதில்லை. கோப தாபங்களுடன் சற்று விலகும்போதுதான் அது தரும் வெறுமையை உணர்வார்கள்.
நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளை அரவணைத்து செல்வது என்பது பெரிய விஷயம். ஆனாலும் அதை செய்துதான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக குடும்ப உறவுகளை பாதுகாப்பது என்பது நம்முடைய கடமைகளில் ஒன்று. ஏதோ ஒரு சமயத்தில் எதற்காகவோ நம்மையும் அறியாமல் பேசிவிடும்போது உறவுகள் சிதைக்கப்படுகின்றன. அப்போது மற்றவர்களின் மனதில் அவநம்பிக்கை ஏற்படுகிறது. நாளடைவில் அது விரிசல் அடைந்து குடும்ப உறவுகளை பாதிக்கிறது.
`இப்படி விரிசல் அடைந்த உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்ளவும், நெருக்கமாக இருக்கும் உறவுகள் விரிசல் ஆகாமலும் இருக்க பிறந்தநாள், திருமணநாள் மற்றும் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் கைகொடுக்கும்' என்கிறார் கள், மன நல ஆலோசகர்கள்.
அந்த நாட்களில் உறவினர்கள் ஒன்று சேரும்போது, உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. அந்த தருணங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் பரிசுகள் நாம் அவர்களை நினைவில் வைத்திருக்கிறோம்- அவர்களை முக்கியமானவர் களாக கருதுகிறோம் என்பதற்கு அத்தாட்சியாகிறது.
சிலர் வயதாகிவிட்டதால் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் போன்றவை அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். வயதான பிறகு கொண்டாடுவதுதான் ஆத்மார்த்தமான உறவுகளை இணைக்கும் பாச நிகழ்வுகளாக இருக்கும்.
வயதில் பெரியவர்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க அவர்களுக்காகவாவது கொண்டாட வேண்டும். அத்தகையை சந்தர்ப்பங்களை நழுவவிட்டு விடாதீர்கள்.
பிரபலங்கள் கொண்டாடும் பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கும், சாதாரணமானவர்கள் கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரபலங்கள் மக்களை கவரவும், தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ளவும் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் அப்போது பணத்தையும் வசூலித்துவிடுகிறார்கள். அவற்றை யெல்லாம் கூட நியாயப்படுத்திப் பார்க்கும் மக்கள் வீட்டிலுள்ள உறவுகளின் பிறந்த நாளை கொண்டாடுவது வீண் செலவு என்று நினைக்கிறார்கள்.
கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் கருவியாக இருப்பது பரிசுகள். ஒருவரை குதூகலப்படுத்தவும், அவர்களை நாம் முக்கியமானவராக கருதுவதை தெரியப்படுத்தவும் பரிசுகள் உதவுகின்றன. பரிசு சிறியதாக இருந்தாலும் அது பெரிய அளவில் அன்பை வெளிப்படுத்தும். பரிசுகள் மூலம் அன்பு அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டால்தான் மன வேற்றுமைகள் உருவாகாமல் இருக்கும். ஒற்றுமை வலுப்படும்.
இப்போதெல்லாம் பரிசுப் பொருட்களுக்கென்றே தனியாக கடைகள் வந்துவிட்டன. அந்த அளவுக்கு மக்கள் பரிசுப் பொருட்களை வாங்குகிறார்கள். எல்லா கொண்டாட் டங்களுக்கும், எல்லா வயதினருக்கும் விலைக்கு தகுந்தபடி பரிசுப் பொருட்கள் கிடைக்கின்றன. நம் மனதிற் கேற்றதை வாங்கி மற்றவர்களை மகிழ்விக்கலாம்.
மற்றவர்களை மகிழ்விப்பது என்பது தேவ குணங்களில் ஒன்று. அத்தகையை குணம் நம்மிடம் இருக்குமானால் எல்லா நலன்களும் நமக்கு கிட்டும் என்கிறது வேதம். அது உண்மைதான். அப்படிப்பட்ட தருணங்களை நாம் ஏற்படுத்திக் கொண்டு குடும்பத்தில் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.
`ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங் கள். அது உங்கள் வாழ்க்கையை அலங்கோலப் படுத்தி விடும். உங்களை கடனாளிகளாக்கி விடும்' என்று காந்திஜி ஒரு அரங்கில் பேசிய போது, அதைக் கேட்டு அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட சிலர், அந்த அரங்கில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர் தங்களை மையப்படுத்தி பேசுகிறார் என்று கோபித்துக் கொண்டனர். ஆனால் காந்திஜி இன்னொரு மேடையில், `குடும்பம் குதூகலமாக இருக்க நட்பு நலமாக இருக்க உங்களால் முடிந்த பரிசுகளை மற்றவருக்கு வழங்கி பெருமைப்படுத்துங்கள். அது உங்கள் அன்பின் வெளிப்பாடு. அந்த பரிசு உள்ளவரை உங்கள் அன்பை அது மற்றவருக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். அது உங்கள் பூசல்களை தவிர்த்து உறவை சந்தோஷப் படுத்தும் சக்தி படைத்தது' என்று கூறினார்.
அவர், பரிசுப் பொருட்களின் பெருமையை வெளிப்படுத்தியதோடு அது ஆடம்பர செலவல்ல என்றும் கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அன்போடு அவருக்கு தரப்பட்ட பரிசுப் பொருட்களை அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் அதை பாதுகாத்து அன்பை கவுரவப்படுத்தியிருக்கிறார்.
நாம் பலர் மத்தியில்வைத்து ஒருவருக்கு பரிசு வழங்கும்போது, பலரது பார்வை நம் மீது விழுகிறது. அது நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது. மேலும் பரிசுகள் மற்றவர்கள் ஆசைப்பட்ட பொருளாகவோ, அவர்களுக்கு தேவைப்படும் பொருளாகவோ இருந்துவிட்டால் அதன் மகிழ்ச்சி பல மடங்காக பெருகிவிடும்.
பரிசுப் பொருட்களின் சிறப்பு என்னவென்றால் அதை நாம் நினைக்கும்போது உடனே தர முடியாது. அதற்கென ஒரு தருணம் வரும்போது கொடுத்து மகிழ்வதுதான் முறையாகும். வாழ்க்கையில் அத்தகைய தருணங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள சில விசேஷ நாட்களை நாம் அனுசரிக்க வேண்டியிருக்கிறது.
பண்டிகைகள் என்பது பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருந்தாலும் அத்தகைய தருணங்களிலும் பரிசுகளை பரிமாறிக் கொள்ளலாம். அந்த மகிழ்ச்சியான நாட்களை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள அந்த பரிசுகள் உதவும். பரிசுப் பொருட்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக இல்லாமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவதாக இருந்தால் போதுமானது.
குடும்ப மகிழ்ச்சிக்காக நாம் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். எவ்வளவோ உழைக்கிறோம். ஆனால் அவ்வளவு செய்தும் மகிழ்ச்சி ஏதோ ஒரு இடத்தில் தடைப்பட்டு நின்று விடுவதுண்டு. அத்தகைய நேரங்களில் இந்த அன்பு பரிசுகள் இழந்த மகிழ்ச்சியை மீட்டு கொடுக்கும்.
குடும்பத்தாரின் முக்கியமான நாட்களை கொண்டாடி பரிசு வழங்குவது என்பது குடும்ப மகிழ்ச்சிக்கு நல்ல வழிகாட்டி. நல்ல குடும்பத்தை வடிவமைக்கவும் இந்த எளிய முறை பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் பரிசுக்கு ஏங்குவார்கள். அவர்களை குஷிப்படுத்து வதற்கென்றே நிறைய பரிசுகள் உள்ளன. பெண்களை புரிந்துவைத்திருப்பவர்கள், அவர்களுக்கு என்ன பரிசுகள் பிடிக்கும் என்பதையும் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.
தினத்தந்தி
நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளை அரவணைத்து செல்வது என்பது பெரிய விஷயம். ஆனாலும் அதை செய்துதான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக குடும்ப உறவுகளை பாதுகாப்பது என்பது நம்முடைய கடமைகளில் ஒன்று. ஏதோ ஒரு சமயத்தில் எதற்காகவோ நம்மையும் அறியாமல் பேசிவிடும்போது உறவுகள் சிதைக்கப்படுகின்றன. அப்போது மற்றவர்களின் மனதில் அவநம்பிக்கை ஏற்படுகிறது. நாளடைவில் அது விரிசல் அடைந்து குடும்ப உறவுகளை பாதிக்கிறது.
`இப்படி விரிசல் அடைந்த உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்ளவும், நெருக்கமாக இருக்கும் உறவுகள் விரிசல் ஆகாமலும் இருக்க பிறந்தநாள், திருமணநாள் மற்றும் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் கைகொடுக்கும்' என்கிறார் கள், மன நல ஆலோசகர்கள்.
அந்த நாட்களில் உறவினர்கள் ஒன்று சேரும்போது, உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. அந்த தருணங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் பரிசுகள் நாம் அவர்களை நினைவில் வைத்திருக்கிறோம்- அவர்களை முக்கியமானவர் களாக கருதுகிறோம் என்பதற்கு அத்தாட்சியாகிறது.
சிலர் வயதாகிவிட்டதால் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் போன்றவை அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். வயதான பிறகு கொண்டாடுவதுதான் ஆத்மார்த்தமான உறவுகளை இணைக்கும் பாச நிகழ்வுகளாக இருக்கும்.
வயதில் பெரியவர்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க அவர்களுக்காகவாவது கொண்டாட வேண்டும். அத்தகையை சந்தர்ப்பங்களை நழுவவிட்டு விடாதீர்கள்.
பிரபலங்கள் கொண்டாடும் பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கும், சாதாரணமானவர்கள் கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரபலங்கள் மக்களை கவரவும், தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ளவும் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் அப்போது பணத்தையும் வசூலித்துவிடுகிறார்கள். அவற்றை யெல்லாம் கூட நியாயப்படுத்திப் பார்க்கும் மக்கள் வீட்டிலுள்ள உறவுகளின் பிறந்த நாளை கொண்டாடுவது வீண் செலவு என்று நினைக்கிறார்கள்.
கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் கருவியாக இருப்பது பரிசுகள். ஒருவரை குதூகலப்படுத்தவும், அவர்களை நாம் முக்கியமானவராக கருதுவதை தெரியப்படுத்தவும் பரிசுகள் உதவுகின்றன. பரிசு சிறியதாக இருந்தாலும் அது பெரிய அளவில் அன்பை வெளிப்படுத்தும். பரிசுகள் மூலம் அன்பு அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டால்தான் மன வேற்றுமைகள் உருவாகாமல் இருக்கும். ஒற்றுமை வலுப்படும்.
இப்போதெல்லாம் பரிசுப் பொருட்களுக்கென்றே தனியாக கடைகள் வந்துவிட்டன. அந்த அளவுக்கு மக்கள் பரிசுப் பொருட்களை வாங்குகிறார்கள். எல்லா கொண்டாட் டங்களுக்கும், எல்லா வயதினருக்கும் விலைக்கு தகுந்தபடி பரிசுப் பொருட்கள் கிடைக்கின்றன. நம் மனதிற் கேற்றதை வாங்கி மற்றவர்களை மகிழ்விக்கலாம்.
மற்றவர்களை மகிழ்விப்பது என்பது தேவ குணங்களில் ஒன்று. அத்தகையை குணம் நம்மிடம் இருக்குமானால் எல்லா நலன்களும் நமக்கு கிட்டும் என்கிறது வேதம். அது உண்மைதான். அப்படிப்பட்ட தருணங்களை நாம் ஏற்படுத்திக் கொண்டு குடும்பத்தில் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.
`ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங் கள். அது உங்கள் வாழ்க்கையை அலங்கோலப் படுத்தி விடும். உங்களை கடனாளிகளாக்கி விடும்' என்று காந்திஜி ஒரு அரங்கில் பேசிய போது, அதைக் கேட்டு அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட சிலர், அந்த அரங்கில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர் தங்களை மையப்படுத்தி பேசுகிறார் என்று கோபித்துக் கொண்டனர். ஆனால் காந்திஜி இன்னொரு மேடையில், `குடும்பம் குதூகலமாக இருக்க நட்பு நலமாக இருக்க உங்களால் முடிந்த பரிசுகளை மற்றவருக்கு வழங்கி பெருமைப்படுத்துங்கள். அது உங்கள் அன்பின் வெளிப்பாடு. அந்த பரிசு உள்ளவரை உங்கள் அன்பை அது மற்றவருக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். அது உங்கள் பூசல்களை தவிர்த்து உறவை சந்தோஷப் படுத்தும் சக்தி படைத்தது' என்று கூறினார்.
அவர், பரிசுப் பொருட்களின் பெருமையை வெளிப்படுத்தியதோடு அது ஆடம்பர செலவல்ல என்றும் கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அன்போடு அவருக்கு தரப்பட்ட பரிசுப் பொருட்களை அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் அதை பாதுகாத்து அன்பை கவுரவப்படுத்தியிருக்கிறார்.
நாம் பலர் மத்தியில்வைத்து ஒருவருக்கு பரிசு வழங்கும்போது, பலரது பார்வை நம் மீது விழுகிறது. அது நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது. மேலும் பரிசுகள் மற்றவர்கள் ஆசைப்பட்ட பொருளாகவோ, அவர்களுக்கு தேவைப்படும் பொருளாகவோ இருந்துவிட்டால் அதன் மகிழ்ச்சி பல மடங்காக பெருகிவிடும்.
பரிசுப் பொருட்களின் சிறப்பு என்னவென்றால் அதை நாம் நினைக்கும்போது உடனே தர முடியாது. அதற்கென ஒரு தருணம் வரும்போது கொடுத்து மகிழ்வதுதான் முறையாகும். வாழ்க்கையில் அத்தகைய தருணங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள சில விசேஷ நாட்களை நாம் அனுசரிக்க வேண்டியிருக்கிறது.
பண்டிகைகள் என்பது பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருந்தாலும் அத்தகைய தருணங்களிலும் பரிசுகளை பரிமாறிக் கொள்ளலாம். அந்த மகிழ்ச்சியான நாட்களை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள அந்த பரிசுகள் உதவும். பரிசுப் பொருட்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக இல்லாமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவதாக இருந்தால் போதுமானது.
குடும்ப மகிழ்ச்சிக்காக நாம் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். எவ்வளவோ உழைக்கிறோம். ஆனால் அவ்வளவு செய்தும் மகிழ்ச்சி ஏதோ ஒரு இடத்தில் தடைப்பட்டு நின்று விடுவதுண்டு. அத்தகைய நேரங்களில் இந்த அன்பு பரிசுகள் இழந்த மகிழ்ச்சியை மீட்டு கொடுக்கும்.
குடும்பத்தாரின் முக்கியமான நாட்களை கொண்டாடி பரிசு வழங்குவது என்பது குடும்ப மகிழ்ச்சிக்கு நல்ல வழிகாட்டி. நல்ல குடும்பத்தை வடிவமைக்கவும் இந்த எளிய முறை பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் பரிசுக்கு ஏங்குவார்கள். அவர்களை குஷிப்படுத்து வதற்கென்றே நிறைய பரிசுகள் உள்ளன. பெண்களை புரிந்துவைத்திருப்பவர்கள், அவர்களுக்கு என்ன பரிசுகள் பிடிக்கும் என்பதையும் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளை அரவணைத்து செல்வது என்பது பெரிய விஷயம். ஆனாலும் அதை செய்துதான் ஆகவேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா, உங்களுக்கு சமிபத்தில் கல்யாணமானது எல்லோருக்கும் தெரியுமே
.
.
.
ஏன் சொல்கிறேன் என்றல் உங்கள் திரிகள் அது தொடர்பாகவே இருக்கே
.
.
.
கோபிக்க வேண்டாம் ....................... .
.
.
.
என்றாலும் நல்ல திரி பகிவுக்கு நன்றி
.
.
.
ஏன் சொல்கிறேன் என்றல் உங்கள் திரிகள் அது தொடர்பாகவே இருக்கே
.
.
.
கோபிக்க வேண்டாம் ....................... .
.
.
.
என்றாலும் நல்ல திரி பகிவுக்கு நன்றி
- GuestGuest
krishnaamma wrote:சிவா, உங்களுக்கு சமிபத்தில் கல்யாணமானது எல்லோருக்கும் தெரியுமே
.
.
.
ஏன் சொல்கிறேன் என்றல் உங்கள் திரிகள் அது தொடர்பாகவே இருக்கே
.
.
.
கோபிக்க வேண்டாம் ....................... .
.
.
.
என்றாலும் நல்ல திரி பகிவுக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|