புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_lcapகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_voting_barகுட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘!


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 16, 2012 2:36 pm

நாகப்பட்டினம் அருகே சுனாமி பேரழிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் வாணகிரி என்ற சிறிய கடற்கரை கிராமத்தில் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விடுபவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் யாரும் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவியின் தீவிர அக்கறையும் அதற்குக் காரணம் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். சுனாமி பேரழிவில் 52 பேரை காவு கொடுத்த சீர்காழி தாலுகாவில் உள்ள வாணகிரி என்ற அந்த கிராமம் அந்த கோரச்சுவடுகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்பதை அந்த ஊரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பார்த்தாலேபோதும். சுனாமிக்குப் பிறகு நடந்த தேர்தலில் அந்த ஊருக்கு புதிதாக பெண் பஞ்சாயத்துத் தலைவியைக் கொண்டு வந்திருக்கிறது.

பொதுவாக பஞ்சாயத்துகளில் பெண்கள் தலைவராக வந்தால், அவரது சார்பில் கணவரே மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், முதல் முறையாகப் போட்டியிட்டு வாணகிரி பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார் குமாரி (54 வயது). அவரது கணவர் கலியபெருமாள் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர். ஆனால், தனக்குக் கிடைக்காத பேரும் புகழும் தனது மனைவியின் செயல்களால் அவருக்குக் கிடைப்பதை பார்வையாளர் போல ஒதுங்கி நின்று புன்முறுவல் பூக்கிறார். நான்கு பெண் குழந்தைக்குத் தாயான குமாரி, வீட்டுப் பொறுப்புகளை பெண் குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு பொதுக் காரியங்களில் யாரையும் எதிர்பாராமல் தானே முன்முனைப்புடன் செயல்படுகிறார். யாரையும் எதிர்பார்க்காமல் மக்களைச் சந்தித்து பிரச்சினைகளைத் தீர்க்க நினைக்கிறார். மீனவர் குடும்பப் பெண்மணியான அவரது குழந்தைகள் அனைவரும் பிளஸ் டூ படிப்பைத் தாண்டி விட்டனர். ஒரு மகளை எம்.எஸ்சி., எம்.பில். அளவுக்கு படிக்க வைத்திருக்கிறார். தனது குழந்தைகளை படிக்க வைத்தது போல, ஊரில் உள்ளவர்களின் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

கல்வியும் சுகாதாரமும் மட்டுமே அந்த கிராமத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்பதை உறுதியாக நம்பும் அவர், குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் கூடுதலாக அக்கறை செலுத்தி வருகிறார். இந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் உள்ளது. யாராவது பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விட்டால், அவர்களது பெற்றோர்களுடன் பேசி பிரச்சினையைக் கேட்டறிந்து அந்தக் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது அவரது வாடிக்கை. பிரதமரின் சுனாமி நிவாரண நிதியிலிருந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு இருந்த சிக்கல்களைப் போக்கி, தொடக்கப் பள்ளியில் 68 பெண் குழந்தைகளும் நடுநிலைப் பள்ளியில் 138 பெண் குழந்தைகளும் பெறுவதற்கு உதவியிருக்கிறார் அவர்.

வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விரும்பும் மாணவிகளுக்கு தையல், எம்பிராய்டரி, பொம்மைகள் செய்தல் போன்ற கைத்தொழில்களைக் கற்றுத்தரவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார், அரசு அறிமுகப்படுத்தியுள்ள இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்த கம்ப்யூட்டர்கள், அந்த பள்ளி மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பத்தின் புதிய வாசல்களை அறிமுகம் செய்துள்ளன. ஊரில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக கல்விக்குழுவை சீராக இயங்கச் செய்துள்ளார் குமாரி, இந்தக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், மீனவர் பஞ்சாயத்து உறுப்பினர்களையும் இக்குழுவில் அமர்த்தியுள்ளார். இதனால் ஈகோ பிரச்சினைகள் இல்லாமல் பணிகள் நடக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள வசதி படைத்தவர்களிடம் புரவலர் திட்டத்தின் கீழ் பள்ளி வளர்ச்சி நிதிக்காக இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வரை திரட்டியுள்ளார் குமாரி. விளையாட்டு முறையில் மகிழ்ச்சிகரமான கற்பித்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்தியதால், மாவட்ட அளவில் இந்த ஊரில் உள்ள பள்ளிக்கு சிறப்புக் கிடைத்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வருகிற வருமானத்தின் பெரும் பகுதியை கந்துவட்டிக்கே கொடுத்து விட்டு சோகத்தில் ஆழ்ந்து கிடந்தன பல மீனவக் குடும்பங்கள். தொடக்கத்தில் ஊர் பஞ்சாயத்துக்கார்களின் எதிர்ப்பையும் மீறி அந்த ஊரில் அவர் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கினார். இப்போது அந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் கந்துவட்டி சிக்கலிலிருந்து மீண்டு வந்து விட்டன. இதனால், கடன் சிக்கல்களில் இருந்து மீண்ட குடும்பங்களில் குழந்தைகளின் படிப்புக்கான தடைகளும் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

Khundavai



குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘! Signaturexn
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 16, 2012 2:49 pm

உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். vallththukkal மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Aug 16, 2012 6:30 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக