புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
25 Posts - 38%
heezulia
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
2 Posts - 3%
prajai
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
21 Posts - 6%
prajai
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_m10அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 12:32 pm

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? 16-assam-violence

குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்துள்ளதால் மாநில அரசும், மத்திய அரசும் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்தக் கலவரம் நாடு முழுவதும் பெரும் கலவரத்தைத் தூண்டி விடும் அபாயமும் கூடவே எழுந்திருப்பதால் அஸ்ஸாம் கலவரத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்பது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு வரை அஸ்ஸாமில் பெரும் இனக் கலவரம் தலைவிரித்தாடியது. இந்தக் கலவரத்தை அடக்க அஸ்ஸாம் மாநில அரசு திணறிப் போனது. மத்திய அரசு சுதாரிக்காமல் இருந்ததாலும், ராணுவம் வரத் தாமதம் ஆனதாலும் இந்த நிலைமை.

இந்த நிலையில் சற்றே அடங்கியிருந்த இனக் கலவரம் தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமின் சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், 3 பேர் காயமடைந்தனர். பூடான் எல்லைப் பகுதியில் கலவரம் நடந்த பகுதி உள்ளது.

காஷ்மீருக்கு அடுத்து இந்தியாவில் அழகான ஒரு பகுதி அஸ்ஸாம்தான் என்று வர்ணித்திருந்தார் சுவாமி விவேகானந்தர். ஆனால் இந்த இரு அழகான பூமிகளும் இன்று அக்னிப் பிழம்பாக மாறி நிற்கின்றன. காஷ்மீர் பிரச்சனை தெரிந்ததுதான். அஸ்ஸாமில் இனப் பிரச்சினை பெரிய அளவில் தலைவிரித்தாடி வருகிறது.

இந்தக் கலவரத்திற்கு என்ன காரணம், அங்கு நடந்து கொண்டிருப்பதுதான் என்ன என்பது குறித்த ஒரு ரவுண்டப்....

அஸ்ஸாம் மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அஸ்ஸாமியர்கள் ஆவர். 30 சதவீதத்திற்கும் மேலான முஸ்லீம்கள் உள்ளனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் அஸ்ஸாமி மொழி பேசக் கூடியவர்கள்தான். இவர்கள் தவிர இன்னொரு முக்கிய இனப் பிரிவு உண்டு. அவர்கள்தான் போடோக்கள். இவர்கள் பழங்குடியினத்தவர். அஸ்ஸாமியர்களில் 5 சதவீதத்தினர் போடாக்கள் ஆவர்.

இப்போது பிரச்சனை என்னவென்றால், போடோ இனத்தவர்களுக்கும், வங்கதேசத்திலிருந்து பெருமளவில் அஸ்ஸாமுக்குள் ஊடுறுவி வசித்து வரும் முஸ்லீம் மக்களுக்குத்தான் மோதல் முட்டியுள்ளது. போடோக்கள் அஸ்ஸாம் வனப்பகுதியில் பெருமளவில் உள்ளனர். அந்த வன வளத்தை நம்பித்தான் இவர்கள் உள்ளனர். ஆனால் தங்களுக்குப் போட்டியாக வங்கதேசத்து முஸ்லீம்கள் வந்து விட்டதாக போடோக்கள் கருதுகிறார்கள். முஸ்லீம்கள் இனியும் சட்ட விரோதமாக குடியேறுவது தொடர்ந்தால் தங்களது வாழ்வாதாரமே நிர்மூலமாகிவிடும் என போடோக்கள் அஞ்சுகின்றனர்.

இதையடுத்து போடோக்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது தான் தற்போது இனக்கலவரமாக வெடித்துள்ளது.

போடோ இனத்தவர்கள் நடத்திய வெறித் தாக்குதலால், அஸ்ஸாம் முழுவதும் பரவி வசித்து வரும் முஸ்லீம்களில் லட்சட்கணக்கானோர் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களைப் பாதுகாக்க பாதுகாப்புப் படையினர் கடுமையாக திணறி வருகின்றனர்.

இந் நிலையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுவிட்ட சூழல் குறித்த தகவல்கள் மெல்ல மெல்ல வெளியே பரவியது. இந் நிலையில் தான் மும்பை, புனே, மைசூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும் அஸ்ஸாமியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

அஸ்ஸாமியர்கள் என நினைத்து வட கிழக்கு மாநிலத்தவர் மற்றும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த திபெத்தியர்கள் மீதெல்லாம் தாக்குதல்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. இதனால் நாடு முழுவதுமே அஸ்ஸாமியர்கள், வட கிழக்கு மாநிலத்தவர் இடையே பெரும் பதற்றமும் அச்ச உணர்வும் பரவியுள்ளது.

இந்த நிலையில்தான் புதிதாக ஒரு புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர் சிலர். அதாவது ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர் நாடு முழுவதும் அஸ்ஸாமியர்களைக் குறிவைத்து பெரும் தாக்குதல் நடக்கப் போகிறது என்பதே இந்த வதந்தி.

இதனால்தான் பெங்களூரிலிருந்து ஆயிரக்கணக்கான அஸ்ஸாமியர்களும் வட கிழக்கு மாநிலத்தவரும் அவசரம் அவசரமாக ஊர்களுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் இவர்களுக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளது ரயில்வே.

இவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தரப்படும் என்று கர்நாடக அரசு கூறினாலும் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. கர்நாடக காவல்துறை அமைச்சரான அசோக் நள்ளிரவில் ரயில் நிலையத்துக்கே சென்று இந்த மக்களுக்கு சமாதானம் சொல்லிப் பார்த்தும் பலனில்லை.

இந்த சூழ்நிலையில்தான் தற்போது அஸ்ஸாமில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

இந்த புதிய கலவரத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றன் என்பது மத்திய அரசும், அஸ்ஸாம் அரசும் செயல்படும் விதத்தைப் பொறுத்தே இருக்கிறது.

அஸ்ஸாமில் கலவரத்தில் ஈடுபடுவோர் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டாக வேண்டும். அதே போல நாட்டின் பிற பகுதிகளில் அஸ்ஸாமியர்கள் மற்றும் வட கிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்துவோரும் மிகக் கடுமையாக இரும்புக் கரம் ஒடுக்கப்பட்டாக வேண்டும்.

இந்த விவகாரத்தை வைத்து எந்தக் கட்சியும் அரசியல் செய்யாமல் இருப்பதே மக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாக இருக்கும்.

--

தட்ஸ் தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 16, 2012 12:45 pm

என்ன கொடுமை சார் இது ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். இந்தியர்களே பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் இந்தியாவை விட்டு வேறு எங்காவது சென்று வாழுங்கள் என்று சொல்லும் காலம் வரபோகிறது. சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 16, 2012 1:05 pm

நல்ல அரசு..




அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக