புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
57 Posts - 68%
heezulia
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
2 Posts - 2%
viyasan
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
234 Posts - 42%
heezulia
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
21 Posts - 4%
prajai
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்க மனசு Poll_c10தங்க மனசு Poll_m10தங்க மனசு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க மனசு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Aug 2012 - 10:48

மாப்பிள்ளை வீட்டார் வந்து போனதிலிருந்து செல்வராஜா ஒரு மாதிரியாகவே இருந்தான். இதுவரை அவனது தங்கை சொர்ணாவை ஏழு பேருக்கு மேலாக வந்து பெண் பார்த்து விட்டு போய்விட்டார்கள்.

எல்லா மாப்பிள்ளைகளுக்கும் தங்கை சொர்ணாவை பிடித்து விடுகிறது. ஆனால், நகை, ரொக்கம் என்று பேச்சு வரும்போது மட்டும் சொர்ணாவை பிடிப்பதில்லை.

மாப்பிள்ளைகளின் நிராகரிப்புகள் சொர்ணாவின் காதுகளுக்கு போய் சேரும்போதெல்லாம் எழும் விரக்தியில் கண்களிலிருந்து திமிறி கண்ணீர் வெளியேறும். செல்வராஜாவுக்கும் கண்கள் கலங்கும்.

அந்த தருணங்களில் சொர்ணாவுக்கு மட்டுமல்ல, செல்வராஜாவுக்கும் சேர்த்து ஆறுதல் சொல்வது அவனது மனைவி கயல்விழி தான்.

"ஏங்க இப்படி வருத்தமா இருக்கீங்க? இந்த மாப்பிள்ளை இல்லையின்னா இனியொரு மாப்பிள்ளை. ஊரு உலகத்துல இல்லாமலா போயிடுவாங்க?...!'' கயல்விழி ஆறுதல் சொல்லும் போதெல்லாம் செல்வராஜா அவள் கரங்களை பற்றிக் கொள்வான். நொடியில் எல்லா கவலைகளும் ஓடி ஒளிந்துவிடும்.

அன்றும் சொர்ணாவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் முப்பது பவுன் நகை கேட்கவே, மறுபடியும் மனம் வருந்தினான் செல்வராஜா.

"என்னங்க... உங்க கையில் இருபது பவுன் நகை இருக்கு, கூட பத்து பவுன் கேக்கறாங்க, உங்களால முடியலைன்னா பத்து பவுனுக்கு கவரிங் நகை வாங்கி போட்டாவது உங்க தங்கச்சி கல்யாணத்த முடிச்சிடுங்க...!'' கயல்விழி சொன்னபோது சுருக்கென்று கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டான்.

அன்றிரவு தனிமையில் கயல்விழி சொன்னதை யோசித்தபோது "அப்படி செய்தால் என்ன?'' என்று தோன்றியது செல்வராஜாவுக்கு.

மறுநாள் மாப்பிள்ளை வீட்டாருக்கு வாக்கு கொடுக்க, திருமணநாள் குறிக்கப்பட்டது.

திருமணநாள் நெருங்கியது. கையிலிருந்த நகைகள் அல்லாமல் பத்துபவுன் அளவிற்கு கவரிங் நகை வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் தனது மனைவி கயல்விழியிடம் தந்தான்.

சொர்ணா கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட இனியும் ஐந்து நிமிடங்களே பாக்கியிருந்தது.

செல்வராஜா பதட்டமாகவே இருந்தான்.

"ஏங்க... பதட்டமாவே இருக்கீங்க...?''

"உனக்கு தெரியாததா...!''

"நீங்க கவரிங் நகை போட்டத கண்டு பிடிச்சிடுவாங்களோன்னு பயப்படுறீங்களா? சான்சே இல்லீங்க, உங்க தங்கச்சி போட்டிருக்கிறது சுத்த தங்கம் தாங்க. கவரிங் போட்டிருக்கிறது நான்...!'' செல்வராஜா கயல்விழி சொன்னதைக்கேட்டு அதிர்ந்து போய் நின்றான்.

திருமணமாகி மூன்று மாதமே ஆன கயல்விழி அவளது நகைகளை கழட்டி தனது நாத்தனார் சொர்ணாவுக்கு தந்துவிட்டு கவரிங் நகைகளை தானே போட்டுக் கொண்டு ஒன்றும் அறியாதவள்போல் கல்யாண வேலைகளில் மும்முரமாக இருந்தாள்.

"ஏம்மா.. இப்படி செஞ்ச... உன் அம்மா அப்பாவுக்கு நீ போட்டிருக்கிறது கவரிங் நகைன்னு தெரிஞ்சா என்ன ஒரு மாதிரியா பேசுவாங்களே...!''

"இந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு தெரிஞ்சு உங்கள தரக்குறைவா பேசுனா நம்மால பதில் சொல்லி சமாளிக்க முடியாது, அதே நேரத்துல என் அம்மா அப்பா கேட்டா அவங்கள நான் பதில் சொல்லி சமாளிச்சுக்குவேன்! ஏன்னா நான் உங்களோட சொத்துங்க..!'' சொல்லிவிட்டு கல்யாண வேலைகளை கவனித்த தனது மனைவியின் தங்க மனசை நினைத்து சிலிர்த்துக் கொண்டான் செல்வராஜா.

-ஐரேனிபுரம் பால் ராசய்யா



தங்க மனசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon 13 Aug 2012 - 10:55

படிப்பினையூட்டும் கருத்துள்ள கதையின் பகிர்வுக்கு நன்றிகள் புன்னகை

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon 13 Aug 2012 - 17:43

அருமையிருக்கு ஜாலி அருமையான வாழ்வியல் எதார்த்தத்தை கூறும் கதை நன்றி நன்றி நண்பரே மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக