புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
68 Posts - 41%
heezulia
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
2 Posts - 1%
manikavi
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
1 Post - 1%
prajai
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
319 Posts - 50%
heezulia
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
21 Posts - 3%
prajai
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வலி... Poll_c10வலி... Poll_m10வலி... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி...


   
   

Page 1 of 2 1, 2  Next

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Aug 25, 2012 3:49 pm

வலி... 3470402950_f9dc52dc5e

கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி
ஆறுதல் சொல்ல வரவில்லை
தினகுறிபிற்கு தெரியும் என் மனதின் வலி
ஒரு வார்த்தை கூட பேசவில்லை

தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி
பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை
நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி
வெளிச்சத்தை இன்னும் தரவில்லை

மரணத்திற்கு தெரியும் என் வாழ்கையின் வலி
ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை
அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும்
நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே
காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...




:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 26, 2012 6:11 pm

அடுத்த ஜென்மத்திலும் கல்லறை பூவாக தானா?

வலி மிகுந்த வரிகள் பகீ.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 26, 2012 6:15 pm

உங்கள் கவிதையை படித்தவுடன் என் நெஞ்சுக்குள் வலி சூப்பருங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 26, 2012 6:38 pm

வலி தாங்கும் இதயம் தானே வலிமையாகும்
நல்ல வரிகள்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 6:55 pm

சூப்பருங்க அருமையிருக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 7:12 pm

Pakee wrote:

கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி
ஆறுதல் சொல்ல வரவில்லை
தினகுறி(ப்)பிற்கு தெரியும் என் மனதின் வலி
ஒரு வார்த்தை கூட பேசவில்லை

தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி
பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை
நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி
வெளிச்சத்தை இன்னும் தரவில்லை

மரணத்திற்கு தெரியும் என் வாழ்கையின் வலி
ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை
அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும்
நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே
காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...
அடுத்த ஜென்மத்திலும் இதே கதையா? வேன்டாம் நீங்கள் உங்கள் தாய் தந்தையரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். காதல் வெறும் மாயை தான்.



சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 7:14 pm

அசுரன் wrote:
Pakee wrote:

கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி
ஆறுதல் சொல்ல வரவில்லை
தினகுறி(ப்)பிற்கு தெரியும் என் மனதின் வலி
ஒரு வார்த்தை கூட பேசவில்லை

தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி
பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை
நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி
வெளிச்சத்தை இன்னும் தரவில்லை

மரணத்திற்கு தெரியும் என் வாழ்கையின் வலி
ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை
அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும்
நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே
காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...
அடுத்த ஜென்மத்திலும் இதே கதையா? வேன்டாம் நீங்கள் உங்கள் தாய் தந்தையரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். காதல் வெறும் மாயை தான்.


அண்ணா காதல் மட்டும் இல்லை அனைத்தும் மாயை தான்....,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 7:29 pm

இருக்கிற மாயைகளில் பெரியது காதல் தான்... வாழ்க்கையை வாழ்வதற்கு ஆசாபாசங்கள், காதல் அவசியம் ஆனால் அதுவே கதியென இருத்தல் வேண்டாம் என்று தான் நான் கூறவந்தேன். மற்றபடி நான் காதலுக்கு எதிரியல்ல தம்பி

காதல் என்பது யாரும் விரும்பி வருவதில்லை, அது மனிதனுக்குள் இயற்க்கையாகவே கடவுள் வைத்துள்ள அதிசயம். அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மீள முயற்சி செய்யலாம்.. இறப்பு வரை போகவேன்டியதில்லை என்றேன் அவ்வளவே! புன்னகை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 27, 2012 1:59 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 27, 2012 3:13 pm

கவிதை ரொம்ப அருமை.... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக