புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_m10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10 
30 Posts - 83%
heezulia
பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_m10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_m10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_m10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_m10பலாப்பழம் பற்றிய தகவல் !!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பலாப்பழம் பற்றிய தகவல் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Aug 14, 2012 5:58 pm

பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .

மஞ்சள்
நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் . பலாக்கொட்டைகளை வேக வைத்தோ , அவித்தோ , பொரித்தோ , காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம் .

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படுகிறது

இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது . பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது. பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் "ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்' பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள் . அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 14, 2012 7:20 pm

நீரழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாதல்லவா ? சோகம்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 7:27 pm

சூப்பருங்க அருமை நண்பா மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Aug 14, 2012 7:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நீரழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாதல்லவா ? சோகம்

அய்யா இந்த தகவல் தெரியாதே

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Aug 14, 2012 7:29 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நீரழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாதல்லவா ? சோகம்

நீங்க சொல்வது சரி என்று நினைக்கிறேன் அண்ணா..., அதை பற்றி நான் சிந்திக்கவில்லை. இருப்பினும் சாப்பிடலாம் அதிகம் சாப்பிட கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அண்ணா..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Aug 14, 2012 7:31 pm

புரட்சி wrote: சூப்பருங்க அருமை நண்பா மகிழ்ச்சி

தங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 7:33 pm

சசி குமார் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நீரழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாதல்லவா ? சோகம்

நீங்க சொல்வது சரி என்று நினைக்கிறேன் அண்ணா..., அதை பற்றி நான் சிந்திக்கவில்லை. இருப்பினும் சாப்பிடலாம் அதிகம் சாப்பிட கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அண்ணா..,

அண்ணா இல்லை சசி .. அய்யா .. ஈகரையில் நமக்கெல்லாம் பெரிய அய்யா இவர் தான் வணங்கி கொள் சசி ....

அய்யா தவறாக ஏதும் கூறி இருந்தால் மன்னிக்கவும் ...

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Aug 14, 2012 7:36 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நீரழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாதல்லவா ? சோகம்

நீங்க சொல்வது சரி என்று நினைக்கிறேன் அண்ணா..., அதை பற்றி நான் சிந்திக்கவில்லை. இருப்பினும் சாப்பிடலாம் அதிகம் சாப்பிட கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அண்ணா..,

அண்ணா இல்லை சசி .. அய்யா .. ஈகரையில் நமக்கெல்லாம் பெரிய அய்யா இவர் தான் வணங்கி கொள் சசி ....

அய்யா தவறாக ஏதும் கூறி இருந்தால் மன்னிக்கவும் ...

:வணக்கம்: அய்யா..,
மன்னிக்கவும் எனக்கு தெரியாது.., தவறாக ஏதும் பதிவு செய்து இருந்தால் மன்னிக்கவும் அய்யா.., தயவு செய்து மன்னிக்கவும்..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 7:38 pm

சசி குமார் wrote:
புரட்சி wrote:
சசி குமார் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நீரழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாதல்லவா ? சோகம்

நீங்க சொல்வது சரி என்று நினைக்கிறேன் அண்ணா..., அதை பற்றி நான் சிந்திக்கவில்லை. இருப்பினும் சாப்பிடலாம் அதிகம் சாப்பிட கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அண்ணா..,

அண்ணா இல்லை சசி .. அய்யா .. ஈகரையில் நமக்கெல்லாம் பெரிய அய்யா இவர் தான் வணங்கி கொள் சசி ....

அய்யா தவறாக ஏதும் கூறி இருந்தால் மன்னிக்கவும் ...

:வணக்கம்: அய்யா..,
மன்னிக்கவும் எனக்கு தெரியாது.., தவறாக ஏதும் பதிவு செய்து இருந்தால் மன்னிக்கவும் அய்யா.., தயவு செய்து மன்னிக்கவும்..,

சூப்பருங்க

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Aug 14, 2012 7:48 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:
சசி குமார் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நீரழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாதல்லவா ? சோகம்

நீங்க சொல்வது சரி என்று நினைக்கிறேன் அண்ணா..., அதை பற்றி நான் சிந்திக்கவில்லை. இருப்பினும் சாப்பிடலாம் அதிகம் சாப்பிட கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அண்ணா..,

அண்ணா இல்லை சசி .. அய்யா .. ஈகரையில் நமக்கெல்லாம் பெரிய அய்யா இவர் தான் வணங்கி கொள் சசி ....

அய்யா தவறாக ஏதும் கூறி இருந்தால் மன்னிக்கவும் ...

:வணக்கம்: அய்யா..,
மன்னிக்கவும் எனக்கு தெரியாது.., தவறாக ஏதும் பதிவு செய்து இருந்தால் மன்னிக்கவும் அய்யா.., தயவு செய்து மன்னிக்கவும்..,

சூப்பருங்க

அண்ணா என்று சொல்லி அழைத்து பழக்கம் ஆகிவிட்டது.., அதனால தான் இந்த தவறு நடந்து விட்டது.., என்னை அய்யா மன்னித்து விட்டாரா தெரியவில்லையே.., கொஞ்சம் எடுத்து சொல்லுங்க அண்ணா..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக