ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஏ.சி. மட்டுமல்ல 2ம் வகுப்பு பெட்டியில் சென்றாலும் ஐ.டி. கார்டு கட்டாயம்: செப்டம்பரில் அமல்

2 posters

Go down

இனி ஏ.சி. மட்டுமல்ல 2ம் வகுப்பு பெட்டியில் சென்றாலும் ஐ.டி. கார்டு கட்டாயம்: செப்டம்பரில் அமல் Empty இனி ஏ.சி. மட்டுமல்ல 2ம் வகுப்பு பெட்டியில் சென்றாலும் ஐ.டி. கார்டு கட்டாயம்: செப்டம்பரில் அமல்

Post by முரளிராஜா Tue Aug 14, 2012 1:07 pm

இனி ஏ.சி. மட்டுமல்ல 2ம் வகுப்பு பெட்டியில் சென்றாலும் ஐ.டி. கார்டு கட்டாயம்: செப்டம்பரில் அமல் 14-train300

சென்னை: ரயிலில் ஏ.சி.பெட்டியைப் போன்று இனி 2ம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது.

ரயிலில் ஏ.சி. பெட்டியில் பயணிப்பவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் இனி 2ம் வகுப்பு அதாவது தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டியில் பயணம் செய்வோரும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு ரயில்வே போர்டுக்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் முகுல்ராய் உத்தரவிட்டுள்ளார். ஏஜெண்டுகளிடம் அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிப்பவர்கள், அடுத்தவர் பெயரில் உள்ள டிக்கெட்டில் பயணிப்பவர்கள் போன்றோரை கண்டறிய இந்த புதிய திட்டம் உதவும். பயணத்திற்கு முந்தைய நாள் தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால் யார் பயணம் செய்கிறார்களோ அவர்கள் தனது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்தால் மட்டும் டிக்கெட் கிடைக்கும்.

ஏ.சி. பெட்டியில் பயணிப்பவர்கள் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏ.சி. பெட்டியில் அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாகக் கருதி அவர்களிடம் இருந்து அபாரதத்துடன் கூடிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை 2ம் வகுப்பு (தூங்கும் வசதி) பெட்டிக்கும் விரைவில் வரவிருக்கிறது.

குடும்பத்துடன் பயணம் செய்தால் யாராவது ஒருவர் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் தனியாக பயணம் செய்பவர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாகக் கருதி அவர்களிடம் இருந்து அபாரதத்துடன் கூடிய கட்டணம் வசூலிக்கப்படும்.

அண்மையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூரில் தீப்பிடித்ததில் 34 பேர் உடல் கருகி பலியாகினர். அதில் சிலரை அடையாளம் காண முடியவில்லை. மற்றவர்களின் பெயரில் உள்ள டிக்கெட்டில் பயணம் செய்ததால் தான் அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்னென்ன அடையாள ஆவணங்கள் வைத்திருக்கலாம்?

1. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை.
2. பாஸ்போர்ட்.
3. வருமான வரித்துறையின் `பான்' கார்டு.
4. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வழங்கும் (ஆர்.டி.ஓ.) டிரைவிங் லைசென்ஸ்.
5. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சீரியல் நம்பருன்கூடிய அடையாள அட்டை.
6. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வழங்கும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை.
7. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பாஸ்புக்.
8. வங்கிகளின் கிரெடிட் கார்டு.
9. மத்திய அரசால் வழங்கப்படும் `ஆதர்ஸ்' அடையாள அட்டை.

ரயிலில் பயணிக்கும்போது இவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இனி ஏ.சி. மட்டுமல்ல 2ம் வகுப்பு பெட்டியில் சென்றாலும் ஐ.டி. கார்டு கட்டாயம்: செப்டம்பரில் அமல் Empty Re: இனி ஏ.சி. மட்டுமல்ல 2ம் வகுப்பு பெட்டியில் சென்றாலும் ஐ.டி. கார்டு கட்டாயம்: செப்டம்பரில் அமல்

Post by அருண் Tue Aug 14, 2012 1:50 pm

இதெல்லாம் ஓகே ரயிலில் போகும் பயணிகளுக்கு உத்திரவாதம் இல்லையே..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பான் எண் கட்டாயம் இன்று முதல் அமல்
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்
» 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இன்று முதல் கட்டாயம்
» டோக்கன்கள் கிடையாது, மாஸ்க், ஸ்மார்ட் கார்டு கட்டாயம்- 5 மாதங்களுக்கு பிறகு துவங்கும் டெல்லி மெட்ரோ சேவை
» "ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : வரும் 16ம் தேதி முதல் தீவிர அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum