புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா என் அம்மா
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
நட்பு காதலி மனைவி இவை அனைத்தும்
நிலைக்க உண்ணையான அன்பு வேண்டும்.
இல்லை எனில் நிலைப்பது கடினம்.
ஆனால்
அம்மா என்னும் பாசக்கடல் நீங்கள் அன்பு
வைத்தாலும் வைக்காவிட்டாலும்
எக்கொடுமை செய்தாலும் உன்னுடன் தான்
இறுதி முச்சு உள்ள வரைக்கும் உன்னுடன்
நிலைத்து இருக்கும் .
அந்த பாசக்கடல் மிக மிக பெரியது.
அதில் இருந்து தப்பிக்க நிலைத்தாலும்
அப்பாசகடல் உன்னை தப்ப்பிக்க விடாது.
அது தான் அந்த பாசகடலின் இயல்பு.
இந்த பாசகடலில் முழ்கும் பாக்கியம்
அனைவருக்கும் எளிதில் கிடைக்காது.
கிடைத்தவர்கள் அனைவரும் தப்பிக்க தான்
நினைக்கிறார்கள் என்ன செய்வது பாவம்
அவர்கள் தாய்மை அடைய போகும்
பெண்ணுக்காக {மனைவி}.................?
{தான் உயிரை துச்சமாக எண்ணி ஈன்ற தான் தாயை வெறுக்கிறார்கள்}
இந்த பாக்கியம் ஒரு நொடி கூட கிடைக்காதவர்கள்
பிறந்த பயனை அடையாதது போலும்
பாவம் புரிந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.
நானும்
அப்படி தான் நினைக்கிறேன்.!
பிறக்கும் போது நாங்கள் என்ன பாவம்
செய்தோம் என்று தெரியவும் இல்லை புரியவும் இல்லை .
யாருக்கும் புரிந்தால் தெரிந்தால் கூறுங்கள்..............
பரிகாரம் உள்ளதா சொல்லுங்கள் உயிரை கொடுத்தாவது
செய்கிறோம் அவளின் திரு முகத்தை ஒரு தடவை
காண்பதற்கு..........
அப்படி பாவம் செய்தாலும் இவ்வளவு பெரிய
தண்டனை அதிகம் இல்லையா???
நிலைக்க உண்ணையான அன்பு வேண்டும்.
இல்லை எனில் நிலைப்பது கடினம்.
ஆனால்
அம்மா என்னும் பாசக்கடல் நீங்கள் அன்பு
வைத்தாலும் வைக்காவிட்டாலும்
எக்கொடுமை செய்தாலும் உன்னுடன் தான்
இறுதி முச்சு உள்ள வரைக்கும் உன்னுடன்
நிலைத்து இருக்கும் .
அந்த பாசக்கடல் மிக மிக பெரியது.
அதில் இருந்து தப்பிக்க நிலைத்தாலும்
அப்பாசகடல் உன்னை தப்ப்பிக்க விடாது.
அது தான் அந்த பாசகடலின் இயல்பு.
இந்த பாசகடலில் முழ்கும் பாக்கியம்
அனைவருக்கும் எளிதில் கிடைக்காது.
கிடைத்தவர்கள் அனைவரும் தப்பிக்க தான்
நினைக்கிறார்கள் என்ன செய்வது பாவம்
அவர்கள் தாய்மை அடைய போகும்
பெண்ணுக்காக {மனைவி}.................?
{தான் உயிரை துச்சமாக எண்ணி ஈன்ற தான் தாயை வெறுக்கிறார்கள்}
இந்த பாக்கியம் ஒரு நொடி கூட கிடைக்காதவர்கள்
பிறந்த பயனை அடையாதது போலும்
பாவம் புரிந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.
நானும்
அப்படி தான் நினைக்கிறேன்.!
பிறக்கும் போது நாங்கள் என்ன பாவம்
செய்தோம் என்று தெரியவும் இல்லை புரியவும் இல்லை .
யாருக்கும் புரிந்தால் தெரிந்தால் கூறுங்கள்..............
பரிகாரம் உள்ளதா சொல்லுங்கள் உயிரை கொடுத்தாவது
செய்கிறோம் அவளின் திரு முகத்தை ஒரு தடவை
காண்பதற்கு..........
அப்படி பாவம் செய்தாலும் இவ்வளவு பெரிய
தண்டனை அதிகம் இல்லையா???
அன்புடன்...
சசி குமார்.பூ
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையாக வடித்துள்ளீர்கள் சசி அன்னையின் இயல்பை....அருமை வாழ்த்துகள்
நான் முன்பு எழுதிய ஒரு குறளை இங்கு பகிர விரும்புகிறேன், இந்த இடம் அந்த குறளுக்கு உகந்த இடம் என்பதால்....
அன்னைக்கும் அன்பிற்கும் ஆதியிலே பந்தமுண்டு
அன்பிருந்தால் அன்னையைக்காண் அங்கு
நான் முன்பு எழுதிய ஒரு குறளை இங்கு பகிர விரும்புகிறேன், இந்த இடம் அந்த குறளுக்கு உகந்த இடம் என்பதால்....
அன்னைக்கும் அன்பிற்கும் ஆதியிலே பந்தமுண்டு
அன்பிருந்தால் அன்னையைக்காண் அங்கு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை...வாழ்த்துக்கள் சசி குமார். தம்பி இராமனின் குறளும் இனிமை. இன்று எனது குறள் யாப்போம் திரியிலும் அம்மாதான் !!
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
பிஜிராமன் wrote:அருமையாக வடித்துள்ளீர்கள் சசி அன்னையின் இயல்பை....அருமை வாழ்த்துகள்
நான் முன்பு எழுதிய ஒரு குறளை இங்கு பகிர விரும்புகிறேன், இந்த இடம் அந்த குறளுக்கு உகந்த இடம் என்பதால்....
அன்னைக்கும் அன்பிற்கும் ஆதியிலே பந்தமுண்டு
அன்பிருந்தால் அன்னையைக்காண் அங்கு
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா..,
உங்க குறள் அருமை அண்ணா..,
அன்புடன்...
சசி குமார்.பூ
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...வாழ்த்துக்கள் சசி குமார். தம்பி இராமனின் குறளும் இனிமை. இன்று எனது குறள் யாப்போம் திரியிலும் அம்மாதான் !!
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா..,
அன்புடன்...
சசி குமார்.பூ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிலையான அன்பு நீடிப்பதில்லை (அன்னை)
நீடிக்கும் அன்பு நிலை மாறுவதால் (துணை)
நல்ல வரிகள் சசி.
நீடிக்கும் அன்பு நிலை மாறுவதால் (துணை)
நல்ல வரிகள் சசி.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஒன்று வேண்டுமானால் இன்னொன்றை இழக்க ஆண்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் காரணம்
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
யினியவன் wrote:நிலையான அன்பு நீடிப்பதில்லை (அன்னை)
நீடிக்கும் அன்பு நிலை மாறுவதால் (துணை)
நல்ல வரிகள் சசி.
உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா
அன்புடன்...
சசி குமார்.பூ
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணா மிகவும் வலி மிகுந்த கவிதை.........
தாய்ப்பாசம் அனைவருக்கும் கிடைக்காது இது உண்மைதான்............ தாய்ப்பாசத்தில் நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம். அதுதான் இப்போதைக்கு உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
மனித பிறவி என்பது இந்த ஒரு பிறவி மட்டுமில்லை அண்ணா அதை முழுவதுமாக அறிந்து கொள்ளுங்கள்...... தாய்ப்பாசம் உங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம் உங்களால் முடிந்த பாசத்தினை ஆதரவற்ற குழந்தைகளிடம் காட்டுங்கள்........
நீங்கள் பாசத்தினை அடையாமல் இருந்தால் பாசத்தினை மற்றவர்களிடம் காட்டுங்கள் அண்ணா.........
தாய்ப்பாசம் அனைவருக்கும் கிடைக்காது இது உண்மைதான்............ தாய்ப்பாசத்தில் நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம். அதுதான் இப்போதைக்கு உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
மனித பிறவி என்பது இந்த ஒரு பிறவி மட்டுமில்லை அண்ணா அதை முழுவதுமாக அறிந்து கொள்ளுங்கள்...... தாய்ப்பாசம் உங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம் உங்களால் முடிந்த பாசத்தினை ஆதரவற்ற குழந்தைகளிடம் காட்டுங்கள்........
நீங்கள் பாசத்தினை அடையாமல் இருந்தால் பாசத்தினை மற்றவர்களிடம் காட்டுங்கள் அண்ணா.........
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது சரியான வார்த்தைஅதி wrote:ஒன்று வேண்டுமானால் இன்னொன்றை இழக்க ஆண்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் காரணம்
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|