புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
61 Posts - 50%
heezulia
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
1 Post - 1%
Shivanya
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
15 Posts - 3%
prajai
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
9 Posts - 2%
jairam
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
4 Posts - 1%
Jenila
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
4 Posts - 1%
Rutu
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா என் அம்மா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat 18 Aug 2012 - 20:30

நட்பு காதலி மனைவி இவை அனைத்தும்
நிலைக்க உண்ணையான அன்பு வேண்டும்.
இல்லை எனில் நிலைப்பது கடினம்.
ஆனால்
அம்மா என்னும் பாசக்கடல் நீங்கள் அன்பு
வைத்தாலும் வைக்காவிட்டாலும்
எக்கொடுமை செய்தாலும் உன்னுடன் தான்
இறுதி முச்சு உள்ள வரைக்கும் உன்னுடன்
நிலைத்து இருக்கும் .
அந்த பாசக்கடல் மிக மிக பெரியது.
அதில் இருந்து தப்பிக்க நிலைத்தாலும்
அப்பாசகடல் உன்னை தப்ப்பிக்க விடாது.
அது தான் அந்த பாசகடலின் இயல்பு.

இந்த பாசகடலில் முழ்கும் பாக்கியம்
அனைவருக்கும் எளிதில் கிடைக்காது.
கிடைத்தவர்கள் அனைவரும் தப்பிக்க தான்
நினைக்கிறார்கள் என்ன செய்வது பாவம்
அவர்கள் தாய்மை அடைய போகும்
பெண்ணுக்காக {மனைவி}.................?
{தான் உயிரை துச்சமாக எண்ணி ஈன்ற தான் தாயை வெறுக்கிறார்கள்}

இந்த பாக்கியம் ஒரு நொடி கூட கிடைக்காதவர்கள்
பிறந்த பயனை அடையாதது போலும்
பாவம் புரிந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.
நானும்
அப்படி தான் நினைக்கிறேன்.!
பிறக்கும் போது நாங்கள் என்ன பாவம்
செய்தோம் என்று தெரியவும் இல்லை புரியவும் இல்லை .
யாருக்கும் புரிந்தால் தெரிந்தால் கூறுங்கள்..............

பரிகாரம் உள்ளதா சொல்லுங்கள் உயிரை கொடுத்தாவது
செய்கிறோம் அவளின் திரு முகத்தை ஒரு தடவை
காண்பதற்கு..........
அப்படி பாவம் செய்தாலும் இவ்வளவு பெரிய
தண்டனை அதிகம் இல்லையா???





அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 18 Aug 2012 - 21:44

அருமையாக வடித்துள்ளீர்கள் சசி அன்னையின் இயல்பை....அருமை வாழ்த்துகள்

நான் முன்பு எழுதிய ஒரு குறளை இங்கு பகிர விரும்புகிறேன், இந்த இடம் அந்த குறளுக்கு உகந்த இடம் என்பதால்....

அன்னைக்கும் அன்பிற்கும் ஆதியிலே பந்தமுண்டு
அன்பிருந்தால் அன்னையைக்காண் அங்கு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 18 Aug 2012 - 22:19

மிகவும் அருமை...வாழ்த்துக்கள் சசி குமார். தம்பி இராமனின் குறளும் இனிமை. இன்று எனது குறள் யாப்போம் திரியிலும் அம்மாதான் !! மகிழ்ச்சி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat 18 Aug 2012 - 22:33

பிஜிராமன் wrote:அருமையாக வடித்துள்ளீர்கள் சசி அன்னையின் இயல்பை....அருமை வாழ்த்துகள்

நான் முன்பு எழுதிய ஒரு குறளை இங்கு பகிர விரும்புகிறேன், இந்த இடம் அந்த குறளுக்கு உகந்த இடம் என்பதால்....

அன்னைக்கும் அன்பிற்கும் ஆதியிலே பந்தமுண்டு
அன்பிருந்தால் அன்னையைக்காண் அங்கு


உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா.., நன்றி நன்றி நன்றி

உங்க குறள் அருமை அண்ணா.., சூப்பருங்க



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat 18 Aug 2012 - 22:35

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...வாழ்த்துக்கள் சசி குமார். தம்பி இராமனின் குறளும் இனிமை. இன்று எனது குறள் யாப்போம் திரியிலும் அம்மாதான் !! மகிழ்ச்சி

உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா.., நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 19 Aug 2012 - 1:42

நிலையான அன்பு நீடிப்பதில்லை (அன்னை)
நீடிக்கும் அன்பு நிலை மாறுவதால் (துணை)

நல்ல வரிகள் சசி.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 19 Aug 2012 - 11:14

ஒன்று வேண்டுமானால் இன்னொன்றை இழக்க ஆண்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் காரணம்
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun 19 Aug 2012 - 17:21

யினியவன் wrote:நிலையான அன்பு நீடிப்பதில்லை (அன்னை)
நீடிக்கும் அன்பு நிலை மாறுவதால் (துணை)

நல்ல வரிகள் சசி.


உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 19 Aug 2012 - 17:22

அண்ணா மிகவும் வலி மிகுந்த கவிதை.........

தாய்ப்பாசம் அனைவருக்கும் கிடைக்காது இது உண்மைதான்............ தாய்ப்பாசத்தில் நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம். அதுதான் இப்போதைக்கு உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

மனித பிறவி என்பது இந்த ஒரு பிறவி மட்டுமில்லை அண்ணா அதை முழுவதுமாக அறிந்து கொள்ளுங்கள்...... தாய்ப்பாசம் உங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம் உங்களால் முடிந்த பாசத்தினை ஆதரவற்ற குழந்தைகளிடம் காட்டுங்கள்........

நீங்கள் பாசத்தினை அடையாமல் இருந்தால் பாசத்தினை மற்றவர்களிடம் காட்டுங்கள் அண்ணா.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 19 Aug 2012 - 17:22

அதி wrote:ஒன்று வேண்டுமானால் இன்னொன்றை இழக்க ஆண்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் காரணம்
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை
இது சரியான வார்த்தை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக