Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கேள்விகள் - மாணிக்
+10
விநாயகாசெந்தில்
கே. பாலா
இரா.பகவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
மகா பிரபு
அருண்
யினியவன்
முரளிராஜா
Manik
14 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
என்னுடைய கேள்விகள் - மாணிக்
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மனிதன் புத்திசாலியும் இல்லை, அவனுடைய ஆயுளும் மிகச்சொர்ப்பமே. ஆனாலும் முனிவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஓரளவு மூன்று காலங்களையும் கணிக்கக்கூடியவர்களாக (கடந்த காலம்,நிகழ காலம், எதிர்காலம்) இருந்திருக்கிறார்கள்.நமக்கு கிடைத்த அவர்களுடைய கருத்துக்களின்படி உலகில் நடப்பவை எல்லாம் ஒரு ஒழுங்கில், அதற்குரிய காரணங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக அருமையானவை.
இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.
இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.
அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.
இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.
இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.
அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களை கொண்டது. சில இழப்புகளை தாங்கும் வல்லமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.Manik wrote:என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
உளவியல் ரீதியாக மறதி என்பது ஒரு அற்புதமான செயல்பாடு ஆகும். இதுபோன்ற துன்பங்களை மறப்பதற்கு மறதி பயன்படுகிறது..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
அகிலன் wrote:நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மனிதன் புத்திசாலியும் இல்லை, அவனுடைய ஆயுளும் மிகச்சொர்ப்பமே. ஆனாலும் முனிவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஓரளவு மூன்று காலங்களையும் கணிக்கக்கூடியவர்களாக (கடந்த காலம்,நிகழ காலம், எதிர்காலம்) இருந்திருக்கிறார்கள்.நமக்கு கிடைத்த அவர்களுடைய கருத்துக்களின்படி உலகில் நடப்பவை எல்லாம் ஒரு ஒழுங்கில், அதற்குரிய காரணங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.
சூப்பர் அண்ணா ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க....... உங்க பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா...
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
சார்லஸ் mc wrote:நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக அருமையானவை.
இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.
இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.
அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.
அண்ணா விடையளிக்க அனுமதியெல்லாம் எதற்கு அண்ணா அனைவரும் பயன்படும் வகையில் உங்கள் விடையிருந்தால் அதற்கு அனுமதி கேட்கவே தேவையில்லை அண்ணா........... தாராளமாய் பதியுங்கள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
மகா பிரபு wrote:வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களை கொண்டது. சில இழப்புகளை தாங்கும் வல்லமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.Manik wrote:என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
உளவியல் ரீதியாக மறதி என்பது ஒரு அற்புதமான செயல்பாடு ஆகும். இதுபோன்ற துன்பங்களை மறப்பதற்கு மறதி பயன்படுகிறது..
நீ சொல்வது சரிதான் நண்பா......... நாம் செய்த உதவியை மறப்பதற்காகத்தான் மறதி இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால் மனதில் உள்ள வலியை மறக்கவும் இது பயன்படும்......... ஆனால் மறக்க முடியாமல் இருக்கும் போது என்ன செய்வது நண்பா......
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
நண்பா மறக்க நினைக்கும் போது,
தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.
சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.
விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,
போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.
சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.
விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,
போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
மகா பிரபு wrote:நண்பா மறக்க நினைக்கும் போது,
தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.
சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.
விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,
போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Guest- Guest
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
மகா பிரபு wrote:நண்பா மறக்க நினைக்கும் போது,
தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.
சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.
விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,
போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..
சரி நண்பா முயற்சிக்கிறேன்......
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்
நன்றி நண்பா.
உலகம் பெரிது. அதில் மகிழ்ச்சியாக இருக்க நிறைய இருக்கிறது.. வாழ்வோம் மகிழ்வோடு..
உலகம் பெரிது. அதில் மகிழ்ச்சியாக இருக்க நிறைய இருக்கிறது.. வாழ்வோம் மகிழ்வோடு..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாணிக்
» மனதில் தோன்றியவை - மாணிக்
» மாணிக் எனும் மாணவன்
» இனியதோர் உதயம் - மாணிக்
» மாணிக் என்பவன் யார்?
» மனதில் தோன்றியவை - மாணிக்
» மாணிக் எனும் மாணவன்
» இனியதோர் உதயம் - மாணிக்
» மாணிக் என்பவன் யார்?
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|