புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
59 Posts - 56%
heezulia
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
54 Posts - 55%
heezulia
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கேள்விகள் - மாணிக்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 13, 2012 12:58 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே உறவுகளே,

எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....

இதோ என் கேள்விகள்

1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Aug 13, 2012 2:56 pm

நல்ல பதில் இனியன் அண்ணா,உயர் திரு.மணிக்கு,நண்பா இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சா நாம மனிதர்கள் இல்லை கடவுள்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Aug 13, 2012 2:57 pm

மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Aug 13, 2012 3:00 pm

இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி
நீயும் மணி ஸ்கூல்ல சேர்ந்துட்டியா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Aug 13, 2012 3:05 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி
நீயும் மணி ஸ்கூல்ல சேர்ந்துட்டியா?

கேட்ட கேள்விக்கு பதில் சுட்டுத்தள்ளூ!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 13, 2012 3:06 pm

ஜேன் செல்வகுமார் wrote:நல்ல பதில் இனியன் அண்ணா,உயர் திரு.மணிக்கு,நண்பா இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சா நாம மனிதர்கள் இல்லை கடவுள்.

சரியான பதில்......... ஆனா இது சமாளிக்கிற மாதிரி தெரியுது விடை சொல்ல வர்ர மாதிரி தெரியலையே உடுட்டுக்கட்டை அடி வ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 13, 2012 3:08 pm

இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி

விடுடா தம்பி கால்கட்டை போடுறதுக்கு பதிலா காசி ராமேஸ்வரம் செல்வதே மேல்..........

குணமிருந்தால் வாழ்க்கை இது நம்ம அம்மா அப்பா காலத்தில்

பணமிருந்தால் மட்டுமே வாழ்க்கை இது நம்ம காலத்துல தம்பி

பொழைக்கிற வழியைப் பாரு நீ..............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Aug 13, 2012 3:10 pm

Manik wrote:
இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ கண்ணடி , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் சோகம் ,

குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி

விடுடா தம்பி கால்கட்டை போடுறதுக்கு பதிலா காசி ராமேஸ்வரம் செல்வதே மேல்..........

குணமிருந்தால் வாழ்க்கை இது நம்ம அம்மா அப்பா காலத்தில்

பணமிருந்தால் மட்டுமே வாழ்க்கை இது நம்ம காலத்துல தம்பி

பொழைக்கிற வழியைப் பாரு நீ..............

அண்ணே நேத்து வரைக்கும் நீ நல்லா தானே இருந்த திடிர்னு இப்படி ஆயிட்டியே சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 3:43 pm

இரா.பகவதி wrote:குரு பதில் அருமை சூப்பருங்க ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன் சிரி
தொப்புள் கொடியிலிருந்து தீப்பந்தம் வரை தான் பகவதி.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 13, 2012 5:36 pm

மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 5:38 pm

கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக