புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
1 Post - 1%
viyasan
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
19 Posts - 3%
prajai
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 10:26 am

காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?

எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.

மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?

இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.

சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.

வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.

ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.

உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.

காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.
--
வெப் துனியா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 10:29 am

புரட்சி இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க சிரி

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 4:34 pm

முரளிராஜா wrote:புரட்சி இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க சிரி

அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 4:39 pm

புரட்சி wrote:
முரளிராஜா wrote:புரட்சி இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க சிரி

அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன சிரி
அவர மாதிரியே நீங்களும் ஆகவேண்டாம்ன்னு தான் சொல்றாரு மதன். புன்னகை




avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 4:39 pm

மக்களே ! தப்பு என் மேல இல்ல , இந்த முரளி அண்ணன் தான் என்னமோ சொல்றாரு ! ஒன்னும் புரியல தனிமடல் எனக்கு அனுபவதற்கு பதிலாக ..முரளி அண்ணனிடம் அனுப்பி அறிவுரைகளை பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் .. மீண்டும் சந்திப்போம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 4:42 pm

புரட்சி wrote:
அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன சிரி
யினியவன் அவர்களிடம் என்னை பத்தி விஜாரிச்சிங்களா?
இவ்வளவு சரியா சொல்றிங்க புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 5:37 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:
முரளிராஜா wrote:புரட்சி இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு
இந்த பதிவ தப்பா புரிஞ்சுகிட்டு ஏடாகூடமா எதுவும் தப்பா சிந்திக்காதிங்க சிரி

அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன சிரி
அவர மாதிரியே நீங்களும் ஆகவேண்டாம்ன்னு தான் சொல்றாரு மதன். புன்னகை

என்ன பண்றது அண்ணே ... மன அழுத்தம் , குடும்ப பிரச்னை , ஆறுதல் சொல்ல ஆள் இல்லாமை இவைதான் காரணங்கள் ..

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 5:38 pm

முரளிராஜா wrote:
புரட்சி wrote:
அப்போ நீங்க பண்றதுலாம் ? என்ன சிரி
யினியவன் அவர்களிடம் என்னை பத்தி விஜாரிச்சிங்களா?
இவ்வளவு சரியா சொல்றிங்க புன்னகை



சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 5:45 pm

புரட்சி wrote:

என்ன பண்றது அண்ணே ... மன அழுத்தம் , குடும்ப பிரச்னை , ஆறுதல் சொல்ல ஆள் இல்லாமை இவைதான் காரணங்கள் ..
தம்பி உங்க முடிவு இன்னும் பிரச்சனையை பெருசாதான் ஆக்கும் சோகம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 5:47 pm

முரளிராஜா wrote:
புரட்சி wrote:

என்ன பண்றது அண்ணே ... மன அழுத்தம் , குடும்ப பிரச்னை , ஆறுதல் சொல்ல ஆள் இல்லாமை இவைதான் காரணங்கள் ..
தம்பி உங்க முடிவு இன்னும் பிரச்சனையை பெருசாதான் ஆக்கும் சோகம்

என்ன முடிவு அண்ணே ... ? நான் இன்னொரு பெண்ணை காதலிக்கவில்லை அண்ணே ,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக