ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Empty புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

Post by Guest Mon Aug 13, 2012 10:26 am

First topic message reminder :

காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?

எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.

மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?

இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.

சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.

வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.

ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.

உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.

காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.
--
வெப் துனியா
avatar
Guest
Guest


Back to top Go down


புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Empty Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

Post by Guest Mon Aug 13, 2012 5:49 pm

வாழ்கை வாழ்வதற்கே என்று சொல்கிறார்கள் .. நாம் மட்டும் ஏன் கவலையில் வாழ வேண்டும் ?
avatar
Guest
Guest


Back to top Go down

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Empty Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

Post by யினியவன் Mon Aug 13, 2012 5:49 pm

வாழ்க்கைப் பாதையில் பல வழிகளை தேர்ந்தெடுத்து பயணிக்கையில் சில நண்பர்களை மறந்திருப்போம் - நண்பனை நாடு - பிரச்சினை அகலும். மனம் விட்டு பேசினால் பிரச்சினை விட்டுப் போகும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Empty Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

Post by Guest Mon Aug 13, 2012 5:51 pm

யினியவன் wrote:வாழ்க்கைப் பாதையில் பல வழிகளை தேர்ந்தெடுத்து பயணிக்கையில் சில நண்பர்களை மறந்திருப்போம் - நண்பனை நாடு - பிரச்சினை அகலும். மனம் விட்டு பேசினால் பிரச்சினை விட்டுப் போகும்.

அப்படி தான் இப்போது போய்கொண்டு இருக்கிறேன் அண்ணே .. கொஞ்சம் மன அழுத்தம் குறைந்து இருக்கிறது .. போன வாரத்திற்கு இந்த வாரம் பரவாய் இல்லை .. சிரி சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Empty Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

Post by முரளிராஜா Mon Aug 13, 2012 5:51 pm

யினியவன் wrote:வாழ்க்கைப் பாதையில் பல வழிகளை தேர்ந்தெடுத்து பயணிக்கையில் சில நண்பர்களை மறந்திருப்போம் - நண்பனை நாடு - பிரச்சினை அகலும். மனம் விட்டு பேசினால் பிரச்சினை விட்டுப் போகும்.
இதையும் தப்பா புரிஞ்சுகிட்டு நம்ம யினியவன் நாடிடாதிங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Empty Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

Post by முரளிராஜா Mon Aug 13, 2012 5:53 pm

புரட்சி wrote:
அப்படி தான் இப்போது போய்கொண்டு இருக்கிறேன் அண்ணே .. கொஞ்சம் மன அழுத்தம் குறைந்து இருக்கிறது .. போன வாரத்திற்கு இந்த வாரம் பரவாய் இல்லை .. சிரி சோகம்
சென்னை போய் வந்த பிறகா மதன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Empty Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

Post by Guest Mon Aug 13, 2012 5:59 pm

முரளிராஜா wrote:
புரட்சி wrote:
அப்படி தான் இப்போது போய்கொண்டு இருக்கிறேன் அண்ணே .. கொஞ்சம் மன அழுத்தம் குறைந்து இருக்கிறது .. போன வாரத்திற்கு இந்த வாரம் பரவாய் இல்லை .. சிரி சோகம்
சென்னை போய் வந்த பிறகா மதன் சிரி

ஆம் அண்ணே .. பார்க்க போனால் கொஞ்சம் உண்மைதான் ..
வேறு உலகம் , தேனீ போல சுறு சுறுப்பான மக்கள் , சிரித்த முகங்கள், வாரி இறைக்கப்படும் பணம்,.. உலகை மறந்த காதலர் கூட்டம் ,,,

எதை பற்றியும் கவலை படாத மக்கள் கூட்டம் , இளையோர் கூட்டம் ..

அதை எல்லாம் பார்த்த பிறகு சாதிக்க வேண்டும் என்ற வெறி வருகிறது .. ஆனால் மனசு என்று ஒன்று இருகிறதே அண்ணே ....
avatar
Guest
Guest


Back to top Go down

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Empty Re: புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum