புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் உள்ளாரா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Aug 15, 2012 10:01 pm

இறைவன் உள்ளாரா ?



----குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---



இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பலவற்றை நீ காண்கிறாய் , ஆனால் பகலில் காண்பதில்லை ! ஆகையால் பகலில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லையென்று சொல்லிவிட முடியுமா ?

மனிதனே ! நீ அறியாமையில் இருக்கும் போது உன்னால் இறைவனை காண முடியவில்லை ! அதற்காக இறைவனே இல்லையென்று சொல்லாதே !!

பூமியை விட எத்தனையோ மடங்கு பெரியது சூரியன் . ஆனால் தொலைவு காரணமாக அது ஒரு சிறிய வட்ட தட்டு போல் தோன்றுகிறது . அது போல் இறைவன் எல்லையற்ற மகிமை உடையவராக இருந்தும் நாம் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அவரது மகிமையை அறிய முடியவில்லை !!

கடவுள் ஒரு சர்க்கரை குன்று போன்றவர் . சிறிய எறும்பு அதிலிருந்து ஒரு சிறிய துணுக்கை எடுத்து செல்லுகிறது . பெரிய எறும்பு சற்று பெரிய துணுக்கை எடுத்து செல்லுகிறது . இப்படி எவ்வளவோ எறும்புகள் எடுத்து சென்றாலும் குன்று முன் போல பெரியதாகவே இருக்கிறது .பக்தர்கள் விசயமும் இப்படித்தான் .இறையருளின் சிறிய அனுபவம் ஏற்பட்டாலும் அவர்கள் பரவசப்பட்டு போகின்றனர் . அவருடைய மகிமைகள் அனைத்தையும் உணர்ந்து அவற்றை தன்னுள் அடக்கி கொள்ள வல்லவன் யாரும் இல்லை !!

காந்தமும் இரும்பும் போல் கடவுளும் மனிதனும் . அப்படியானால் கடவுள் ஏன் மனிதரை கவர்வதில்லை ? இரும்பு மண்ணில் ஆழப்பதிந்திருந்தால் காந்தத்தால் அதனை கவர முடியாது . அது போல கர்மத்தளையில் ; அறியாமையில் மூழ்கிக்கிடக்கிற மனிதன் இறைவனுடைய கவர்ச்சியை உணர்வதில்லை . மண்ணிலிருந்து இரும்பை வெளியில் எடுத்து சுத்தம் செய்தால் இரும்பு உடனே அதனை கவர்கிறது . அது போல கண்ணீர் விட்டு அழுது பிரார்திப்பதன் மூலம் கர்மத்தளைகள் ; அறியாமை இருள் விலகும் போது இறைவனால் மனிதன் கவரப்படுகிறான் !!

பத்து பிறவிகளின் அனுபவங்களை கடவுளை உணர்ந்த புருஷர்களின் கருணையினால் ; தொடர்பினால் ஒரே பிறவியில் மனிதன் பெற்று விட முடியும் !!


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Aug 16, 2012 8:40 am

நல்ல பதிவு அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 16, 2012 10:21 am

இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பலவற்றை நீ காண்கிறாய் , ஆனால் பகலில் காண்பதில்லை ! ஆகையால் பகலில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லையென்று சொல்லிவிட முடியுமா ?

மனிதனே ! நீ அறியாமையில் இருக்கும் போது உன்னால் இறைவனை காண முடியவில்லை ! அதற்காக இறைவனே இல்லையென்று சொல்லாதே !!

சூப்பருங்க அருமை அண்ணா , பகிர்வுக்கு நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக