புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி கிராமத்தில் ‘சப்தமில்லாமல் சாதனை‘!
Page 1 of 1 •
நாகப்பட்டினம் அருகே சுனாமி பேரழிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் வாணகிரி என்ற சிறிய கடற்கரை கிராமத்தில் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விடுபவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் யாரும் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவியின் தீவிர அக்கறையும் அதற்குக் காரணம் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். சுனாமி பேரழிவில் 52 பேரை காவு கொடுத்த சீர்காழி தாலுகாவில் உள்ள வாணகிரி என்ற அந்த கிராமம் அந்த கோரச்சுவடுகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்பதை அந்த ஊரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பார்த்தாலேபோதும். சுனாமிக்குப் பிறகு நடந்த தேர்தலில் அந்த ஊருக்கு புதிதாக பெண் பஞ்சாயத்துத் தலைவியைக் கொண்டு வந்திருக்கிறது.
பொதுவாக பஞ்சாயத்துகளில் பெண்கள் தலைவராக வந்தால், அவரது சார்பில் கணவரே மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், முதல் முறையாகப் போட்டியிட்டு வாணகிரி பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார் குமாரி (54 வயது). அவரது கணவர் கலியபெருமாள் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர். ஆனால், தனக்குக் கிடைக்காத பேரும் புகழும் தனது மனைவியின் செயல்களால் அவருக்குக் கிடைப்பதை பார்வையாளர் போல ஒதுங்கி நின்று புன்முறுவல் பூக்கிறார். நான்கு பெண் குழந்தைக்குத் தாயான குமாரி, வீட்டுப் பொறுப்புகளை பெண் குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு பொதுக் காரியங்களில் யாரையும் எதிர்பாராமல் தானே முன்முனைப்புடன் செயல்படுகிறார். யாரையும் எதிர்பார்க்காமல் மக்களைச் சந்தித்து பிரச்சினைகளைத் தீர்க்க நினைக்கிறார். மீனவர் குடும்பப் பெண்மணியான அவரது குழந்தைகள் அனைவரும் பிளஸ் டூ படிப்பைத் தாண்டி விட்டனர். ஒரு மகளை எம்.எஸ்சி., எம்.பில். அளவுக்கு படிக்க வைத்திருக்கிறார். தனது குழந்தைகளை படிக்க வைத்தது போல, ஊரில் உள்ளவர்களின் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
கல்வியும் சுகாதாரமும் மட்டுமே அந்த கிராமத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்பதை உறுதியாக நம்பும் அவர், குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் கூடுதலாக அக்கறை செலுத்தி வருகிறார். இந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் உள்ளது. யாராவது பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விட்டால், அவர்களது பெற்றோர்களுடன் பேசி பிரச்சினையைக் கேட்டறிந்து அந்தக் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது அவரது வாடிக்கை. பிரதமரின் சுனாமி நிவாரண நிதியிலிருந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு இருந்த சிக்கல்களைப் போக்கி, தொடக்கப் பள்ளியில் 68 பெண் குழந்தைகளும் நடுநிலைப் பள்ளியில் 138 பெண் குழந்தைகளும் பெறுவதற்கு உதவியிருக்கிறார் அவர்.
வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விரும்பும் மாணவிகளுக்கு தையல், எம்பிராய்டரி, பொம்மைகள் செய்தல் போன்ற கைத்தொழில்களைக் கற்றுத்தரவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார், அரசு அறிமுகப்படுத்தியுள்ள இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்த கம்ப்யூட்டர்கள், அந்த பள்ளி மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பத்தின் புதிய வாசல்களை அறிமுகம் செய்துள்ளன. ஊரில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக கல்விக்குழுவை சீராக இயங்கச் செய்துள்ளார் குமாரி, இந்தக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், மீனவர் பஞ்சாயத்து உறுப்பினர்களையும் இக்குழுவில் அமர்த்தியுள்ளார். இதனால் ஈகோ பிரச்சினைகள் இல்லாமல் பணிகள் நடக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள வசதி படைத்தவர்களிடம் புரவலர் திட்டத்தின் கீழ் பள்ளி வளர்ச்சி நிதிக்காக இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வரை திரட்டியுள்ளார் குமாரி. விளையாட்டு முறையில் மகிழ்ச்சிகரமான கற்பித்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்தியதால், மாவட்ட அளவில் இந்த ஊரில் உள்ள பள்ளிக்கு சிறப்புக் கிடைத்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வருகிற வருமானத்தின் பெரும் பகுதியை கந்துவட்டிக்கே கொடுத்து விட்டு சோகத்தில் ஆழ்ந்து கிடந்தன பல மீனவக் குடும்பங்கள். தொடக்கத்தில் ஊர் பஞ்சாயத்துக்கார்களின் எதிர்ப்பையும் மீறி அந்த ஊரில் அவர் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கினார். இப்போது அந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் கந்துவட்டி சிக்கலிலிருந்து மீண்டு வந்து விட்டன. இதனால், கடன் சிக்கல்களில் இருந்து மீண்ட குடும்பங்களில் குழந்தைகளின் படிப்புக்கான தடைகளும் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
Khundavai
பொதுவாக பஞ்சாயத்துகளில் பெண்கள் தலைவராக வந்தால், அவரது சார்பில் கணவரே மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், முதல் முறையாகப் போட்டியிட்டு வாணகிரி பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார் குமாரி (54 வயது). அவரது கணவர் கலியபெருமாள் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர். ஆனால், தனக்குக் கிடைக்காத பேரும் புகழும் தனது மனைவியின் செயல்களால் அவருக்குக் கிடைப்பதை பார்வையாளர் போல ஒதுங்கி நின்று புன்முறுவல் பூக்கிறார். நான்கு பெண் குழந்தைக்குத் தாயான குமாரி, வீட்டுப் பொறுப்புகளை பெண் குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு பொதுக் காரியங்களில் யாரையும் எதிர்பாராமல் தானே முன்முனைப்புடன் செயல்படுகிறார். யாரையும் எதிர்பார்க்காமல் மக்களைச் சந்தித்து பிரச்சினைகளைத் தீர்க்க நினைக்கிறார். மீனவர் குடும்பப் பெண்மணியான அவரது குழந்தைகள் அனைவரும் பிளஸ் டூ படிப்பைத் தாண்டி விட்டனர். ஒரு மகளை எம்.எஸ்சி., எம்.பில். அளவுக்கு படிக்க வைத்திருக்கிறார். தனது குழந்தைகளை படிக்க வைத்தது போல, ஊரில் உள்ளவர்களின் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
கல்வியும் சுகாதாரமும் மட்டுமே அந்த கிராமத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்பதை உறுதியாக நம்பும் அவர், குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விடக்கூடாது என்பதில் கூடுதலாக அக்கறை செலுத்தி வருகிறார். இந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் உள்ளது. யாராவது பெண் குழந்தைகள் படிப்பை இடையிலேயே விட்டு விட்டால், அவர்களது பெற்றோர்களுடன் பேசி பிரச்சினையைக் கேட்டறிந்து அந்தக் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது அவரது வாடிக்கை. பிரதமரின் சுனாமி நிவாரண நிதியிலிருந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு இருந்த சிக்கல்களைப் போக்கி, தொடக்கப் பள்ளியில் 68 பெண் குழந்தைகளும் நடுநிலைப் பள்ளியில் 138 பெண் குழந்தைகளும் பெறுவதற்கு உதவியிருக்கிறார் அவர்.
வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விரும்பும் மாணவிகளுக்கு தையல், எம்பிராய்டரி, பொம்மைகள் செய்தல் போன்ற கைத்தொழில்களைக் கற்றுத்தரவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார், அரசு அறிமுகப்படுத்தியுள்ள இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்த கம்ப்யூட்டர்கள், அந்த பள்ளி மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பத்தின் புதிய வாசல்களை அறிமுகம் செய்துள்ளன. ஊரில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக கல்விக்குழுவை சீராக இயங்கச் செய்துள்ளார் குமாரி, இந்தக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், மீனவர் பஞ்சாயத்து உறுப்பினர்களையும் இக்குழுவில் அமர்த்தியுள்ளார். இதனால் ஈகோ பிரச்சினைகள் இல்லாமல் பணிகள் நடக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள வசதி படைத்தவர்களிடம் புரவலர் திட்டத்தின் கீழ் பள்ளி வளர்ச்சி நிதிக்காக இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வரை திரட்டியுள்ளார் குமாரி. விளையாட்டு முறையில் மகிழ்ச்சிகரமான கற்பித்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்தியதால், மாவட்ட அளவில் இந்த ஊரில் உள்ள பள்ளிக்கு சிறப்புக் கிடைத்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வருகிற வருமானத்தின் பெரும் பகுதியை கந்துவட்டிக்கே கொடுத்து விட்டு சோகத்தில் ஆழ்ந்து கிடந்தன பல மீனவக் குடும்பங்கள். தொடக்கத்தில் ஊர் பஞ்சாயத்துக்கார்களின் எதிர்ப்பையும் மீறி அந்த ஊரில் அவர் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கினார். இப்போது அந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் கந்துவட்டி சிக்கலிலிருந்து மீண்டு வந்து விட்டன. இதனால், கடன் சிக்கல்களில் இருந்து மீண்ட குடும்பங்களில் குழந்தைகளின் படிப்புக்கான தடைகளும் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
Khundavai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். vallththukkal
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
» செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ஆளில்லா குட்டி விமானம்: சென்னை ஐ.ஐ.டி. மாணவர் கண்டுபிடித்து சாதனை
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|