புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெசோ மாநாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள்: தீர்ப்பு முழு விவரம்
Page 1 of 1 •
நிபந்தனைகளின் அடிப்படையில், "டெசோ'' மாநாடு நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
நிராகரிப்பு
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், "டெசோ'' அமைப்பு சார்பில், ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு, ஆய்வரங்கம் ஆகியவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு தடை விதிக்க கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ராமசந்திரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோர், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து, போலீஸ் கமிஷனர் முடிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். அதை, நீதிபதி என்.பால்வசந்தகுமார், விசாரிக்க மறுத்து, "டெசோ மாநாடு சம்பந்தமான வழக்கு ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல'' என்று கூறியிருந்தார்.
அவசர வழக்கு
இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோரை விசாரிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில், இது, அவசர வழக்காக விடுமுறை நாளான நேற்று மதியம் 12 மணிக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், அரசு சிறப்பு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, மனுதாரர் ஜெ.அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.
இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இதற்கு முன் நடந்தவை...
இருதரப்பு வாதங்களையும் கவனமாக ஆராய்ந்தோம். மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை குறிப்பிடவில்லை. எனவே மாநாடு நடத்த அனுமதித்தால், நோயாளிகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவதை ஆய்வு செய்ய முடியவில்லை.
டெசோ மாநாட்டை அமைதியாக நடத்த, அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை கமிஷனர் ஆய்வு செய்யவில்லை. மேலும் 2010 ஜனவரி முதல் இது நாள் வரை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்துள்ள பல நிகழ்ச்சிகளையும் போலீசார் ஆராயவில்லை.
மனுதாரர் தன் மனுவில், டெசோ மாநாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர்.
மனுதாரர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். பொறுப்பான பதவியில் உள்ளதால், அவரது இந்த பிரமாண மனுவை நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம்.
காவல்துறை உத்தரவுக்கு தடை
மத்திய வெளிவிவாகரத்துறை, உள்துறை ஆகியவை இந்த மாநாட்டுக்கு ஆட்சேபணை தெரிவிக்காத பட்சத்தில், இந்த மாநாடு நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீஸ் பிறப்பித்த உத்தரவுக்கு, ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை.
இவற்றை எல்லாம் பரிசீலித்து, டெசோ மாநாடு நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கின்றோம்.
நிபந்தனையுடன் அனுமதி
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
1. டெசோ மாநாடு நடக்கும் மைதானத்தில், மாநாடு தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பின்பும் 8 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை மனுதாரர் உறுதி செய்யவேண்டும்.
2. மாநாட்டு மைதானத்துக்கு 250 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக ஒலி பெருக்கி சத்தம் இருக்கக்கூடாது.
4. மைதானத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமலும், பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் போலீசாருக்கு உறுதுணையாக மனுதாரர் இருக்கவேண்டும்,
5. பொதுநலன் கருதி, மாநாடு அமைதியான முறையில் நடக்கும் விதமாக தகுந்த நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி!
நிராகரிப்பு
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், "டெசோ'' அமைப்பு சார்பில், ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு, ஆய்வரங்கம் ஆகியவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு தடை விதிக்க கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ராமசந்திரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோர், மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து, போலீஸ் கமிஷனர் முடிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். அதை, நீதிபதி என்.பால்வசந்தகுமார், விசாரிக்க மறுத்து, "டெசோ மாநாடு சம்பந்தமான வழக்கு ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல'' என்று கூறியிருந்தார்.
அவசர வழக்கு
இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோரை விசாரிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில், இது, அவசர வழக்காக விடுமுறை நாளான நேற்று மதியம் 12 மணிக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், அரசு சிறப்பு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, மனுதாரர் ஜெ.அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.
இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இதற்கு முன் நடந்தவை...
இருதரப்பு வாதங்களையும் கவனமாக ஆராய்ந்தோம். மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை குறிப்பிடவில்லை. எனவே மாநாடு நடத்த அனுமதித்தால், நோயாளிகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவதை ஆய்வு செய்ய முடியவில்லை.
டெசோ மாநாட்டை அமைதியாக நடத்த, அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை கமிஷனர் ஆய்வு செய்யவில்லை. மேலும் 2010 ஜனவரி முதல் இது நாள் வரை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்துள்ள பல நிகழ்ச்சிகளையும் போலீசார் ஆராயவில்லை.
மனுதாரர் தன் மனுவில், டெசோ மாநாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர்.
மனுதாரர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். பொறுப்பான பதவியில் உள்ளதால், அவரது இந்த பிரமாண மனுவை நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம்.
காவல்துறை உத்தரவுக்கு தடை
மத்திய வெளிவிவாகரத்துறை, உள்துறை ஆகியவை இந்த மாநாட்டுக்கு ஆட்சேபணை தெரிவிக்காத பட்சத்தில், இந்த மாநாடு நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீஸ் பிறப்பித்த உத்தரவுக்கு, ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை.
இவற்றை எல்லாம் பரிசீலித்து, டெசோ மாநாடு நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கின்றோம்.
நிபந்தனையுடன் அனுமதி
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
1. டெசோ மாநாடு நடக்கும் மைதானத்தில், மாநாடு தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பின்பும் 8 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை மனுதாரர் உறுதி செய்யவேண்டும்.
2. மாநாட்டு மைதானத்துக்கு 250 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக ஒலி பெருக்கி சத்தம் இருக்கக்கூடாது.
4. மைதானத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமலும், பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் போலீசாருக்கு உறுதுணையாக மனுதாரர் இருக்கவேண்டும்,
5. பொதுநலன் கருதி, மாநாடு அமைதியான முறையில் நடக்கும் விதமாக தகுந்த நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்
» எண்ணெய் நிறுவனங்கள் விதித்த நிபந்தனைகள் செல்லும்: உயர்நீதிமன்றம்
» கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்த தடை ஐகோர்ட்டு உத்தரவு
» டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்
» எண்ணெய் நிறுவனங்கள் விதித்த நிபந்தனைகள் செல்லும்: உயர்நீதிமன்றம்
» கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்த தடை ஐகோர்ட்டு உத்தரவு
» டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|