புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நடிகர்களின் பகட்டு விளம்பரத்தால் லட்சக்கணக்கில் முதலீடு செய்த பொதுமக்கள் தற்போது குப்பாடு போடுகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் ரூ.200 கோடி மோசடி செய்ததே இந்த குப்பாடுக்கு காரணம்.
புதிய பொருட்களை தயாரித்து சந்தைக்கு கொண்டு வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் பொருட்களை பிரபலப்படுத்த நடிகை, நடிகர்களை நாடுகின்றனர். இப்படி விளம்பரத்தில் வரும் நடிகர்களை நம்பி பொதுமக்களும் அந்த பொருட்களை வாங்கி விடுகின்றனர். கடைசியில்தான் தெரிகிறது அந்த பொருட்கள் அனைத்தும் போலியானவை என்று. அதேபோலதான் தற்போது ஈமு கோழி வளர்ப்பு விளம்பரமும்.
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கலாம் என்று ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் தமிழக நடிகர், நடிகைகள் வைத்து பிரபலப்படுத்தியது. இந்த விளம்பரத்தில் அதிக பணத்தை வாங்கிக் கொண்டு நம்ம நடிகர், நடிகைகள் நடித்து விடுகின்றனர். அந்த வகையில் ஈமு கோழி விளம்பரத்தில் நடிகர்கள் பார்த்தீபன், பாக்கியராஜ், தலைவாசல் விஜய், பறவை முனியம்மா, டெல்லி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இதில், நடிகர் பார்த்திபன் சேல் மாவட்டம் மேட்டூரில் உள்ள 'பேபி ஈமு பாம்ஸ் மேட்டூர் டேம்' என்ற தனியார் நிறுவனத்துக்கு விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரம், வாழ்க்கை வாழத்தான், வாழ்ந்து ஜெயிக்கத்தான் என்ற பாடலுடன் தொடங்குகிறது. பின்னர், முட்டையில் இருந்து கோழி வந்திச்சா, கோழியிலிருந்து குஞ்சு வந்திச்சா என்று குழந்தைகள் கேட்க அதற்கு நடிகர் பார்த்தீபன், முட்டையில் இருந்து கோழி வந்திருக்கலாம் ஆனா ஈமு கோழியில் இருந்துதான் இலாபம் வந்தது என்கிறார்.
பின்னர், ருக்கு ருக்கு ஈமு, கோடி கோடி கொட்டுதுங்கு இலாபம், கொக்கரக்ரோ கொக்கோ என்ற பாடலுடன் 'கோழினா ஈமு பேபினா இலாபம்' விளம்பரத்தை முடித்து வைக்கிறார் பார்த்தீபன்.
இப்படி பிரபல நடிகர்கள் நடித்துள்ள விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் நம்பி இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். பணத்தை வாங்கிக் கொண்டு 5 நிமிட விளம்பரத்தில் நடித்து விட்டு சென்று விடுகின்றனர் நடிகர்கள். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்தான்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் பொதுமக்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான சுசி ஈமு கோழிப்பண்ணையும், அதன் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள் பல லட்சம் முதலீடு செய்திருந்தனர். இவர்களுக்கு ஈமு கோழி வளர்க்க நிறுவனத்தின் மூலம் செட் அமைத்து கொடுக்கப்பட்டு, வளர்ப்பதற்கு கூலியாக மாதம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வளர்ப்பு கூலி வழங்கப்படவில்லை. முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் சார்பில் செக் வழங்கப்பட்டு இருந்தது. நிறுவனத்தில் கணக்கில் வங்கியில் பணம் இல்லை என்று கூறியதால் செக் திரும்ப வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணையையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்து நிறுவனத்தில் முதலீடு செய்த ஏராளமான முதலீட்டாளர்கள் வந்து குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பெருந்துறை டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் ஈமு கோழிப்பண்ணை அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிறுவனத்தின் சார்பில் வளர்ப்புக்கூலி வழங்கப்படவில்லை என்று தெரியவந்தது. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய தொகை அதிக அளவில் இருந்ததால் போலீசார் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பொன்னி, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோழிப்பண்ணை நிறுவனத்தின் மேலாளர் சரியான நேரத்திற்கு பணம் வந்து சேரவில்லை. விரைவில் முதலீட்டாளர்களுக்கு வழங்கிவிடுவோம் என்று கூறினார். ஆனால் அவர்கள் வழங்கவேண்டிய தொகை அதிக அளவில் இருந்ததால், நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். மேலும் நிறுவனத்தில் உரிமையாளர் எங்கே என்று விசாரித்தபோது, அவர் எங்கு சென்றார் என்று அவரால் பதில் அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், மணக்கரடு அய்யன் தோட்டத்தை சேர்ந்த சின்னச்சாமி என்பவர், பெருந்துறை போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து பெருந்துறை போலீசார், சுசி ஈமு கோழிப்பண்ணை நிறுவன உரிமையாளர் குரு, பணியாளர்கள் கதிர்வேல், சுந்தரமூர்த்தி, அமுதன், மகாராஜன், சுரேஷ், விஜயகுமார், செந்தில் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்காக போலீசார் சென்றபோது அவர்கள் 8 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி கணேஷ் கூறுகையில், நிறுவனத்தின் சார்பில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து நிர்வாகிகள், பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ரூ.200 கோடி அளவுக்கு பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நிதி மோசடி, சீட்டு மோசடி என்று பல வகையில் மக்கள் ஏமாந்தாலும், அவர்கள் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களை மிகவும் சுலபமாக இப்படிப்பட்ட நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றனர். இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று கூறுப்படுகிறது.
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நிதி மோசடி, சீட்டு மோசடி என்று பல வகையில் மக்கள் ஏமாந்தாலும், அவர்கள் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களை மிகவும் சுலபமாக இப்படிப்பட்ட நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றனர். இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று கூறுப்படுகிறது.//
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
ரொம்ப சரி
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
ரொம்ப சரி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிள்ளைகளுக்கு ஆசைகாட்டி தவறான வழியில் கொண்டு சென்றப்பின்.... தவறான வழியில் போக ஆசைப்பட்ட பிள்ளைகள் இருக்கும் வரை தவறிழைப்பவர்கள் இருப்பார்கள் என்று சொல்ல் முடியுமா? அதனால் முதலில் அரசாங்கம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை முதலிலெயே அடையாளம் காணவேன்டும் தண்டிக்க வேன்டும.. வியாபாரம் என்றாலே குறைந்த காலத்தில் நிறைந்த லாபம் என்பது தானே தாரக மந்திரம்.
- GuestGuest
அருமை அம்மா ..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்...விரும்பினேன் உங்களின் pathivai
- azhagan77பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.
Similar topics
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» சஞ்சய் தத் தேர்தலில் போட்டி? தீர்ப்பு நிறுத்திவைப்பு
» விளம்பர யுக்தி
» சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேர் கைது
» தமிழ் நடிக நடிகையரின் டைவர்ஸ்...
» சஞ்சய் தத் தேர்தலில் போட்டி? தீர்ப்பு நிறுத்திவைப்பு
» விளம்பர யுக்தி
» சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேர் கைது
» தமிழ் நடிக நடிகையரின் டைவர்ஸ்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|