ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

+3
அருண்
ராஜா
கேசவன்
7 posters

Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by கேசவன் Fri Aug 10, 2012 9:05 pm


ஈரோடு:பெருந்துறை, "சுசி' ஈமு நிறுவனம் மூடப்பட்டதன் தொடர்ச்சியாக, பெருந்துறையில் இயங்கி வந்த, ஐந்துக்கும் மேற்பட்ட, ஈமு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உணவு, தண்ணீரின்றி இந்நிறுவனங்களில் உள்ள ஈமு கோழிகள் பரிதாபமாக இறக்க ஆரம்பித்துள்ளன.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அதிக அளவு ஈமு கோழி நிறுவனங்களும், பண்ணைகளும் உள்ளன. கவர்ச்சிகரமான அறிவிப்புகளால், ஈமு வளர்ப்பு திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், "சுசி' ஈமு நிறுவனத்தில், கடந்த மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படாததால், முதலீட்டு தொகையை திருப்பி கேட்டு, முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"சுசி' ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தை, மூன்று நாட்களாக முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருவதால், பெருந்துறை பகுதியில் இயங்கி வந்த, பிற ஈமு நிறுவனங்களும், மூடுவிழா காணத் துவங்கி உள்ளன.

தலைமறைவு:"சக்தி டிரேடர்ஸ், சக்தி ஈமு பார்ம்ஸ், ஸ்ரீ ஈமு பார்ம்ஸ், நிதி ஈமு பார்ம்ஸ், குயின் ஈமு பார்ம்ஸ்' உட்பட, 10க்கும் மேற்பட்ட ஈமு கோழி நிறுவனங்களில், நேற்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர்.பெருந்துறை, "குயின்' ஈமு பார்ம்ஸ் அலுவலகத்தில், நேற்று காலை முதலீட்டாளர்கள் குவிந்தனர். அந்நிறுவனத்தின் அனைத்து தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களும் துண்டிக்கப்பட்டு விட்டதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரை, "குயின்' ஈமு அலுவலகத்தில், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

உணவில்லை...இதே போல், பெருந்துறை - குன்னத்தூர் ரோடு, கிரே நகரில் உள்ள, "குயின்' ஈமு பண்ணையில் பராமரிப்பாளர்களும் மாயமாகி விட்டனர். இதனால், தண்ணீர், உணவின்றி அங்குள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஈமு கோழிகள், இறக்கும் நிலையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடக்கின்றன.உணவு வழங்கப்படாததால், இறந்த கோழிகளின் உடலை, மற்ற கோழிகள் கொத்தித் தின்று பசியாறும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கோழிகள் இறந்து கிடப்பதால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது

http://www.dinamalar.com/


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   1357389வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   59010615வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Images3ijfவெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by ராஜா Sat Aug 11, 2012 10:46 am

வருத்தமான செய்தி , ஏன் இந்த தொழில் இந்தளவுக்கு நஷ்டமாகியது .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by அருண் Sat Aug 11, 2012 11:14 am

ஆசை காட்டி மோசம் செய்வது வேலை ஆகிவிட்டது. இதனால் பாதிக்க படுவது பொது மக்கள் தான்..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by விநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 11:36 am

ஆசை காட்டும் விளம்பரங்களின் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கத்தான் இந்த ஈமு பார்ம்ஸ் தொடங்கபட்டுளனவா அதிர்ச்சி சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by பிரசன்னா Sat Aug 11, 2012 3:11 pm

ஒரு ஈமு கோழியை 16 மாதங்கள் வளர்த்தால் ரூ.2,750 தான் லாபம் கிடைக்கும்- உண்மை நிலவரம்!

சோகம் சோகம் சோகம் சோகம்

http://www.eegarai.net/t88159-16-2750#835980
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by யினியவன் Sat Aug 11, 2012 7:14 pm

ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, ஈமு மட்டும் வளர்க்கல - அதுக்கு இதான் காரணமோ?

பேராசை பெரு நஷ்டம் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by Rangarajan Sundaravadivel Sat Aug 11, 2012 7:53 pm

இந்த ஈமு பண்ணைக்காக விளம்பரம் செய்த பிரபலங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by யினியவன் Sat Aug 11, 2012 7:59 pm

அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக இங்கயே செய்தி போட்டிருந்தாங்க ரங்கராஜன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by Guest Sun Aug 12, 2012 11:23 am

Rangarajan Sundaravadivel wrote:இந்த ஈமு பண்ணைக்காக விளம்பரம் செய்த பிரபலங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.


கடுமையாக தண்டிக்க வேண்டும் தோழா /...
avatar
Guest
Guest


Back to top Go down

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Empty Re: வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
» அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுக்க போகிறது.
» உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் பிரணிதா
» உலகம் முழுவதும் உணவின்றி 100 கோடி மக்கள்! ஐ.நா தகவல்
» கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் ‘வெளுக்க’ மணமக்களுக்கு பேட் பரிசளித்த மந்திரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum