புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 09, 2012 9:49 pm

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Images?q=tbn:ANd9GcTcCezwZjNVaAh1mjR4V1HpYQ2_Y16rZlCk1CtU3bDwSO5HpB3eDg

மோட்சத்துக்கு சிறந்த சாதனம், பகவத் பக்தி. பக்தி செய்ய செலவு எதுவுமில்லை; மனம் மட்டும் இருந்தால் போதும். சதா காலமும் பகவான் நாமாவை சொல் என்றனர். அதனால்தான், குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் வைக்கின்றனர். "ராமா' என்றோ, "கிருஷ்ணா' என்றோ குழந்தைகளை கூப்பிடும்போது, அதுவே பகவான் நாமாவை சொன்ன புண்ணியத்தைக் கொடுக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும் புண்ணியம் உண்டு... அது, நமக்குத் தெரியாமலே ஒரு குவியலாகி, நம்மையும், நம் சந்ததியையும் காப்பாற்றும். கரையான் புற்று தெரியுமா? ஒவ்வொரு சிறு, சிறு மணலாகக் கொண்டு வந்து புற்று கட்டுகிறது கரையான். இன்று திடலாக இருந்த இடத்தில், நாளை ஒரு பெரிய புற்று தோன்றி விடுகிறது.
அதேபோல் புண்ணியமும், கொஞ்சம், கொஞ்சமாக சேர்ந்து, மலையளவு ஆகி விடும். புண்ணியம் சேர்க்க பல வழிகள் உள்ளன.
புண்ணியம் சேர்ந்திட எத்தனையோ புராணங்கள், கதைகள் உள்ளன. இதையெல்லாம் படித்தாலே புண்ணியம் தான்.
நமக்கு நல்லதை தரும் விஷயங்களில்தான் நாம் ஈடுபட வேண்டும். ஏதோ பொழுது போகாத நேரங்களில், பொழுது போக்கும் விஷயங்களில் ஈடுபடலாம். ஆனாலும், புண்ணிய காரியங்களிலேயே மனம் போக வேண்டும். காலையில் பூஜை செய்து, பகவானை வழிபடுவது சிலரது வழக்கம். "எங்கே சார்... வயிற்று பூஜைக்கே நேரமில்லையே... பகவத் பூஜைக்கு எங்கே நேரமிருக்கிறது?' என்பவரும் உண்டு. வயிற்றுப் பூஜை எவ்வளவு முக் கியமோ, அவ்வளவு முக்கியம் பகவத் பூஜை.
பகவானை வழிபட்டு, நம் குறைகளைச் சொல்லலாம். குழந்தை அழுதால்தான் தாயார் வந்து பாலூட்டுவாள். அதுபோல, பகவானிடம் முறையிட்டால், அவன் நம் குறைகளை தீர்த்து வைப்பான். இதிலும் நம்பிக்கை வேண்டும். தினமும் பிள்ளையார் கோவிலை சுற்றினால் காரியம் ஆகும் என்பர். சும்மா ஒரு பத்து நாள் சுற்றிவிட்டு, காரியம் ஆகவில்லையே என்று சொல்லக் கூடாது. பிள்ளையார் எப்படியும் பலன் தருவார் என்று நம்ப வேண்டும்.
கடவுள் ஏமாற்ற மாட்டார். காலம் வரட்டும் என்று காத்திருப்பார், அவ்வளவு தான். நம்பிக்கையோடு தொடர்ந்து வழிபட்டு வந்தால், ஒருநாள் அதற்கு பலன் கிடைக்கும். "பருவத்தாலன்றிப் பழா' என்று சொல்வர். அதற்கு காலம் வர வேண்டும். நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையோடு பகவானை வழிபட்டு வந்தால், ஒரு கால கட்டத்தில் அவன் அருள் கிடைக்கும்.
"நான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன்; காரியம் ஆகவில்லையே...' என்று கவலைப்படவே வேண்டாம். காலம் வர வேண்டும். அப்போது அவன் அருள் செய்வான். அதுவரை பொறுமையாக இருப்பதே நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Aug 10, 2012 11:24 am

முற்றிலும் சரியே.. பகிர்வுக்கு நன்றி. - ராம்
ராம்ஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராம்ஜி



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 10, 2012 8:21 pm

நன்றி ராம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 10, 2012 8:41 pm

அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................

அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.

எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........

கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........

சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 10, 2012 9:00 pm

Manik wrote:அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................

அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.

எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........

கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........

சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................

ரொம்ப சரி மாணிக் புன்னகை நல்ல பக்குவமான பதில் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 11, 2012 9:02 am

krishnaamma wrote:
Manik wrote:அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................

அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.

எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........

கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........

சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................

ரொம்ப சரி மாணிக் புன்னகை நல்ல பக்குவமான பதில் அன்பு மலர்

நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 9:05 am

நம்ம மானிக்கிற்கு இவ்ளோ அறிவா? அபாரம் - வாழ்க நீவிர். புன்னகை




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 11, 2012 9:13 am

உள்ளறிவு, உணரும் அறிவு என்று இரு வகை அறிவுகள் உண்டு அண்ணா.....

நமக்கு தெரிந்து நாம் ஒரு சிறப்பான காரியத்தை உணரும் அறிவு என்கிறோம்....

நமக்கு தெரியாமலே சில விசயத்தில் சிறப்பாக செய்திருப்போம் அதை உள்ளறிவு என்போம் அந்த அறிவு எப்பொழுது வருமென்று நமக்கே தெரியாது தேவைப்படும் போது தான் அந்த அறிவு நம்மிடம் வெளிப்படும்.......

இதை நான் உள்ளறிவு என்றுதான் சொல்வேன்....... ஏனென்றால் கோவில் பக்கம் கூட செல்லாத நான் இதை பற்றி இவ்வளவு பேசுகிறேனே அதனால்தான்.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 11:23 am

உள்ளறிவ விளக்கினதுல எனக்கு உள்ள அறிவும் பூடுச்சு மாணிக். புன்னகை




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 11:26 am

மகிழ்ச்சி ஜெய்கிருஷ்ணா சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக