Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
5 posters
Page 1 of 1
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
மோட்சத்துக்கு சிறந்த சாதனம், பகவத் பக்தி. பக்தி செய்ய செலவு எதுவுமில்லை; மனம் மட்டும் இருந்தால் போதும். சதா காலமும் பகவான் நாமாவை சொல் என்றனர். அதனால்தான், குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் வைக்கின்றனர். "ராமா' என்றோ, "கிருஷ்ணா' என்றோ குழந்தைகளை கூப்பிடும்போது, அதுவே பகவான் நாமாவை சொன்ன புண்ணியத்தைக் கொடுக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும் புண்ணியம் உண்டு... அது, நமக்குத் தெரியாமலே ஒரு குவியலாகி, நம்மையும், நம் சந்ததியையும் காப்பாற்றும். கரையான் புற்று தெரியுமா? ஒவ்வொரு சிறு, சிறு மணலாகக் கொண்டு வந்து புற்று கட்டுகிறது கரையான். இன்று திடலாக இருந்த இடத்தில், நாளை ஒரு பெரிய புற்று தோன்றி விடுகிறது.
அதேபோல் புண்ணியமும், கொஞ்சம், கொஞ்சமாக சேர்ந்து, மலையளவு ஆகி விடும். புண்ணியம் சேர்க்க பல வழிகள் உள்ளன.
புண்ணியம் சேர்ந்திட எத்தனையோ புராணங்கள், கதைகள் உள்ளன. இதையெல்லாம் படித்தாலே புண்ணியம் தான்.
நமக்கு நல்லதை தரும் விஷயங்களில்தான் நாம் ஈடுபட வேண்டும். ஏதோ பொழுது போகாத நேரங்களில், பொழுது போக்கும் விஷயங்களில் ஈடுபடலாம். ஆனாலும், புண்ணிய காரியங்களிலேயே மனம் போக வேண்டும். காலையில் பூஜை செய்து, பகவானை வழிபடுவது சிலரது வழக்கம். "எங்கே சார்... வயிற்று பூஜைக்கே நேரமில்லையே... பகவத் பூஜைக்கு எங்கே நேரமிருக்கிறது?' என்பவரும் உண்டு. வயிற்றுப் பூஜை எவ்வளவு முக் கியமோ, அவ்வளவு முக்கியம் பகவத் பூஜை.
பகவானை வழிபட்டு, நம் குறைகளைச் சொல்லலாம். குழந்தை அழுதால்தான் தாயார் வந்து பாலூட்டுவாள். அதுபோல, பகவானிடம் முறையிட்டால், அவன் நம் குறைகளை தீர்த்து வைப்பான். இதிலும் நம்பிக்கை வேண்டும். தினமும் பிள்ளையார் கோவிலை சுற்றினால் காரியம் ஆகும் என்பர். சும்மா ஒரு பத்து நாள் சுற்றிவிட்டு, காரியம் ஆகவில்லையே என்று சொல்லக் கூடாது. பிள்ளையார் எப்படியும் பலன் தருவார் என்று நம்ப வேண்டும்.
கடவுள் ஏமாற்ற மாட்டார். காலம் வரட்டும் என்று காத்திருப்பார், அவ்வளவு தான். நம்பிக்கையோடு தொடர்ந்து வழிபட்டு வந்தால், ஒருநாள் அதற்கு பலன் கிடைக்கும். "பருவத்தாலன்றிப் பழா' என்று சொல்வர். அதற்கு காலம் வர வேண்டும். நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையோடு பகவானை வழிபட்டு வந்தால், ஒரு கால கட்டத்தில் அவன் அருள் கிடைக்கும்.
"நான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன்; காரியம் ஆகவில்லையே...' என்று கவலைப்படவே வேண்டாம். காலம் வர வேண்டும். அப்போது அவன் அருள் செய்வான். அதுவரை பொறுமையாக இருப்பதே நல்லது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
முற்றிலும் சரியே.. பகிர்வுக்கு நன்றி. - ராம்
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
ராம்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
Re: நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
நன்றி ராம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................
அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.
எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........
கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........
சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................
அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.
எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........
கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........
சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
Manik wrote:அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................
அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.
எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........
கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........
சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................
ரொம்ப சரி மாணிக் நல்ல பக்குவமான பதில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
krishnaamma wrote:Manik wrote:அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................
அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.
எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........
கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........
சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................
ரொம்ப சரி மாணிக் நல்ல பக்குவமான பதில்
நன்றி அம்மா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
உள்ளறிவு, உணரும் அறிவு என்று இரு வகை அறிவுகள் உண்டு அண்ணா.....
நமக்கு தெரிந்து நாம் ஒரு சிறப்பான காரியத்தை உணரும் அறிவு என்கிறோம்....
நமக்கு தெரியாமலே சில விசயத்தில் சிறப்பாக செய்திருப்போம் அதை உள்ளறிவு என்போம் அந்த அறிவு எப்பொழுது வருமென்று நமக்கே தெரியாது தேவைப்படும் போது தான் அந்த அறிவு நம்மிடம் வெளிப்படும்.......
இதை நான் உள்ளறிவு என்றுதான் சொல்வேன்....... ஏனென்றால் கோவில் பக்கம் கூட செல்லாத நான் இதை பற்றி இவ்வளவு பேசுகிறேனே அதனால்தான்.........
நமக்கு தெரிந்து நாம் ஒரு சிறப்பான காரியத்தை உணரும் அறிவு என்கிறோம்....
நமக்கு தெரியாமலே சில விசயத்தில் சிறப்பாக செய்திருப்போம் அதை உள்ளறிவு என்போம் அந்த அறிவு எப்பொழுது வருமென்று நமக்கே தெரியாது தேவைப்படும் போது தான் அந்த அறிவு நம்மிடம் வெளிப்படும்.......
இதை நான் உள்ளறிவு என்றுதான் சொல்வேன்....... ஏனென்றால் கோவில் பக்கம் கூட செல்லாத நான் இதை பற்றி இவ்வளவு பேசுகிறேனே அதனால்தான்.........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
» தீபம் ஏற்றி வழிபடுங்கள்
» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
» நம்பிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள்! - லதா மங்கேஷ்கர்
» 99 வயதிலும் தொய்வில்லாத உழைப்பு : நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் பெண்
» தீபம் ஏற்றி வழிபடுங்கள்
» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
» நம்பிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள்! - லதா மங்கேஷ்கர்
» 99 வயதிலும் தொய்வில்லாத உழைப்பு : நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|