ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

4 posters

Go down

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Empty ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

Post by விநாயகாசெந்தில் Thu Aug 09, 2012 9:05 pm

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! 318783_471702466181342_1161849084_n
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

நாகர்கோவில் ராமன்புதூர் சர்ச் அன்று சந்தோஷத்திலும் கொண்டாட்டத்திலும் களைகட்டி இருந் தது. பச்சை நிறச் சேலை கட்டிய பெண்களும், கோட் அணிந்த ஆண்களும் கும்பல் கும்பலாக நின்று மலர்ந்த முகத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டார்கள். 22 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து போன குடும்ப உறவுகளின் இணைப்பு விழா அது. ஒரே ஊரில் இருந்தாலும் தங்க ளுக்குள் பேசிக்கொள்ளாமல் பிரிந்து இருந்தவர்களை இப்போது பேசவைத்திருப்பது ஃபேஸ்புக்.

நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் சூசைமாணிக்கம், மேரியம்மாள் தம்பதியினர். சிறுவயதிலேயே கிராமத்தைவிட்டு நாகர்கோவில் டவுனுக்குப் பிழைப்பதற்காக வந்தவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். இந்த வாரிசுகள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 22 ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சூசைமாணிக்கம் இறந்த போதுகூட இறுகிய முகத்துடன் வந்தவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத் தங்களுக்குள் பேசிக்கொள்ளாமலேயே சென்றுவிட்டார்கள். இவர்களின் காயத்துக்கு ஃபேஸ்புக் மூலம் மருந்து தடவி இருக்கிறது காலம்.

இந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய சூசைமாணிக்கத்தின் பேரன் டாக்டர் ஸ்காட், ''என்னோட தாத்தா சூசைக்கு மரிய ஸ்டெல்லா, ராஜம், ஜெசி, பேபி, பாபு, ஜோதி, ரதி, ராஜி, ஷீலான்னு ஒன்பது குழந்தைங்க. இப்ப உயிரோட இருக்குற ஏழு பேரும் மற்றும் ஒன்பது பேரின் வாரிசுகளும் இங்கே கூடி இருக்கோம். ஏதோ கோபத்துல இத்தனை வருடம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமலே இருந்துட்டோம். உறவுக்காரங்களோட கல்யாண வீட்டுல சந்திக்கும்போது எல்லாம் ரொம்ப தர்மசங்கடமா இருக்கும். என்ன பண்றதுனு யோசிச்சேன். நானும் என் உறவினர் பெர்லின் ராஜேஷ§ம் சேர்ந்து எங்க ஃபேமிலிக்குன்னு ஒரு குரூப் ஆரம்பிச்சோம்.

எங்க குடும்பத்துல இருந்து யார் எல்லாம் ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு தேடி, ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத் தோம். சில பேர் கடைசி வரைக்கும் எங்க அழைப்பை ஏத்துக்கலை. சில பேர் ரெண்டு, மூணு மாசம் கழிச்சு ஏத்துக்கிட்டாங்க. அப்படி, இப்படின்னு ஒருவழியா ஒன்பது குடும்பத்துல இருந் தும் ஓரளவுக்கு உறவினர்களை உறுப்பினர்கள் ஆக்கிட்டோம். அப்புறம் எல்லோர் கூடவும் சாட் செய்து உறவைப் புதுப்பிச்சோம். அப்போ தான் ஒரே இடத்துல எல்லாரும் சந்திக்கலாம்கிற ஐடியா வந்து, இதோ சந்திச்சிட்டோம்!'' என் றார் உற்சாகமாக.

ஆட்டம் பாட்டம், விளையாட்டுப் போட்டிகள் எனக் குதூகலமாக இருந்தார்கள் அனைவரும். சூசைமாணிக்கத்தின் மூத்த மகள் மரிய ஸ்டெல்லாவும், கடைசி மகள் ஷீலாவும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திப் பாசத்தைப் பகிர்ந்துகொண்டு இருந்தார்கள். மரிய ஸ்டெல்லா நம்மிடம், ''எனக்கும் ஷீலாவுக்கும் 21 வயசு வித்தியாசம். அவளுக்கு ரெண்டு வயசாகும்போதே, எனக்குக் கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிட்டேன். ஷீலா எனக்கு இப்பவும் சின்னப் பொண்ணுதான்!' என்றார் நெகிழ்ச்சியாக.

ஒட்டுமொத்தக் குடும்ப உறுப்பினர்களையும் கலங்க வைத்துக் கலகலப்பூட்டி அடுத்த சந்திப்பு எப்போது என்று ஏங்க வைத்தவர் ஜவஹர். குடும் பத்தில் உள்ள அனைவரின் முன்பும் ''உங்களை எல்லாம் அண்ணன்கிற முறையில் நான்தான் தூக்கி வளர்த்து இருக்கணும். ஆனால், இந்த 22 வருட இடைவெளியில் அத்தனை தங்கச்சிகளும் நல்லா புஷ்டி ஆகிட்டிங்க. இப்ப என்னால தூக்க முடியாது. அதனால, உங்களை ஒரு தட வை பாசத்தோடத் தொட்டுக்கிறேன். நான் உங்களைத் தூக்கி வளர்த்ததா நினைச்சுக்கோங்க. சின்ன வயசுல நான் கொடுக்க நெனச்ச பொம்மை இது!'' என்று செலன் ஸ்டெல்லாவுக்கும், ஹெலன் மோனிகாவுக்கும் குட்டி பொம்மைகள் கொடுக்க, இருவர் முகத்திலும்செல்லக் கோபம். பின்னே ஸ்டெல்லாவும் மோனிகாவும் இப்போது கல்லூரி மாணவிகள் ஆச்சே?

இறுதியில் பிரிய மனமே இல்லாமல் கண்ணீரோடும் பாசத்தோடும் பிரிந்தார்கள் பந்தங்கள்.


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Empty Re: ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

Post by krishnaamma Thu Aug 09, 2012 9:21 pm

இதைப்போல சில நல்லதும் நடக்குது ஃபேஸ்புக் ஆல் . சூப்பர் சூப்பருங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Empty Re: ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

Post by அசுரன் Thu Aug 09, 2012 11:41 pm

மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் இருந்திருப்பார்கள்... நல்லது நடந்தா எப்பவுமே ஓகே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Empty Re: ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 10, 2012 9:46 am

எல்லோரும் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு இருப்பார்கள். அதைப்பற்றி ஒன்னும் எழுதவில்லையே மகிழ்ச்சி
பிரிந்தவர்கள் கூடினால் மகிழ்ச்சியே மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Empty Re: ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum