புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
437 Posts - 55%
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
25 Posts - 3%
prajai
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
5 Posts - 1%
mini
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
4 Posts - 1%
vista
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் மனசு


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 2:47 pm

முதன் முதலில் ஒரு பெண்ணீடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த‌ பெண்ணீடம் நட்பாக‌ மட்டுமே பழக‌ வேன்டும் என்றூ என் மனதில் பதிந்து கொண்டேன்.முதலில் தொலைபேசியில் பேசினோம்,தினமும் பேசுவோம் . ஒரு நாள் அவள் தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை, என் தொலைபேசியில் எந்த‌ அழைப்பு வந்தாலும் அவள்தான் அழைத்திருப்பாழோ என்று எடுத்து பார்த்து ஏமாற்றத்துடன் வைப்பேன்.

ஏன் இந்த‌ உணர்வு இது நட்பா காதலா ? என்று என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது சத்தமாக‌. பிறகு நானும் அவளூம் நேரில் சந்தித்து பேசி பழகினோம். அவள் அருகில் இருக்கும் போது எனக்குள் ஏற்படும் உணர்வை இது வரை நான் அனுபவித்தேயில்லை. ஒரு நாள் அவள் வெளீயூருக்கு சென்றூவிட்டாள் ஒரு வாரம் கழித்து தான் வருவேன் என்றூ மட்டும் கூறீ சென்றாள். அந்த‌ ஒரு வாரம் எனக்கு ஒரு வருடமாக‌ சென்றது.

அவள் ஊரிலிருந்து வந்த‌ உடன் என் தொலைபேசியில் அழைத்து என்னை பார்க்கவேண்டும் என்றூ கூறினாள். உடனே நான் குளித்துவிட்டு என்னை நீண்ட‌ நேரம் அழகுபடுத்திகொண்டு சென்றேன். என் முகத்தில் சந்தோஷம்,வெட்கம் எல்லாம் அதிகமாகவே இருந்தது . ஏன் இந்த‌ பரவச‌ உணர்வு இது நட்பா காதலா ? என்றூ என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது மெதுவாக‌ . அவள் வந்த‌ உடன் அவளீடம் ஏன் உடனடியாக‌ ஊருக்கு சென்றூ விட்டாய் என்றூ கேட்டேன். அதற்கு அவள் எனக்கு மாப்பிள்ள பார்த்திருக்கிறார்கள், அவன் நல்ல‌ அழகு, நல்ல படிப்பு என்றூ அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பேச‌ பேச‌ நான் முகத்தில் சிரிப்புடனும், மனதில் வலியுடனும் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்பு அவள் கல்யாணத்திற்கு கண்டிப்பாக‌ வரவேண்டும் என்றூ கூறீ சென்றுவிட்டாள்,நானும் அங்கிருந்து புறப்பட்டேன்.

நான் வரும் வழியில் அனைத்தும் எனக்கு மங்கலாக‌ தெரிந்தது. ஏன் மங்கலாக‌ தெரிகிறது என்றூ என் கைகள் எடுத்து என் கண்களை கசக்கினேன். என் கண்கள் நிரைய‌ கண்ணீர் தேங்கி இருந்தது. இந்த‌ கண்ணீருக்கு என்ன‌ காரணம் இது நட்பா காதலா ? என்றூ மனதிடம் கேட்டேன், இப்பொழுதும் நட்புதான் என்றது அழுதுகொண்டே, நான் சிரித்துகொண்டே மனதை தடவி கொடுத்தேன்

தமிழ் நண்பர்கள்




பொய் மனசு Signaturexn
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Aug 09, 2012 3:17 pm

அருமை அருமை அருமையோ அருமை.............. கலக்கிட்டீங்க போங்க

ஒவ்வொரு ஆணின் மனதிலும் ஒரு பெண் சிரித்து பேசும் போது ஏற்படுகின்ற உணர்வை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா............. ரொம்ப நல்லாயிருக்கு......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 09, 2012 4:42 pm

ஆரம்பத்திலிருந்தே அது காதல் தான் .....உங்க மனது தான் பிடிவாதமாக நட்பு என்று ஏமாற்றி விட்டது.... புன்னகை

அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக