புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
30 Posts - 83%
heezulia
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Aug 09, 2012 12:24 am

நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!!
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! 08peacefullsleep300

தற்போது அனைவரிடத்திலும் இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒரு பிரச்சனை தான் தூக்கமின்மை. ஒரு நாள் முழுவதும் எவ்வளவு தான் கடினமான வேலை செய்தாலும், இரவில் மட்டும் தூக்கம் என்பது இல்லை என்று பெரும்பாலானோர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இரவில் இப்போது தான் படுத்தது போல் தோன்றும், ஆனால் அதற்குள் விடிந்துவிடும். சிலருக்கு கனவுகள் வந்து, நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடுகின்றன. இத்தகைய பிரச்சனை இருப்பவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை பெற ஒரு ஈஸியான வழி இருக்கிறது.

நிம்மதியான தூக்கத்தைப் பெற...

* இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சாப்பிட்டு தூங்கினால், நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

* கசகசாவை நன்கு அரைத்து தூள் செய்து, அதனை தினமும் படுக்கும் முன் பாலில் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.

* வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி, அதனை சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால், தூக்கம் நன்கு வரும். மேலும் அது எலும்புகளுக்கு நல்ல வழுவைக் கொடுக்கும்.

* படுக்கும் முன் சூடு தண்ணீரில் குளித்து விட்டு தூங்கினால், தூக்கம் நன்கு வரும். குளிக்க விருப்பம் இல்லாதவர்கள், வெதுவெதுப்பான நீரில் கால்களை சற்று நேரம் வைத்து, பின் கடுகு எண்ணெயால் சற்று நேரம் மசாஜ் செய்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.

* தர்பூசணியின் விதை மற்றும் கசகசா விதைகளை எடுத்துக் கொண்டு நன்கு நைஸாக அரைத்து, அதனை தினமும் காலை மற்றும் மாலையில் கலந்து குடித்து வந்தால், இடையூறு இல்லாத தூக்கத்தை பெறலாம்.

* பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை பாலுடன் சேர்த்து காய்ச்சி, தினமும் படுக்கும் முன் குடிக்க வேண்டும். அதனால் நல்ல தூக்கமானது வரும்.

* நல்ல தூக்கத்தை பெறாதவர்கள், அதிக காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உண்ணும் உணவில் அவர்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும்.

* தினமும் மாலை வேளையில் பச்சை மாம்பழ ஜூஸ் குடித்து வந்தால், அந்த ஜூஸ் இரவில் படுக்கும் போது ஒரு நல்ல தூக்கத்தை தூண்டும்.

ஆகவே தூக்கம் வராமல் அவஸ்தை படுபவர்கள், மேற்கூறியவாறு பின்பற்றி வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

http://tamil.boldsky.com/health/wellness/2012/simple-ways-get-peaceful-sleep-001718.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 10:30 am

நிம்மதி , தூக்கம் இரண்டும் வேண்டும் ..

அருமை முகை சூப்பருங்க

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Aug 09, 2012 1:22 pm

ஐ லவ் யூ

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Aug 09, 2012 3:28 pm

முஹைதீன் wrote:
* தினமும் மாலை வேளையில் பச்சை மாம்பழ ஜூஸ் குடித்து வந்தால், அந்த ஜூஸ் இரவில் படுக்கும் போது ஒரு நல்ல தூக்கத்தை தூண்டும்.

அதென்ன ... பச்சை மாம்பழ ஜூஸ் ?


azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Thu Aug 09, 2012 3:37 pm

நல்ல பதிவு.

நிம்மதி இருந்தால்தானே தூக்கமே வரும். அதுவே இல்லையென்றால்?



நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! 39958052
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 09, 2012 4:48 pm

//படுக்கும் முன் சூடு தண்ணீரில் குளித்து விட்டு தூங்கினால், தூக்கம் நன்கு வரும். குளிக்க விருப்பம் இல்லாதவர்கள், வெதுவெதுப்பான நீரில் கால்களை சற்று நேரம் வைத்து, பின் கடுகு எண்ணெயால் சற்று நேரம் மசாஜ் செய்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.//

ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக